நீதிமன்ற உத்தரவுகளை அதிகாரிகள் செயல்படுத்த வேண்டும்: மின்வாரிய தலைவர் அறிவுறுத்தல்

சென்னை: நீதிமன்ற உத்தரவுகளை தவறாமல் செயல்படுத்தி, அவமதிப்பு வழக்கு தொடரப்படும் நிலையை உருவாக்கக் கூடாது என மின்வாரிய அலுவலர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகளுக்கு வாரியத் தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: கடந்த 20-ம் தேதி உயர் நீதிமன்ற...

Iran: `ஈரானில் ஆட்சி மாற்றம் வருகிறதா?' – ட்ரம்ப் குறிப்பிட்ட `MIGA' அர்த்தம் என்ன?

நேற்று முன்தினம், யாரும் எதிர்பார்க்காத விதமாக, அமெரிக்கா ஈரானின் (Iran) அணுசக்தி திட்டப் பகுதிகளைத் தாக்கியது. இது இஸ்ரேலுக்கு சாதகமான விஷயமாக பார்க்கப்பட்டது. இந்தத் தாக்குதலை அடுத்து, ‘அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈரானில் ஆட்சி மாற்றம் கொண்டுவர நினைக்கிறாரா?’ என்ற...

தவறான பொருளாதார கொள்கைக்கு எதிராக பிரச்சாரம்: தமிழ்நாடு வங்கி ஊழியர் சங்க மாநாட்டில் தீர்மானம்

சென்னை: மத்திய அரசின் பிற்போக்கான பொருளாதார கொள்கைக்கு எதிராக தொடர் பிரச்சாரம் நடத்தப்படும் என தமிழ்நாடு வங்கி ஊழியர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு வங்கி ஊழியர் சங்கத்தின் 24-வது மாநில மாநாடு, சென்னையில் நேற்று நடைபெற்றது. இதை...

கலாச்சாரத்தை பாதுகாக்கவே முருக பக்தர்கள் மாநாடு: நயினார் நாகேந்திரன் கருத்து

மதுரை: கலாச்சாரத்தைப் பாதுகாக்கவே முருக பக்தர்கள் மாநாடு நடத்தப்படுகிறது என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் அவர் பேசியதாவது: குன்று இருக்கும் இடத்தில் எல்லாம் குமரன் இருப்பார். ‘முருகா முருகா’ என்று...

இந்து சமூகத்தை ஒருங்கிணைத்துள்ளது முருக பக்தர்கள் மாநாடு: அண்ணாமலை

மதுரை: இந்துக்களை ஒருங்கிணைத்துள்ளது மதுரை முருக பக்தர்கள் மாநாடு என்று பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறினார். மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் அவர் பேசியதாவது: நமது வாழ்வியல் முறைக்குத் தொடர்ந்து இடையூறு வருகிறது. அதை எதிர்ப்போம். இதற்காகவே...

“பரந்தூரில் விமான நிலையம் தேவையே இல்லை!'' – சமூக ஆர்வலர் அன்னலட்சுமி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. அதே நேரம், ‘இங்கு விமான நிலையம் வேண்டாம்’ என 13 கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டதோடு, தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆளும் கட்சியின் கூட்டணிக் கட்சிகள்...

இந்துக்கள் ஒன்றிணைந்து வாக்கு வங்கியை நிரூபிக்க வேண்டும்: மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் தீர்மானம்

மதுரை: 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் இந்துக்கள் அனைவரும் ஒன்றிணைந்து வாக்கு வங்கியை நிரூபிக்க வேண்டும் என்று மதுரையில் நேற்று நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்து முன்னணி சார்பில் மதுரையில் நேற்று நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்...

நெல்லை: ஸ்ரீ ராஜகோபால சுவாமி கோயிலில் வெகு சிறப்பாக நடந்த ஸ்ரீனிவாச திருக்கல்யாணம் | Photo Album

திருநெல்வேலி பாளையங்கோட்டை ஸ்ரீ இராஜகோபால சுவாமி திருக்கோயில் ஸ்ரீனிவாச திருக்கல்யாணம் திருவிழா.! Read More

இந்து சமுதாயத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும்: ஆர்எஸ்எஸ் தென்பாரத தலைவர் வலியுறுத்தல்

மதுரை: இந்து சமுதாயத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும் என ஆர்எஸ்எஸ் தென் பாரதத் தலைவர் வன்னியராஜன் தெரிவித்தார். மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் அவர் பேசியதாவது: இந்து சமுதாய மனப்பான்மையில் மாற்றம் கொண்டுவரக் கூடிய மாநாடு இது. கூட்டு முயற்சியால்...