“தொகுதி மறுவரையறை விவகாரத்தில் டெல்லிக்கு துணை போகிறார் பழனிசாமி” – முதல்வர் ஸ்டாலின்

சென்னை: “மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தி நாம் எட்டிய வளர்ச்சிக்காக, அநியாயமான தொகுதி மறுவரையறை மூலம் நம்மை ஒன்றிய அரசு தண்டிக்கிறது” என உலக மக்கள் தொகை நாளை ஒட்டி முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அத்துடன், எடப்பாடி பழனிசாமியையும் அவர் விமர்சித்துள்ளார்....

வேள்பாரி: `காதலை இவ்ளோ அழகா பேசி ரொம்ப நாள் ஆச்சு சு.வெங்கடேசன் சார்..!' – கோபிநாத்

எழுத்தாளரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி-யுமான சு. வெங்கடேசன் எழுத்து மற்றும் ஓவியர் மணியம் செல்வன் ஓவியத்துடன் விகடன் பிரசுரத்தில் வெளியாகிய `வீரயுக நாயகன் வேள்பாரி’ நாவல், விற்பனையில் ஒரு லட்சம் பிரதிகளைக் கடந்ததை முன்னிட்டு, விகடன் சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (ஜூலை 11) `வெற்றிப் பெருவிழா’...

“வீட்டில் எனது நாற்காலிக்கு அருகே அதிநவீன ஒட்டு கேட்கும் கருவி…” – ராமதாஸ் பகிர்ந்த தகவல்

கடலூர்: “என் வீட்டில் எனது நாற்காலிக்கு அருகே அதிநவீன ஒட்டு கேட்கும் கருவி வைக்கப்பட்டிருந்தது” என்று விருத்தாசலத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் கடலூர் மேற்கு மாவட்ட பாமக செயற்குழு கூட்டம் இன்று (ஜூலை 11)...

Tat2: ரீல்ஸ் டு வெள்ளித்திரை; 'டாட்டூ' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகும் இன்ஃப்ளூயன்ஸர் சதீஷ்

சமூக ஊடகங்களில் பிரபலமான இன்ஃப்ளூயன்ஸரான சதீஷ், ‘டாட்டூ’ என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகவுள்ளார். இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் தளங்களில் தனது மனைவி தீபாவுடன் இணைந்து வெளியிட்ட வீடியோக்கள் மூலம் பிரபலமானவர் சதீஷ். இவரது நகைச்சுவை...

சாதாரண பிரசவத்தில் தாய், குழந்தைக்கு வெட்டு காயம்: மருத்துவ கவுன்சில் அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

மதுரை: சாதாரண பிரசவத்தின்போது தாய்க்கும், குழந்தைக்கும் உடல் உறுப்புகளில் வெட்டுக் காயம் ஏற்பட்டது தொடர்பான மருத்துவ கவுன்சில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் கீழ அப்பிக்கோடு கிராமத்தைச் சேர்ந்த சரவணன், உயர் நீதிமன்ற...

வேள்பாரி: `ஆட்சியாளர்கள் எப்படி ஆளவேண்டும் என்ற இலக்கணம்..!’ – விகடன் குழும இயக்குநர் பா.சீனிவாசன்

எழுத்தாளரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி-யுமான சு. வெங்கடேசன் எழுத்து மற்றும் ஓவியர் மணியம் செல்வன் ஓவியத்துடன் விகடன் பிரசுரத்தில் வெளியாகிய `வீரயுக நாயகன் வேள்பாரி’ நாவல், விற்பனையில் ஒரு லட்சம் பிரதிகளைக் கடந்ததை முன்னிட்டு, விகடன் சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று `வெற்றிப் பெருவிழா’ நடைபெற்றது. மாலை...

திரு​மலா பால் நிறு​வன மேலா​ளர் மர்ம மரணம்: காவல் துறை விசாரணை மீது இபிஎஸ் சந்தேகம்

சென்னை: ​திரு​மலா பால் நிறு​வன மேலா​ளரின் மர்ம மரணம் குறித்து குறித்து கேள்வி எழுப்பியுள்ள அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, “இன்னும் அஜித்குமார் மரணத்தின் ஈரம் கூட காயவில்லை. அதற்குள் மீண்டும் ஒரு மரணம் சந்தேகத்தை...

சினிமா பிரபலங்கள் பயணிக்கும் பிரைவேட் ஜெட் – எதற்காக இதில் பயணம் செய்ய விரும்பிகிறார்கள் தெரியுமா?

விஜய், நயன்தாரா உள்ளிட்ட சினிமா நட்சத்திரங்கள் தங்கள் பயணங்களை ஆடம்பரமாகவும், வசதியாகவும் மேற்கொள்ள பிரைவேட் ஜெட்களை பயன்படுத்துகின்றனர். ஒரு இருக்கை மட்டும் பதிவு செய்யாமல், முழு விமானத்தையே பதிவு செய்கின்றனர். இந்த பிரைவேட் ஜெட்களின் உள்ளே ஒரு பயணம் மேற்கொண்டு,...

ஆதார், வாக்காளர், ரேஷன் அட்டை ஆவணமாக ஏற்கப்படுமா? – தேர்தல் ஆணையத்திடம் உச்ச நீதிமன்றம் கேள்வி

புதுடெல்லி: ஆதார், வாக்காளர் அட்டை, ரேஷன் அட்டையை அடையாள ஆவணங்களாக ஏற்பது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும். இதுகுறித்து தேர்தல் ஆணையம் தரப்பில் ஒரு வாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....

“75 வயதாகிவிட்டால் ஒதுங்கியிருக்க வேண்டும்…" – மோகன் பகவத் பேச்சுக்கு காங்கிரஸின் ரியாக்‌ஷன்?

கடந்த புதன்கிழமை நாக்பூரில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு நிகழ்வில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, “உங்களுக்கு 75 வயது ஆகிவிட்டது என்றால், நீங்கள் உங்கள் பொறுப்பிலிருந்து விலகி அடுத்து இருப்பவர்களுக்கு வழிவிட வேண்டும்...