இந்தியாவில் கரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை நெருங்குகிறது

இந்தியாவில் கரோனா பரவல் அதிகரித்து வரும் வேளையில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்குகிறது. இதில் கேரளா மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது மீண்டும் கரோனா வைரஸ் பரவி வருகிறது. இதற்கு உருமாற்றம் பெற்ற எல்எப்.7, எக்ஸ்எப்ஜி,...

Manipur: மணிப்பூரில் மீண்டும் வெடிக்கும் போராட்டங்கள்; இணைய சேவைகள் முடக்கம் – என்ன நடக்கிறது?

இந்திய வரலாற்றின் கருப்பு பக்கங்களில் சிகப்பு எழுத்துக்களால் எழுதப்பட வேண்டிய வரலாறு மணிப்பூருடையது. மே 3, 2023-ம் ஆண்டு இரு சமூக மக்களுக்கிடையே கலவரம் தொடங்கி இன்றுடன் சரியாக இரண்டு ஆண்டுகள் முடிந்துவிட்டது. பெரும்பான்மை மெய்தி இனத்தினருக்கும் சிறுபான்மை குக்கி...

ஜூன் முதல் டிசம்பர் மாதத்துக்குள் 10 போர்க் கப்பல்கள் கடற்படையில் இணைப்பு

ஜூன் முதல் டிசம்பர் மாதத்துக்குள் 10 போர்க்கப்பல்கள் கடற்படையில் இணைக்கப்பட உள்ளன. இந்திய கடற்படையில் 135-க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்கள் உள்ளன. இதில் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா, ஐஎன்எஸ் விக்ராந்த் ஆகியவை விமானந்தாங்கி போர்க்கப்பல்கள் ஆகும். 20 நீர்மூழ்கிகளும் கடற்படையில் உள்ளன. வரும்...

சத்தீஸ்கர் என்கவுன்ட்டரில் 7 நக்சலைட்கள் உயிரிழப்பு

ராய்ப்பூர்: சத்​தீஸ்​கரில் தொடர் என்​க​வுன்​டர் சம்​பவங்​களில் இரு முக்​கிய தலை​வர்​கள் உட்பட 7 நக்சலைட்​கள் கொல்​லப்​பட்​ட​தாக போலீ​ஸார் நேற்று தெரி​வித்​தனர். சத்​தீஸ்​கரின் பீஜப்​பூர் மாவட்​டத்​தில் உள்ள இந்​தி​ராவதி தேசி​யப் பூங்​கா​வின் அடந்த வனப் பகு​திக்​குள் நக்சலைட் எதிர்ப்பு நடவடிக்​கை​யில் பாது​காப்பு...

அவசர சிகிச்சை பிரிவில் பெண்ணுக்கு மயக்க ஊசி போட்டு பாலியல் வன்கொடுமை.. ராஜஸ்தானில் நடந்த கொடூரம்

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் என்ற இடத்தில் இருக்கும் இ.எஸ்.ஐ.சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 32 வயதுள்ள பெண் ஒருவர் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். இரவு நேரம் அவசர சிகிச்சை பிரிவிற்குள் சென்ற ஆண்செவிழியர் ஒருவர், அந்த பெண்ணுக்கு மயக்க...

மதுரையில் அமித்ஷாவுக்கு உற்சாக வரவேற்பு: இன்று பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று இரவு மதுரைக்கு வந்தார். இன்று (ஜூன் 8) மதுரை ஒத்தக்கடையில் நடைபெறும் நி்ர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார். மதுரை ஒத்தக்கடையில் பாஜக மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று...

காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிராக துணிச்சலாகப் போராடிய சையத் ஆதில் ஷா: பிரதமர் மோடி புகழாரம்

தீவிரவாதிகளுக்கு எதிராக துணிச்சலாகப் போராடி தனது உயிரை தியாகம் செய்தவர் குதிரைத் தொழிலாளி சையத் ஆதில் ஷா என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். ஜம்மு-காஷ்மீரில் அமைந்துள்ள கத்ரா ரயில் நிலையத்தில் நடைபெற்ற விழாவில் கத்ரா- ஸ்ரீநகர் இடையிலான வந்தே...

“ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு அபத்தமானது; அடிப்படை ஆதாரமற்றது'' – தேர்தல் ஆணையம் பதில்

மகாராஷ்டிராவில் கடந்த 2024-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அதிக இடங்களைக் கைப்பற்றி அபார வெற்றியைப் பெற்றது. இந்தத் தேர்தலில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்ததாக பாஜக மீது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி...