காங்கிரஸில் ஜனநாயக விரோத மனநிலை: எமர்ஜென்சி குறித்து அமித் ஷா குற்றச்சாட்டு

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் ஜனநாயக விரோத மனநிலையின் பிரதிபலிப்புதான் எமர்ஜென்சி என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கிப் பேசியுள்ளார். இதுகுறித்து மத்திய அமைச்சர் அமித் ஷா நேற்று தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் கூறியுள்ளதாவது: இந்திய...

Vaccine: இந்தியாவில் 14.4 லட்சம் குழந்தைகள் தடுப்பூசி போடவில்லையா? – அதிர்ச்சி தரும் ஆய்வு!

குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதில் சவாலை எதிர்கொள்ளும் தெற்காசிய நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் திகழ்கிறது. நாடுமுழுவதும் 2023-ம் ஆண்டு 14.4 லட்சம் குழந்தைகள் ஒரு தடுப்பூசி கூட போட்டுக்கொள்ளாமல் இருந்ததாக லான்சென்ட் ஆய்வு நிறுவனம் கூறுகிறது. 1980 முதல் குழந்தைகளுக்கு தடுப்பூசிகள்...

நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடரும் கனமழை: பில்லூர் அணையில் இருந்து 2-வது நாளாக உபரி நீர் வெளியேற்றம்

மேட்டுப்பாளையம்: நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை தொடர்வதால், பில்லூர் அணையில் இருந்து 2-வது நாளாக உபரி நீர் இன்று (ஜூன் 26) பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்டது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே, பில்லூர் வனப்பகுதியில் பில்லூர் அணை அமைந்துள்ளது. பில்லூர் அணையின்...

“வெள்ளித் தட்டில் 600 பேருக்கு விருந்து; ஒரு பிளேட் சாப்பாடு ரூ.5000'' – அரசு செலவில் ஆடம்பரமா?

மும்பையில் பாராளுமன்ற மதிப்பீட்டுக்குழு கூட்டம் இரண்டு நாள்கள் நடந்தது. இந்த கூட்டம் மகாராஷ்டிரா சட்டமன்ற கட்டிடத்தில் நடந்தது. நாடு முழுவதும் இருந்து 600 பேர் இதில் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தை பாராளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா தொடங்கி வைத்தார். இந்த...

பறப்பதற்கு அனுமதி கேட்காதீர்கள்: காங்கிரஸ் தலைவர் கார்கே கருத்துக்கு சசி தரூர் பதில்

புதுடெல்லி: பறப்பதற்கு யாரிடமும் அனுமதி கேட்காதீர்கள் என கார்கே கருத்துக்கு பதில் அளிக்கும் வகையில் சசி தரூர் கருத்து தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து உலக நாடுகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையில், மத்திய அரசு அனைத்து...

திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு: "நல்ல நேரத்தில் நடத்த வேண்டும்" -உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் ஜூலை 7-ம் தேதி குடமுழுக்கு நடைபெறவுள்ளது. இந்தக் குடமுழுக்கு காலை 6.15 மணி முதல் 6.50 மணிக்குள் நடத்தப்படும் எனத் திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆனால், இதற்குப்...

நெல் கொள்முதலுக்கான ரூ.500 கோடி நிலுவை தொகையை கேட்டு விவசாயிகள் மறியல் போராட்டம்

சென்னை: நெல் கொள்முதலுக்கான ரூ.500 கோடி நிலுவையை வழங்கக் கோரி சென்னையில், விவசாய சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட 8 மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளிடம் இருந்து தேசிய நுகர்பொருள் வாணிப கழகம் நெல் கொள்முதல்...

“இஸ்ரேல் – ஈரான் போரில் உதவி வேண்டுமா என புதின் கேட்டார்.." – அதிபர் ட்ரம்ப் சொல்லும் தகவல்

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போரின் போது, ஏதேனும் உதவி வேண்டுமா என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கேட்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருக்கிறார். அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்தபோது, அப்போது வேட்பாளராக இருந்த ட்ரம்ப், ‘அமெரிக்காவின் வரிப்பணம் உக்ரைன்...

கர்நாடக மாநிலத்தில் பாதிக்கப்பட்ட மாம்பழ விவசாயிகளுக்கு இழப்பீடு: மத்திய அமைச்சர் தகவல்

பெங்களூரு: மாம்பழ விவசாயிகளின் துயரத்துக்கு தீர்வு காணக் கோரி மத்திய விவசாயத்துறை அமைச்சர் சிவராஜ்சிங் சவுகானுக்கு திண்டுக்கல் எம்.பி. ஆர்.சச்சிதானந்தம் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: தமிழ்நாட்டில் குறிப்பாக கிருஷ்ணகிரி, சேலம், திண்டுக்கல் மாவட்டங்களில் மாம்பழ...