Andhra: "தொழிலாளர்களுக்குத் தினமும் 10 மணிநேர வேலை" – சந்திரபாபு அரசு முடிவு; வலுக்கும் எதிர்ப்பு

ஆந்திரா மாநிலத்தை ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தெலுங்கு தேசம் தலைமையிலான அரசு, தொழிலாளர் சட்டங்களைத் திருத்தி அனைத்து நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் கட்டாய வேலை நேரத்தை 9 மணி நேரத்திலிருந்து 10 மணி நேரமாக உயர்த்த முடிவு செய்துள்ளது....

‘பூமித்தாயின் மார்பை அறுத்து ரத்தத்தை குடிக்கும் குவாரி உரிமையாளர்கள்’ – உயர் நீதிமன்றம் வேதனை

சென்னை: “தீராத பேராசை கொண்ட குவாரி உரிமையாளர்கள், பூமித்தாயின் மார்பை அறுத்து ரத்தத்தை குடிக்கின்றார்கள் என குவாரி விதிமீறல் தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. கோவை மாவட்டத்தில், புரவிபாளையம் கிராமத்தில் கே.டி.செந்தாமரை என்பவர் பட்டா நிலங்களில்...

“மக்கள் செல்வாக்கை இழந்த கட்சியாக திமுக மாறி வருகிறது” – நயினார் நாகேந்திரன்

ராமநாதபுரம்: மக்கள் செல்வாக்கை இழந்த கட்சியாக திமுக மாறி வருகிறது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். ராமேசுவரத்தில் நடைபெறும் ராணி அஹில்யாபாய் ஹோல்கரின் 300-வது பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வதற்காகத் தமிழக பாஜக தலைவர்...

"எலான் மஸ்க் – ட்ரம்ப் பிரச்னையைத் தீர்த்து வைக்கத் தயார்" – ரஷ்யா கிண்டல்; மஸ்க்கின் பதில் என்ன?

உலகப் பணக்காரர் எலான் மஸ்க் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இடையே பொதுவெளியில் பிரச்னை வெடித்து, வாக்குவாதங்கள் நடைபெற்றுவரும் சூழலில், இருவருக்கும் நடுவில் பேச்சுவார்த்தை நடத்தி அமைதியை நிலைநாட்ட ரஷ்யா தயாராக இருக்கிறது எனக் கூறியுள்ளார் ரஷ்யாவின் முன்னாள்...

உயர் மதிப்பெண் இருந்தால் மட்டுமே பிளஸ் 1-ல் சேரமுடியும் என்பது சமூக நீதிக்கு எதிரானது: முத்தரசன்

சென்னை: பிளஸ் 1 சேர்க்கைக்கு அரசு பள்ளிகளை அணுகும் மாணவ, மாணவிகள் அனைவரையும் அனுமதிக்க வேண்டும் என அரசுப் பள்ளிகளுக்கு உத்தரவு வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்...

கிணற்றில் விழுந்த மகனைக் காப்பாற்ற முயன்ற தந்தை பலி; தீவிர சிகிச்சையில் மகன்; என்ன நடந்தது?

திருவள்ளூர் அருகே மப்பேடு பகுதியை அடுத்த முதுகூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோதி (61). இவரின் மனைவி புவனேஸ்வரி. இந்தத் தம்பதியினருக்கு சந்தோஷ்குமார் என்ற மகன் உள்ளார். இவர்கள் குடியிருக்கும் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. அதனால் வீட்டின் பின்புறத்தில் கிணறு...

தைலாபுரத்தில் 22 நாள் ஆலோசனைக்குப் பின் சென்னையில் ராமதாஸ் – அரசியல் முக்கியத்துவம் என்ன?

திண்டிவனம் / சென்னை: மதுரைக்கு 2 நாள் சுற்றுப் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரவுள்ள நிலையில், தைலாபுரத்தில் கடந்த 22 நாட்களாக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வந்த பாமக நிறுவனர் ராமதாஸ், சென்னைக்கு இன்று...

TVK: "கிளாம்பாக்கத்தைத் திறந்த நாளிலிருந்தே பிரச்னைதான்…" – திமுகவைக் கடுமையாகச் சாடும் தவெக

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்து வசதிகள் இல்லாமல் பயணிகள் அவதியுறுவதாக திமுக அரசைக் கண்டித்து தவெக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. CTR Nirmal Kumar – TVK தவெகவின் துணைப் பொதுச்செயலாளரான சி.டி.ஆர்.நிர்மல்குமார் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சென்னை மாநகரில்...

ரூ.50 கோடி கடன், 4 கார்கள்: கமல்ஹாசனின் சொத்து மதிப்பு எவ்வளவு?

சென்னை: மநீம தலைவர் கமல்ஹாசனின் வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்ட தகவல்களின்படி, அவரின் அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.59.69 கோடி என்றும், அசையா சொத்துகளின் இப்போதைய சந்தை மதிப்பு ரூ.245.86 கோடி எனவும், கடன் மதிப்பு ரூ.49.67 கோடி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை...

சென்னை: அரசு வேலைக்குப் போலி நியமன ஆர்டர்; 12 பேரிடம் ரூ.1,66,36,000 மோசடி செய்த கும்பல் கைது

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாரதி (27). இவர் அரசு வேலை தேடிக் கொண்டிருந்தார். இந்தச் சமயத்தில் சென்னை தி.நகரைச் சேர்ந்த மோகன்ராஜன், அவரின் கூட்டாளியான விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் ஆகியோரின் அறிமுகம் பாரதிக்குக் கிடைத்திருக்கிறது. அப்போது மோகன்ராஜனும் ராதாகிருஷ்ணனும்...