மீனவர்கள் பிரச்சினையில் கடிதம் எழுதுவதுடன் ஸ்டாலின் கடமையை முடித்துக் கொள்கிறார்: அன்புமணி

சென்னை: தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்வது, சிறையில் அடைப்பது, தண்டம் விதிப்பது போன்ற அத்துமீறல்கள் நடப்பாண்டிலும் தொடரக் கூடாது. அதற்காக தூதரக நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்....

`நீங்களும் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்…' – தமிழ்நாடு அரசின் வழிகாட்டும் நெறிமுறைகள்

தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின், பெண்களின் பொருளாதார மேம்பாடு மற்றும் சமூக அந்தஸ்தை உயர்த்துவதற்காக ‘கலைஞர் மகளின் உரிமைத் தொகை திட்டம்’ 2023-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் மூலம், தகுதியுள்ள பெண்களுக்கு மாதம் ரூ.1,000 நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டம் பெரும்...

இந்தியாவை கண் நோயான ‘டிராக்கோமா’ இல்லாத நாடாக WHO அறிவித்துள்ளது: பிரதமர் பேச்சு

புதுடெல்லி: உலக சுகாதார நிறுவனம் இந்தியாவை கண் நோயான டிராக்கோமா இல்லாத நாடாக அறிவித்துள்ளது என்று ‘மன் கி பாத்’ உரையில் பிரதமர் மோடி தெரிவித்தார். மாதம்தோறும் பிரதமர் நரேந்திர மோடி ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி மூலம் மக்களுடன்...

“செம்மொழிக்கும் கருணாநிதிக்கும் என்ன சம்பந்தம்?” – சீமான் கேள்வி

செம்மொழிக்கும், கருணாநிதிக்கும் என்ன சம்பந்தம் உள்ளது என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேட்டுள்ளார். சீமான் நேற்று சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை விமான நிலையம் வந்தார். அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்க் கடவுள்...

“வேளாண் மசோதா போன்று வக்ஃப் திருத்த மசோதா-வை திரும்பப் பெற வைப்போம்'' – ஜவாஹிருல்லா

மனித நேய மக்கள் கட்சி சார்பில் ஜுலை 6 ஆம் தேதி மாநாடு மற்றும் பேரணி மதுரை வண்டியூர் பகுதியில் நடைபெற உள்ளது. அதற்கான தொடக்க விழாவில் கலந்துகொண்ட அக்கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசும்போது, “மக்கள்...

இலங்கை கடற்படையினரால் ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் கைது

இலங்கைக் கடற்படையினரால் ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை கைது செய்யப்பட்டனர். வங்கக் கடலில் மீன்பிடிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த 2 மாதத் தடைக் காலம் கடந்த 15 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், 16 ஆம் தேதி முதல்...

Canada: “இதுதான் கனடாவின் ரியாலிட்டி'' – இந்திய பெண்ணின் வைரல் இன்ஸ்டா பதிவு

கனடாவில் ஒரு வேலைவாய்ப்பு முகாமில் 5 அல்லது 6 இன்டெர்ன்ஷிப் இடங்களுக்கு இந்தியர்களும், மற்ற வெளிநாட்டு மாணவர்களும் நீண்ட வரிசையில் நிற்பதை இந்தியப் பெண் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பகிர்ந்திருப்பது வைரலாகியிருக்கிறது. அந்த வீடியோவில் நீண்ட வரிசையில் நிற்பவர்களைக் காண்பித்து...

தாயின் உடலை சாக்கு மூட்டையில் கட்டி வீசிய மகன்கள் – அடக்கம் செய்ய நிதி வசதி இல்லாததால் பரிதாபம்

நாகை அருகே வயது முதிர்வால் உயிரிழந்த தாயின் உடலை அடக்கம் செய்ய பொருளாதார வசதியில்லாததால், அவரது மகன்களே சாக்கு மூட்டையில் கட்டி தைலமரத் தோப்பில் வீசிச் சென்றுள்ளனர். நாகை மாவட்டம் வடக்குபொய்கைநல்லூர் காந்திமகான் கடற்கரை சாலையில் உள்ள தியாகராஜன் என்பவருக்கு...

“பறந்து போ பெற்றோர்களுக்கான படம்; ஏழு கடல் ஏழு மலை..'' – கோவை பிரீமியர் ஷோ-வில் இயக்குனர் ராம்

கோவையில் `பறந்து போ’ பிரீமியர் காட்சி கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி, பேரன்பு ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ராமின் அடுத்த படைப்பான பறந்து போ திரைப்படம் பிப்ரவரி மாதம் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டதை தொடர்ந்து...