ராமநாதபுரம்: வீடு புகுந்து திருட்டு; வடிவேலு பட பாணியில் மிளகாய் பொடி தூவிச் சென்ற திருடர்கள்

ராமநாதபுரம் ஓம் சக்தி நகர் ஐந்தாவது தெருவில் வசித்து வருபவர் ரவிச்சந்திரன். இவர் கடந்த வாரம் கோயம்புத்தூரில் வசிக்கும் தனது உறவினர் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். இதையடுத்து தான் ஊரில் இருந்து திரும்பி வரும் வரை தனது வீட்டினை கவனித்துக்கொள்ளும்படி...

உ.பி.யில் கதாகாலட்சேபம் செய்பவர் மீது தாக்குதல்: பிராமணர் அல்லாதவர் பிரசங்கம் செய்யக் கூடாது என மிரட்டல்

புதுடெல்லி: உத்தரபிரதேசத்தில் 15 வருடங்களாக கதாகாலட்சேபம் செய்து வருபவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த பிரசங்கத்தை பிராமணர் அல்லாதவர் செய்யக் கூடாது என அவருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. உ.பி.யின் அவுரய்யா நகரில் வசிப்பவர் முகுந்த்ணி சிங் யாதவ். இவர் தனது...

மீண்டும் சிவகாசி… வேண்டும் சிவகாசி! – ‘தைரியமாக’ தொகுதி மாறும் ராஜேந்திர பாலாஜி

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தனக்கு தொடர்ச்சியாக இரண்டு தேர்தல்களில் வெற்றியைத் தேடித்தந்த சிவகாசி தொகுதியை விட்டுவிட்டு கடந்த முறை ராஜபாளையத்துக்கு மாறி தோற்றுப் போனார். இதையடுத்து, இந்தப் பழம் புளிக்கும் கதையாக இப்போது ராஜபாளையத்தை விட்டுவிட்டு மீண்டும்...

ஜோக்ஸ்

ஜோக்குகளை மின்னஞ்சலில் அனுப்ப jokes@vikatan.com ஜோக்ஸ் ஜோக்ஸ் ஜோக்ஸ் ஜோக்ஸ் Read More

நீதிக்காக 32 ஆண்டு போராடி வெற்றி பெற்ற போஸ்ட் மாஸ்டர்

பெதுல்: மத்திய பிரதேச மாநிலம் பெதுலைச் சேர்ந்தவர் மங்காராம். இவர் கடந்த 1983-ம் ஆண்டு போஸ்ட்மாஸ்டராக வேலைபார்த்தபோது தனது கிளைக்கு வந்த ஒரு வாடிக்கையாளரின் டெபாசிட் தொகை ரூ.3,596-ஐ பதிவேட்டில் பதிவு செய்ய மறந்துவிட்டார். ஆனால் அந்த தொகையை முறைப்படி...

War: இஸ்ரேல், அமெரிக்கா Vs ஈரான்; வெற்றி பெற்றது யார்? – யாருக்கு என்ன லாபம்? – ஓர் அலசல்

‘இஸ்ரேல்’ கடந்த சில வருடங்களாக செய்திகளில் அதிகம் இடம்பெறும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. காஸா மீது தொடங்கியப்போர் கொஞ்சம் கொஞ்சமாக ஈரான் பக்கம் திரும்பியதால், உலகமே தன்னுடைய வாய்க்கு பேசுபொருளாக இஸ்ரேலையும் ஈரானையும் அவலாக்கி இருக்கிறது இந்தத் தாக்குதலுக்கு...

சி.வி.சண்முகத்தை கொலை செய்ய முயன்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 15 பேரும் விடுவிப்பு

விழுப்புரம்: முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கொலை செய்ய முயன்றபோது அதிமுக பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிஐ தரப்பில் சாட்சியங்கள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி குற்றம்சாட்டப்பட்ட 15 பேரையும் விடுவித்து திண்டிவனம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 2006-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத்...

மது அருந்திவிட்டு ஆபாச நடனமாடிய 4 அர்ச்சகர்கள் மீது அறநிலையத் துறை நடவடிக்கை

ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் கோயில் கும்பாபிஷேக பணிக்கு வந்த அர்ச்சகர்கள் 4 பேர் மது அருந்திவிட்டு ஆபாச நடனமாடிய வீடியோ வெளியானது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட அர்ச்சகர்கள் மீது அறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்து சமய...

ENG vs IND: "இந்தியா தவறியது அங்குதான்… 2-வது டெஸ்டில் அவரை இறக்குங்கள்" – கவாஸ்கர் அறிவுரை என்ன?

இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில், பிட்ச் பேட்டிங்குக்கு நன்கு ஒத்துழைத்தும், 5 சதங்கள் அடித்தும் தோல்வியடைந்திருக்கிறது இந்தியா. 148 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், ஒரு போட்டியில் 5 சதங்கள் அடித்து தோல்வியடைந்த முதல் அணி என்ற மோசமான...