Ahmedabad Plane Crash: 'விமானம் கிளம்பியதும் இரு இன்ஜின்களும்…' – வெளியானது முதல்கட்ட அறிக்கை

அகமதாபாத்தில் ஏர் இந்தியா போயிங் 747 விமான விபத்து கடந்த ஜூன் 12-ம் தேதி நடந்தது. இதில் பயணம் செய்த ஒருவரைத் தவிர 241 பேர் உயிரிழந்தனர். இந்த விமானத்தின் கருப்புப் பெட்டி டெல்லி ஆய்வகத்தின் ஆய்வு செய்யப்பட்டது. அதன்...

உங்களுக்காக நான் இருக்கிறேன்; எனக்கு வேறு எவருமில்லை: பாமக தொண்டர்களுக்கு அன்புமணி எழுதிய கடிதத்தில் உருக்கம்

சென்னை: உங்​களுக்​காக நான் இருக்​கிறேன். எனக்கு உங்​களைத் தவிர வேறு எவரு​மில்​லை. நாம் அனை​வரும் இணைந்து உழைத்து புதிய வரலாற்றை படைப்​போம் என்று தொண்​டர்​களுக்கு பாமக தலை​வர் அன்​புமணி கடிதம் எழு​தி​யுள்​ளார். இதுதொடர்​பாக அவர் நேற்று எழு​தி​யுள்ள கடிதம்: தமிழகத்​தில்...

சண்டையை விலக்க வந்தவரைத் தாக்க முயன்ற பெண்; குழந்தையின் உயிரைப் பறித்த திரிசூலம்; என்ன நடந்தது?

குடும்பச் சண்டையில் பரிதாபமாக ஒரு வயதுக் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் அகமத்நகர் அருகில் உள்ள கெட்காவ் என்ற இடத்தைச் சேர்ந்தவர் சச்சின். சச்சினுக்கும், அவரது மனைவி பல்லவிக்கும் இடையே குடும்பச் சண்டை ஏற்பட்டது. அவர்களுக்கிடையேயான சண்டையைச் சமாதானம்...

டென்னிஸ் வீராங்கனையை சுட்டுக் கொன்ற தந்தையிடம் ஹரியானா போலீஸ் தீவிர விசாரணை – நடந்தது என்ன?

குருகிராம்: ஹரி​யானா மாநிலம் குரு​கி​ராமை சேர்ந்த டென்​னிஸ் வீராங்​கனை ராதிகா யாதவ். இவர் மாநில அளவி​லான போட்டிகளில் விளை​யாடி வந்​தார். குரு​கி​ராமின் சுஷாந்த் லோக் பகு​தி​யில் இவர் குடும்​பத்​துடன் வசித்து வந்த நிலை​யில் நேற்று முன்​தினம் வீ்ட்​டில் ராதிகாவை அவரது...

ஆட்டோ தொழிலாளர்களைக் கண்டுகொள்ளாத மாநில அரசும்; OLA, UBER-க்குச் சாதகமான மத்திய அரசும் | In-Depth

சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட பெரு நகரங்களில் மக்களின் பயன்பாட்டுக்கு அரசுப் பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயில் போன்ற பொதுப் போக்குவரத்து சேவைகள் இருந்தாலும், ஆட்டோ, டாக்சி போன்ற தனியார் சேவைகள் தவிர்க்க முடியாதவையாக இருக்கின்றன. வெளியூர்களிலிருந்து...

3 முக்கிய தீவிரவாதிகள் ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் கைது: மாறுவேடத்தில் இருந்தபோது பிடிபட்டதாக டிஜிபி விளக்கம்

சென்னை: கோவை குண்​டு​வெடிப்பு உட்பட பல்​வேறு வழக்​கு​களில் தேடப்​பட்டு வந்த 3 தீவிரவா​தி​கள் 30 ஆண்​டு​களுக்​குப் பிறகு அடுத்​தடுத்து கைது செய்​யப்​பட்​டனர். இதுதொடர்​பாக நேற்று செய்​தி​யாளர்​களிடம் டிஜிபி சங்​கர் ஜிவால் கூறிய​தாவது: தமிழகத்​தில் ஆடிட்​டர் ரமேஷ் கொலை உள்ளிட்ட பல்​வேறு...

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 30,250 கனஅடியாக குறைந்தது

மேட்டூர் / தருமபுரி: மேட்​டூர் அணைக்கு நீர்​வரத்து விநாடிக்கு 30,250 கனஅடி​யாக குறைந்​தது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து நேற்று விநாடிக்கு 28 ஆயிரம் கனஅடியாக இருந்தது. மேட்​டூர் அணைக்கு நேற்று காலை விநாடிக்கு 35,250 கன அடி​யாக இருந்த...

மதுரையில் குரு பூர்ணிமா; காஞ்சி மகா பெரியவருக்குச் சிறப்புப் புஷ்பாஞ்சலி; அருள் பெற்ற பக்தர்கள்!

மதுரை அனுஷத்தின் அனுகிரகம் அமைப்பு சார்பில், குரு பூர்ணிமா தினத்தை முன்னிட்டு காஞ்சி மகா பெரியவர் கிருகத்தில் சிறப்புப் புஷ்பாஞ்சலி நடைபெற்றது. குரு பூர்ணிமா சிறப்பு பூஜை ஆனி மாதம் வரக்கூடிய பௌர்ணமி மகத்துவமானதாகக் கருதப்படுகிறது. இதனை, ‘குரு பூர்ணிமா’...

மதிமுகவுக்கு 10 தொகுதிகளாவது ஒதுக்க வேண்டும்: திமுகவுக்கு துரை வைகோ கோரிக்கை

திருச்சி: சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் 8 தொகு​தி​களில் வெற்றி பெற்​றால்​தான் கட்​சிக்கு அங்​கீ​காரம் கிடைக்கும் என்​ப​தால், 10, 12 தொகு​தி​களிலா​வது போட்​டி​யிட வேண்​டும் என்​பது​தான் கட்​சி​யினரின் விருப்​பம் என்று மதி​முக முதன்​மைச் செய​லா​ளர் துரை வைகோ எம்​.பி. கூறி​னார். திருச்சி விமான...

அந்தமான் அருகே பாய்மர படகில் தத்தளித்த 2 அமெரிக்கர்களை மீட்டது இந்திய கடலோர காவல் படை

புதுடெல்லி: அந்​த​மான் அருகே கடல் கொந்​தளிப்பு காரண​மாக பாய்​மரப் படகில் தத்​தளித்த 2 அமெரிக்​கர்​களை, இந்​திய கடலோர காவல் படை​யினர் நேற்று மீட்​டனர். அமெரிக்​காவைச் சேர்ந்த இரு​வர் ‘சீ ஏஞ்​சல்’ என்ற நவீன பாய்​மரப் படகில் பல நாடு​களுக்கு செல்​லும்...