பூத் கமிட்டிகளை வலுப்படுத்த அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் இபிஎஸ் ஆலோசனை

சென்னை: சட்டப்பேரவை தேர்தல், பூத் கமிட்டிகளை வலுப்படுத்துவது தொடர்பாக அதிமுக மாவட்ட செயலாளர்களுடன், அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு வரவுள்ள நிலையில், கட்சி வளர்ச்சி பணிகள், கூட்டணி தொடர்பாக விவாதிக்க ஜூன்...

TVK: "இன்னும் ஒரே மாசத்துல தமிழ்நாடு முழுக்க விஜய் செல்வாரு" – சுற்றுப்பயணத்தை உறுதி செய்த ஆதவ்

‘கல்லூரி விழா’ விஜய் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா என்ற பெயரில் ஜே.பி.ஆர் கல்லூரி சார்பில் ஒரு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் தவெக சார்பில் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மற்றும் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர்...

காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தின் நிலை என்ன? – உயர் நீதிமன்றத்தில் அரசு விவரிப்பு

சென்னை: டாஸ்மாக் கடைகளில் காலி மதுபான பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டம் தொடர்பாக ஊழியர்களின் குறைகளை ஆய்வு செய்ய டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது, என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னை உயர்...

“மக்களின் கவனத்தை மதரீதியாக திசை திருப்பி தேர்தல் ஆதாயம் தேடுகிறது பாஜக” – முத்தரசன்

சென்னை: தமிழர்களையும், தமிழ்நாட்டையும் தொடர்ந்து புறக்கணித்தும், வஞ்சித்தும் வரும் பாஜக ஒன்றிய அரசு, மாநில உரிமைகளுக்கும், மக்கள் நலனுக்கும் போராடிவரும் பொதுமக்களின் கவனத்தை, மதரீதியாக திசைதிருப்பி தேர்தல் ஆதாயம் தேடுகிறது என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன்...

EPFO: இனி ரூ.5 லட்சம் வரை பி.எஃப் கணக்கில் எளிதாக பணம் பெறலாம்.. எப்படித் தெரியுமா?

பி.எஃப் – ஆத்திர அவசரம் தொடங்கி ஓய்வுக்காலம் வரை பெரும்பாலான மக்களுக்கு கைக்கொடுக்கும் ஒன்று. ஓய்வுக்காலம் தவிர, எப்போது இந்தத் தொகையை எடுப்பதாக இருந்தாலும் சரி, அதற்கென சில நிபந்தனைகளும், செக்குகளும் உண்டு. தேவைப்படுபோதெல்லாம், அவ்வளவு எளிதாக எடுத்துவிட முடியாது....

அனுமதியற்ற விடுப்புக்கு நிர்வாகம் ஊதியம் வழங்கினால் தொழிலாளர் மீது மோசடி குற்றச்சாட்டு கூற முடியாது: ஐகோர்ட்

சென்னை: அனுமதியின்றி எடுத்த விடுப்புக்கு நிர்வாகம் ஊதியம் வழங்கினால், அதற்கு தொழிலாளர் மீது மோசடி குற்றச்சாட்டு கூற முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் நாகப்பட்டினம் கிளை மேலாளராக பணியாற்றியவர் இளங்கோவன். இவர்...

BCCI: இந்திய அணியில் இடம்பெற ஐபிஎல் தான் அளவுகோலா? புறக்கணிக்கப்படும் உள்ளூர் வீரர்கள்! | In Depth

இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் அடுத்த தசாப்தத்துக்கான பரீட்சார்த்த முயற்சியின் ஒரு அணியாகத்தான் இங்கிலாந்தில் களமிறங்கியிருக்கிறது சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி. வழக்கமாக ஒரு தொடருக்கு முன்பு அதற்கான அணிப் பட்டியல் வெளியாகும்போது, ஏன் இவரை எடுக்கவில்லை, எதற்காக இந்த...

“அதிமுக கொள்கைகளை இபிஎஸ் அடகு வைத்துவிட்டார்” – ஜவாஹிருல்லா விமர்சனம்

திண்டுக்கல்: “அதிமுகவின் கொள்கைகளை எடப்பாடி பழனிசாமி அடகு வைத்துவிட்டார். 2026 தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்” என மனிதநேய மக்கள் கட்சித்தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார். திண்டுக்கல்லில் மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா செய்தியாளர்களிடம்...

Iran: ஈரானில் மாயமான 400 கிலோ யுரேனியம்.. ஆபத்தா? – அமெரிக்கா, இஸ்ரேல் சொல்வதென்ன?

ஜூன் 13, 2025 அன்று இஸ்ரேல் ஈரான் மீது நடத்திய தாக்குதலுக்கும், ஜூன் 21, 2025 நள்ளிரவில் அமெரிக்கா ஈரான் மீது நடத்திய தாக்குதலுக்கும் காரணம் ஒன்று தான்! அது, ‘ஈரான் அணு ஆயுத தயாரிப்பை நோக்கி நகர்கிறது. இது...