மேட்​டூர் அணையி​லிருந்து 20,000 கனஅடி நீர் திறப்பு

மேட்​டூர் / தரு​மபுரி: மேட்​டூர் அணையி​லிருந்து காவிரி டெல்டா பாசனத்​துக்கு நீர் திறப்பு விநாடிக்கு 20,000 கனஅடி​யாக அதிகரிக்கப்பட்​டுள்​ளது. மேட்​டூர் அணைக்கு நேற்று மாலை 13,332 கனஅடி​யாக நீர்​வரத்து இருந்தது. அணையி​லிருந்து காவிரி டெல்டா பாசனத்​துக்கு திறக்​கப்​படும் நீரின் அளவு...

திமுக, கூட்டணி கட்சிகளின் சிண்டு முடியும் வேலை எடுபடாது: தமிழக பாஜக உறுதி

சென்னை: திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் சிண்டு முடியும் வேலை எடுபடாது. முருக பக்தர்கள் மாநாடுபோல சட்டப்பேரவை தேர்தலிலும் அதிமுக – பாஜக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என்று தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏஎன்எஸ்.பிரசாத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து...

வார விடுமுறைக்காக 925 சிறப்பு பேருந்துகள்

சென்னை: வார இறுதி விடுமுறை நாட்களையொட்டி 925 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வார இறுதி நாட்களையொட்டி 27, 28-ம் தேதிகளில் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து...

ஓய்வூதியர்களின் மாற்றுத்திறன் மகன், மகளுக்கு குடும்ப ஓய்வூதியம்: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு

மதுரை: ஓய்வூதியர்களின் மாற்றுத்திறன் மகன் மற்றும் மகளுக்கு மருத்துவச் சான்றிதழ் அடிப்படையில் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்ட வனத் துறையில் வனவராகப் பணிபுரிந்தவர் வறுவேல். 1982-ல் மருத்துவத் தகுதியின்மை...

House Uplifting: பூமிக்கு மேலே ஒரு அடி உயரும் அடையாறு `மத்திய கைலாஷ் கோயில்'

சென்னை அடையாறு, சர்தார்பட்டேல் ரோடு மற்றும் ராஜீவ் காந்தி சாலை சந்திப்பில் உள்ள நகரத்தின் மிக முக்கிய அடையாளமாக அமைந்துள்ளது மத்திய கைலாஷ் கோயில். சுமார் 40 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலின் தொன்மை மற்றும் கோவிலை சுற்றி...

“நீ இல்லையெனில் சாத்தியமில்லை..'' – விண்வெளி பயணத்திற்கு முன் மனைவிக்கு நன்றி சொன்ன சுபான்ஷு சுக்லா

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ மற்றும் அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவுடன் இணைந்து 2025-ல் `ஆக்ஸியம் ஸ்பேஸ் ஆக்ஸ்- 4′ என்ற திட்டத்தை செயல்படுத்தியது. அதன்படி சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வீரர்களை அனுப்ப திட்டமிடப்பட்டது. இந்த திட்டத்தின் முக்கிய...

கர்நாடகாவில் கனமழை காரணமாக காவிரியில் தமிழகத்துக்கு 43,000 கனஅடி நீர் திறப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்துவருவதால் கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. இதனால் தமிழகத்துக்கு விநாடிக்கு 43,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் தலைக்காவிரி, பாகமண்டலா, மடிகேரி, மைசூரு உள்ளிட்ட இடங்களில் கடந்த...

வேலூரில் ரூ.198 கோடியில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்

வேலூரில் ரூ.197.81 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள பென்ட்லேண்ட் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் ரூ.7 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 9 ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்களையும்...

இன்னமும் கடினமாக உழைக்கும் அம்மா அப்பா! – மகனின் மடல் #உறவின்கடிதம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் எனது அன்பு அப்பாவுக்கும் அம்மாவுக்கும், நான் இங்கு...