ஆரோவில்: `காவு கொடுக்கப்படும் விவசாயப் பண்ணை!’ – அம்பலமான சென்னை ஐஐடி ஒப்பந்தம்
வெட்டி வீழ்த்தப்பட்ட மரங்கள் இந்த நிலையில்தான், ஆரோவில்லில் `பசுமைத் தொழில்நுட்ப ஆராய்ச்சி மேம்பாட்டு மையம்’ அமைக்க, ஆரோவில் அறக்கட்டளைத் தலைவரும், தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி மற்றும் செயலாளர் ஜெயந்தி ரவி முன்னிலையில், கடந்த 2025 ஜூலை மாதம் சென்னை ஐ.ஐ.டி...