பாமக: 'பதவிக்காக பெற்ற அப்பாவை விட்டு…' – அன்புமணி குறித்து எம்எல்ஏ அருள் பேசியது என்ன?

பாட்டாளி மக்கள் கட்சியில் தற்போது உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அதன் தலைவர் அன்புமணி ஆகிய இருவருக்கும் இடையே  ஏற்பட்டுள்ளக் கருத்து வேறுபாடு காரணமாக கட்சி கிட்டதட்ட இரண்டு அணிகளாகச் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில்...

விழுப்புரம் திமுக எம்எல்ஏ மீதான பணமோசடி வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரிய மனு தள்ளுபடி

சென்னை: விழுப்புரம் தொகுதி திமுக எம்எல்ஏ லட்சுமணன் மீதான பணமோசடி வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்ற போதுமான ஆதாரங்கள் இல்லை எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், விழுப்புரத்தை சேர்ந்த மருத்துவர்...

Dragon 100: “நான் கோபக்காரன்னு புகார்கள் சொல்லியிருக்காங்க!'' – இயக்குநர் மிஷ்கின்

அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகி கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி ஹிட் அடித்த திரைப்படம் ‘டிராகன்’. ஹீரோவாகத் தொடர்ந்து ஹிட் வரிசைகளை அடுக்கி வருகிறார் பிரதீப் ரங்கநாதன். ‘டிராகன்’ படத்தில் பிரதீப்புடன் கயாடு லோஹர், அனுபாமா...

நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை – நிரம்பி ததும்பும் ஆழியார் அணை..! | Spotvisit

ஆழியார் அணை ஆழியார் அணை ஆழியார் அணை ஆழியார் அணை ஆழியார் அணை ஆழியார் அணை ஆழியார் அணை ஆழியார் அணை ஆழியார் அணை ஆழியார் அணை ஆழியார் அணை ஆழியார் அணை Read More

தமிழகத்தில் புதிய மாவட்டங்களை டிசம்பருக்குள் அமைத்து முடியுங்கள்: அன்புமணி

சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் வரும் டிசம்பர் மாதத்திற்குள் புதிய மாவட்டங்களை அமைத்து முடிக்க வேண்டும். அதற்கான அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து...

கஞ்சா வேட்டையில், `கைத்துப்பாக்கி விற்பனை' அம்பலம்.. பீகாரைச் சேர்ந்த இருவர் கைது – பின்னணி என்ன?

திருப்பூர் மாநகரப் பகுதி முழுவதும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்திருப்பது குறித்து தனிப்பிரிவு போலீஸார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக குப்பாண்டம்பாளையத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கி உள்ள பகுதியில்...

‘போர் விமானத்தை இழந்தோம்’ – கடற்படை அதிகாரியின் பேச்சும், இந்திய தூதரகத்தின் விளக்கமும்!

ஜகர்த்தா: ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கையின் தொடக்கத்தில் போர் விமானங்களை இந்திய விமானப்படை இழந்ததாக பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் இந்தோனேசியாவில் தெரிவித்தது சர்ச்சை ஆகியுள்ளது. பாகிஸ்தான் ராணுவ தளங்களை தாக்காமல் தீவிரவாதிகளின் கட்டமைப்பை மட்டுமே இலக்காக கொண்டு தாக்க...

Poaching: குவியல் குவியலாக புள்ளிமான் சடலங்கள், துப்பாக்கிகள் – வனத்துறை அதிர்ச்சி; என்ன நடந்தது?

வன வளம் நிறைந்த தென்னிந்திய காடுகளில் வனக்குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேவேளையில் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு வனவிலங்கு வேட்டை நடைபெற்று வருகிறது. வேட்டைக் கும்பலை ஒழித்துக்கட்ட மும்மாநில வனத்துறை தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டும் கட்டுப்படுத்த முடியாத நிலையே...

Plane crash: ஏர் இந்தியா விமான விபத்து திட்டமிட்ட சதியா? – மத்திய இணையமைச்சர் முரளிதர் சொல்வதென்ன?

கடந்த மாதம் அகமதாபாத்தில் 274 பேர் உயிரிழந்த ஏர் இந்தியா விமான விபத்து, நாசவேலை உள்ளிட்ட அனைத்து கோணங்களிலும் விமான விபத்து புலனாய்வுப் பிரிவு (AAIB) விசாரித்து வருவதாக சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் முரளிதர் மொஹோல் தெரிவித்திருக்கிறார்....

GRT:'சேதாரம் (VA) வெறும் 5% முதல்… ஜி.ஆர்.டி-யின் GOLD FOR ALL, உங்கள் கனவு நகையை சொந்தமாக்குங்கள்

ஜி.ஆர்.டி-யின் GOLD FOR ALL, உங்கள் கனவு நகையை சொந்தமாக்குங்கள், 5% என்ற குறைந்த (VA) சேதாரத்திலிருந்து அறுபதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக, ஜி.ஆர்.டி ஜுவல்லர்ஸ் அனைவரின் இல்ல கொண்டாட்டங்கள் மற்றும் தனிப்பட்ட நினைவுகளில் ஓர் அங்கமாக இணைந்துள்ளது. 1964 ஆம்...