மாநிலத்தின் முதல் பிரஜை ஆளுநர்தான்: சி.பி.ராதாகிருஷ்ணன் கருத்து
திருநெல்வேலி: மாநில ஆளுநர்களின் அதிகாரங்களில், முதல்வர்கள் தலையீடு இருக்கக் கூடாது என்று மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறினார். பாளையங்கோட்டையில் சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோனின் 268-வது குருபூஜையை முன்னிட்டு, அவரது சிலைக்கு சி.பி.ராதாகிருஷ்ணன், பாஜக மாநிலத் தலைவர்...