தலைமறைவான வங்கி மோசடி குற்றவாளி: 40 ஆண்டு தேடுதல் வேட்டைக்கு பிறகு கைது

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் ஹபூரைச் சேர்ந்த அசோக் டிரேடிங் நிறுவனத்தில் மேலாளராக இருந்தவர் சதீஷ் குமார் ஆனந்த். இந்நிறுவனத்தின் உரிமையாளர் அசோக் குமார். இவர்கள் இருவரும் சேர்ந்து போலி ஆவணங்களை தயாரித்து கடந்த 1977-ம் ஆண்டு பேங்க் ஆப்...

அண்ணா பெயரை அதிமுக அடமானம் வைத்துவிட்டது: முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

திருப்பத்தூர்: அண்​ணா, கருணாநிதி போன்ற தலை​வர்​களை கொச்​சைப்​படுத்தி வீடியோ போடு​கிறார்​கள், அதை அதி​முக​வினர் வேடிக்​கைப் பார்க்​கிறார்​கள். அண்ணா பெயரை அதி​முக அடமானம் வைத்​து​விட்​டது என்று முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் கூறி​னார். திருப்​பத்​தூர் மாவட்​டம் ஜோலார்​பேட்டை அடுத்த மண்​டல​வாடி பகு​தி​யில் நேற்று நடைபெற்ற...

கட்சி கொடிக் கம்பங்களை அகற்றும் வழக்கு: கூடுதல் நீதிபதிகள் அமர்வு விசாரணைக்கு பரிந்துரை

மதுரை: தமிழகத்தில் பொது இடங்களில் உள்ள கட்சிக் கொடிக் கம்பங்களை அகற்றும் விவகாரத்தில் கூடுதல் நீதிபதிகள் அமர்வு விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பொது இடங்கள், மாநில, தேசிய நெடுஞ்சாலைகள், உள்ளாட்சிகளுக்கு சொந்தமான இடங்களில் உள்ள அனைத்துக் கட்சிகள், சமுதாய...

ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 50,000 கனஅடியாக உயர்வு: மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

தருமபுரி / மேட்டூர்: காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது அதிகரிக்கப்பட்டுள்ளது. கேரளா, கர்​நாடகா மாநில காவிரி நீர்ப்​பிடிப்​புப் பகு​தி​களில் பெய்​து​வரும் கனமழை​யால் கர்​நாடக மாநிலத்​தில் உள்ள கபினி, கிருஷ்ண​ராஜ சாகர் அணை​கள் வேக​மாக நிரம்பி...

போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணா, ‘சப்ளையர்' கெவின் கைது: செல்போன் ஆய்வில் ரகசிய குறியீடு பயன்படுத்தியது அம்பலம்

சென்னை: போதைப் பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவர் கொடுத்த தகவலின் பேரில் நடிகர் கிருஷ்ணா மற்றும் ‘சப்ளையர்’ கெவின் என மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். ‘கொகைன்’ போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர்...

காங்கிரஸ் எம்.பி. வெற்றியை எதிர்த்து வழக்கு: நயினார் நாகேந்திரனிடம் குறுக்கு விசாரணை

சென்னை: நெல்லை காங்கிரஸ் எம்.பி. ராபர்ட் புரூஸ் வெற்றி பெற்றதை எதிர்த்து, தான் தொடர்ந்த தேர்தல் வழக்கில் உயர் நீதிமன்றத்தில் ஆஜரான தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம் ஒரு மணி நேரத்துக்கு மேல் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது. கடந்த...

தேர்தலில் போட்டியிடாத 345 அரசியல் கட்சிகள் நீக்கம்: தேர்தல் ஆணையம் நடவடிக்கை

புதுடெல்லி: இந்திய தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்டு அங்கீரிக்கப்படாமல் இருக்கும் 345 அரசியல் கட்சிகளை நீக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்திய தேர்தல் ஆணையத்தில் தற்போது பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாமல்...

அரசுப் பணிகளுக்கான கட்டுமானப் பொருட்கள் விலை பட்டியலை 2 வாரத்தில் வெளியிட அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

மதுரை: அரசு ஒப்பந்ததாரர்களுக்கான கட்டுமானப் பொருட்களின் விலை நிர்ணயப் பட்டியலை 2 வாரத்தில் வெளியிடுமாறு தமிழக அரசுக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ராஜகோபாலபுரத்தைச் சேர்ந்த சுப்ராம், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:...

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு: 40 ஒன்றியங்களை சேர்ந்தோருக்கு முன்னுரிமை

சென்னை: பொது மாறுதல் கலந்தாய்வில் குறிப்பிட்ட 40 ஒன்றியங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென பள்ளிக்கல்வித் துறை தற்போது உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்:...