அடுத்த முறை பாகிஸ்தானுக்கு கருணை காட்ட மாட்டோம்: இந்திய ராணுவ தளபதி பகிரங்க எச்சரிக்கை
ஸ்ரீகங்காநகர்: அடுத்த முறை பாகிஸ்தானுக்கு கருணை காட்ட மாட்டோம் என்று இந்திய ராணுவ தளபதி உபேந்திர திவேதி பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். ராஜஸ்தானின் ஸ்ரீகங்காநகரில் இந்திய ராணுவ முகாம் அமைந்துள்ளது. பாகிஸ்தான் எல்லை அருகே உள்ள இந்த முகாமை ராணுவ...