• October 5, 2025
  • NewsEditor

கரூர் ஆட்சியர் குறித்து அவதூறு: பிஆர்ஓ புகாரில் தாந்தோணிமலை போலீஸார் வழக்கு

கரூர்: கரூர் ஆட்சியர் குறித்து முதநூலில் அவதூறு பதிவு தொடர்பாக பிஆர்ஓ புகாரில் தாந்தோணிமலை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் வேலுசாமிபுரத்தில் செப்.27-ம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர்...
  • October 5, 2025
  • NewsEditor

Weekly Horoscope: வார ராசி பலன் 5.10.25 முதல் 11.10.25 | Indha Vaara Rasi Palan | துல்லிய பலன்கள்!

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களை கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர் In this insightful video, renowned astrologer Bharathi Sridhar provides her expert predictions for the week of...
  • October 5, 2025
  • NewsEditor

மணிக்கு 7,400 கிலோ மீட்டர் வேகத்தில் சீறிப் பாயும் 'த்வனி' ஹைப்பர்சோனிக் ஏவுகணை டிசம்பரில் சோதனை

புதுடெல்லி: மணிக்கு 7,400 கிமீ வேகத்​தில் சீறிப் பாயும் த்வனி ஏவு​கணை டிசம்​பரில் சோதனை செய்​யப்​படும் என்று தகவல்​கள் வெளி​யாகி உள்ளன. ஏவு​கணை தொழில்​நுட்​பத்​தில் ரஷ்​யா, அமெரிக்​கா, சீனா ஆகியவை முன்​னோடிகளாக உள்​ளன. இந்த நாடு​களுக்கு இணை​யாக இந்​தி​யா​வும் ஏவு​கணை...
  • October 5, 2025
  • NewsEditor

பாஜகவுடன் விஜய் கட்சி மறைமுகக் கூட்டணியா? – நயினார் நாகேந்திரன் விளக்கம்

சென்னை: பாஜக​வுடன் விஜய் மறை​முக கூட்​டணி வைத்​திருப்​ப​தாக வெளி​யாகும் தகவல்​கள் அனைத்​தும் திமுக செய்​யும் சதி என தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் தெரி​வித்​துள்​ளார். சென்னை கோபாலபுரத்​தில் அமைந்​துள்ள காதி பவனில் சுதேசி பொருட்​களை ஊக்​குவிக்​கும் வகை​யில் பாஜக...
  • October 5, 2025
  • NewsEditor

`எதிர்காலத்தில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு பிரதமரை நியமிக்கலாம்!' – என்ன சொல்கிறார் சீமான்?

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள அமலிநகர் கடற்கரை பகுதிக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வருகை தந்தார். மீனவர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியினருடன் மீன்பிடிக்கும் படகில் சீமான் கடலுக்குள் சென்றார். தொடர்ந்து வருகிற நவம்பர்...
  • October 5, 2025
  • NewsEditor

உ.பி.யில் 6,448 தடுப்பணைகள்: ஆதித்யநாத் பெருமிதம்

லக்னோ: உ.பி. தலைநகர் லக்​னோ​வில் தூய்மை கங்கை மற்​றும் கிராமப்​புற நீர் வழங்​கல் துறை​யின் மறு ஆய்வு கூட்​டம் நேற்று நடை​பெற்​றது. இந்தக் கூட்​டத்​துக்கு முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத் தலைமை வகித்​துப் பேசி​ய​தாவது: உ.பி.​யில் 1.28 லட்​சம் ஹெக்​டேர் நிலங்​கள்...
  • October 5, 2025
  • NewsEditor

கோன்பனேகா குரோர்பதி: 7 ஆண்டுக்கால முயற்சி; யூடியூப் மூலம் படித்து ரூ.50 லட்சம் வென்ற விவசாயி!

நடிகர் அமிதாப்பச்சன் நடத்தும் கோன்பனேகா குரோர்பதி நிகழ்ச்சி மிகவும் பிரபலம் ஆகும். இந்த நிகழ்ச்சி மூலம் ஏராளமானோர் லட்சாதிபதியாகி இருக்கின்றனர். ஒரு சிலர் மட்டுமே இதில் பங்கெடுத்து கோடீஸ்வரராகி இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புதிதாக மகாராஷ்டிராவை சேர்ந்த...
  • October 5, 2025
  • NewsEditor

வாழ்வாதாரத்தை உறுதி செய்ய முடியாததால் 1,968 விவசாயிகள் தற்கொலை: அன்புமணி விமர்சனம்

சென்னை: ‘​தி​முக ஆட்​சிக்கு வந்த 3 ஆண்​டு​களில் 1,968 விவ​சா​யிகள் தற்​கொலை செய்து கொண்​டுள்​ளனர்’ என்று பாமக தலை​வர் அன்​புமணி தெரி​வித்​துள்​ளார். இதுதொடர்​பாக நேற்று அவர் வெளி​யிட்ட அறிக்​கை​: நாடு முழு​வதும் 2023-ம் ஆண்​டுக்​கான தற்​கொலைகள் மற்​றும் விபத்து உயி​ரிழப்​பு​கள்...