தேனி: திமுக கவுன்சிலர் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு; பின்னணி என்ன?

தேனி மாவட்டம், அல்லிநகரம் நகராட்சி அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராகப் பணியாற்றி வருபவர் ராமசாமி. திமுக-வைச் சேர்ந்த தேனி வடக்கு நகர பொறுப்பாளரும், தேனி அல்லிநகரம் நகராட்சி நகர் மன்றத் தலைவர் ரேணுபிரியாவின் கணவரும், அல்லிநகரம் நகராட்சி 20வது வார்டு நகர்...

‘ஓரணியில் தமிழ்நாடு’ எனும் உறுப்பினர் சேர்ப்புத் திட்டம் – ஜூலை 1ல் தொடங்குகிறார் ஸ்டாலின்

சென்னை: “தமிழ்நாட்டுக்கான திட்டங்களைப் புறக்கணித்து, தமிழ்ப் பண்பாட்டின் பெருமையை நிராகரித்து, தமிழ் மொழி வளர்ச்சிக்கு நிதி வழங்காமல் வஞ்சித்து, தமிழ்நாட்டு மக்களிடையே மதவாதப் பிரிவினையை உருவாக்க நினைப்பவர்களுக்கும், அவர்களுக்குத் துணைபோகிற துரோகிகளுக்கும் தமிழ்நாட்டில் இடமில்லை என்பதை மக்கள் உறுதி செய்யும்...

ஆஸ்கர் விருதுக்கான தேர்வுக் குழுவில் கமல்; "தாமதமான அங்கீகாரமே…" – முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

திரைப்படத் துறையில் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுக்குத் திரைப்படங்களைத் தேர்வு செய்யும் குழுவில் உறுப்பினராக இணைய நடிகர் கமல் ஹாசன் உள்பட 534 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. Oscars ஆஸ்கர் விருதை வழங்குவதற்குக் கலைஞர்கள், திரைப்படங்கள் தேர்வு செய்யப்படுவதைப்போல,...

நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் திட்டத்துக்கு எதிராக மாவட்ட தலைநகரங்களில் இன்று விவசாயிகள் சங்கம் போராட்டம்

சென்னை: நிலத்தடி நீருக்கான வரி விதிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி மாவட்டத் தலைநகரங்களில், மத்திய அரசின் அறிவிப்பு நகலைஎரிக்கும் போராட்டம் இன்று நடத்தப்படும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:...

மும்பை: சட்டவிரோதமாக குடியேறும் வங்கதேசத்தினர்; ஒப்பந்தாரர்களுக்கு அரசு எச்சரிக்கை; பின்னணி என்ன?

மகாராஷ்டிராவில் குறிப்பாக மும்பை, புனே போன்ற நகரங்களில் ஏராளமான பங்களாதேஷ் பிரஜைகள் சட்டவிரோதமாகக் குடியேறி கட்டுமானத்தொழில், தொழிற்சாலைகள், உணவகங்கள் போன்றவற்றில் வேலை செய்து வருகின்றனர். அவர்கள் தங்களை இந்தியர்கள் என்று நிரூபிக்க, போலியான ஆவணங்களைத் தாக்கல் செய்து தேவையான ஆவணங்களை...

ம.பி.யில் தண்ணீர் கலந்த டீசல் நிரப்பியதால் முதல்வரின் கான்வாய் வாகனங்கள் பழுது

ரத்லம்: தண்ணீர் கலந்த டீசலை நிரப்பியதால் ம.பி. முதல்வரின் கான்வாய் வாகனங்கள் சாலையில் பழுதடைந்து நின்றன. இது தொடர்பாக அந்த பெட்ரோல் நிலையத்துக்கு அதிகாரிகள் 'சீல்' வைத்துள்ளனர். ம.பி. முதல்வர் மோகன் யாதவ் நேற்று ரத்லம் மாவட்டத்தில் பிராந்திய தொழில்...

"தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படை சிறை பிடிக்க காரணம் இதான்" – ஜெய்சங்கர் சொல்லும் விளக்கம் என்ன?

தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்து, சிறையில் அடைப்பது பல ஆண்டுகளாகத் தொடர்கிறது. இதைத் தடுக்க தொடர்ந்து கோரிக்கைகள், போராட்டங்கள் நடந்துக்கொண்டேதான் இருக்கின்றன. இந்த நிலையில், இலங்கை கடற்படையினர் தமிழ்நாட்டு மீனவர்களைப் பிடிப்பதற்கு காங்கிரஸ்தான் காரணம் என்று இந்திய வெளியுறவுத்...

அனைத்து நியாயவிலை கடைகளையும் ஒரே துறையின் கீழ் கொண்டுவர ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: அனைத்து நியாயவிலைக் கடைகளையும் ஒரே துறையின் கீழ் கொண்டுவர வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலிறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: பொது விநியோகத் திட்டத்தை செயல்படுத்தும் அனைத்து நியாய விலைக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஊதிய...

Jeff Bezos: ரூ.430 கோடி… குவியும் பிரபலங்கள்… அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் திருமணம் | Photos

அமெசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெஃப் பெசோஸ். அமெரிக்காவை சேர்ந்தவர். இவரது திருமணம், நேற்று, இத்தாலி நாட்டின் வெனிஸ் நகரத்தில் நடந்தது. இந்தத் திருமண நிகழ்வின் மொத்த மதிப்பு கிட்டத்தட்ட ரூ.430 கோடி என்கிறார்கள். இந்தத் திருமண விழாவில் பில்கேட்ஸ் உள்ளிட்ட...

லட்சக்கணக்கில் பணத்தை வசூலித்துக் கொண்டு நொய்டாவில் முதியோர்களை கவனிக்காத ஆசிரமம்

புதுடெல்லி: லட்சக்கணக்கில் நன்கொடை மற்றும் ஆயிரக்கணக்கில் மாத பாராமரிப்புத் தொகையை பெற்றுக்கொண்டு முதியோர்களை கவனிக்காத ஆசிரமத்தில் இருந்து 39 பேர் மீட்கப்பட்டுள்ளனர். உத்த பிரதேச மாநிலம் நொய்டா செக்டார் 55-ல் உள்ளது ஆனந்த் நிகேதன் விரிதா ஆசிரமம். இங்கு வயதானவர்கள்...