LATEST NEWS

ஆசியாவிலே அதிக எடை கொண்ட நெல்லையப்பர் கோயில் தேர்; சுத்தம் செய்த தீயணைப்புத்துறை | Photo Album

ஆசியாவிலே அதிக எடை கொண்ட நெல்லையப்பர் திருக்கோயில் தேரை சுத்தம் செய்த தீயணைப்புத்துறை வீரர்கள்.! ”6 முறை அறுந்த நெல்லையப்பர் தேர் வடங்கள்”- அதிகாரிகளின் அலட்சியம் காரணமா? – வேதனையில் பக்தர்கள்! Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group… இணைவதற்கு...

''முருகப்பெருமான் முதல்வர் பக்கம் இருக்கிறார்'' – அமைச்சர் சேகர்பாபு

சென்னை: “எது ஆன்மிகம், எது அரசியல் என்பதை ஆண்டவன் பார்த்துக் கொண்டிருக்கின்றான். அவர்கள் நடத்துகின்ற இன்றைய மாநாடு முழுக்க முழுக்க அரசியல் மாநாடு,” என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு...

ஈரோடு: மதிமுக கட்சியின் 31வது பொதுக்குழுக் கூட்டம்; நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் வருகை | Photo Album

மதிமுக பொதுக்குழு மதிமுக பொதுக்குழு மதிமுக பொதுக்குழு மதிமுக பொதுக்குழு மதிமுக பொதுக்குழு மதிமுக பொதுக்குழு மதிமுக பொதுக்குழு மதிமுக பொதுக்குழு மதிமுக பொதுக்குழு மதிமுக பொதுக்குழு மதிமுக பொதுக்குழு மதிமுக பொதுக்குழு மதிமுக பொதுக்குழு மதிமுக பொதுக்குழு மதிமுக...

மாயமான மீனவரின் உடல் 3 நாட்களுக்கு பிறகு கச்சத்தீவு கடல் பகுதியில் மீட்பு

மண்டபம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்றபோது, நடுக்கடலில் படகு மூழ்கியதில் மாயமான மீனவரின் உடல், 3 நாட்களுக்குப் பிறகு கச்சத்தீவு கடல் பகுதியில் மீட்கப்பட்டது. கடந்த 18-ம் தேதி காலை மண்டபத்தைச் சேர்ந்த சர்புதீன் என்பவருக்குச் சொந்தமான விசைப் படகில்...

"மதுரைக்குப் போகாமலேயே முருகர் அருள் கிடைத்துவிட்டது" – வேலைப் பரிசாக வாங்கிய இபிஎஸ் மகிழ்ச்சி

காங்கிரஸ் கட்சியின் வழக்கறிஞர் பரிவு தேசிய பொதுச் செயலாளர் வி.எம்.சுப்பிரமணியம் மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள், அக்கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச்செயலாளர்...

புதுச்சேரி | காங். ஆட்சிக்கு வந்தால் ஊழல் ஆட்சியாளர்களை சிறையில் தள்ளுவோம்: நாராயணசாமி

புதுச்சேரி: புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஊழல் அதிகாரிகளையும், ஆட்சியாளர்களையும் சிறையில் தள்ளுவோம் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். மேலும் புதிய கல்விக்கொள்கையை செயல்படுத்தாமல் சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்குப் பதிலாக தமிழக பாடத்திட்டத்தையே புதுச்சேரியில் அமல்படுத்துவோம் என்றும் கூறியுள்ளார். புதுச்சேரியில்...

ஆரிய கலாச்சாரத்தை திணிக்க பாஜக முயற்சி: வைகோ குற்றச்சாட்டு

தமிழகத்தில் ஆரிய கலாச்சாரத்தை திணிக்க, மத்தியில் ஆளும் பாஜக முயன்று வருவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டினார். ஈரோட்டில் இன்று நடைபெற உள்ள மதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ நேற்று சென்னையில் இருந்து விமானம்...

முருக பக்தர்கள் மாநாடு: 10,000 வாகனங்களில் 2.5 லட்சம் பேர்? மேடையில் முருகன் சிலைகள் – நேரடி விசிட்

மதுரை பாண்டி கோவில் அருகிலுள்ள அம்மா திடலில் இந்து முன்னணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முருக பக்தர்கள் மாநாடு இன்று நடைபெறவிருக்கிறது. இம்மாநாட்டுக்காக அறுபடை முருகன் கோவில்களைப் போன்ற செட் ஒன்று மாநாட்டுத் திடலில் நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டிருந்தது. இந்த...

பஹல்காம் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக 2 பேரை கைது செய்தது என்ஐஏ

புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக 2 பேரை தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில்...

மதிமுக: "2026-ல் கூடுதல் தொகுதிகளில் போட்டி" – பொதுக்குழு தீர்மானத்தின் பின்னணி என்ன?

மதிமுக-வின் 31-வது பொதுக்குழுக் கூட்டம் இன்று ஈரோட்டிலுள்ள பரிமளம் ஹாலில் அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜூன்ராஜ் தலைமையில் நடைபெற்றது. கழகப் பொதுச்செயலாளர் வைகோ எம்.பி., பொருளாளர் மு. செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி., துணைப் பொதுச்செயலாளர்கள் மல்லை சி.ஏ....