“அதிமுக கொள்கைகளை இபிஎஸ் அடகு வைத்துவிட்டார்” – ஜவாஹிருல்லா விமர்சனம்

திண்டுக்கல்: “அதிமுகவின் கொள்கைகளை எடப்பாடி பழனிசாமி அடகு வைத்துவிட்டார். 2026 தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்” என மனிதநேய மக்கள் கட்சித்தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார். திண்டுக்கல்லில் மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா செய்தியாளர்களிடம்...

Iran: ஈரானில் மாயமான 400 கிலோ யுரேனியம்.. ஆபத்தா? – அமெரிக்கா, இஸ்ரேல் சொல்வதென்ன?

ஜூன் 13, 2025 அன்று இஸ்ரேல் ஈரான் மீது நடத்திய தாக்குதலுக்கும், ஜூன் 21, 2025 நள்ளிரவில் அமெரிக்கா ஈரான் மீது நடத்திய தாக்குதலுக்கும் காரணம் ஒன்று தான்! அது, ‘ஈரான் அணு ஆயுத தயாரிப்பை நோக்கி நகர்கிறது. இது...

2.45 லட்சம் பழைய வாகனங்கள் அகற்றம்: மத்திய அரசின் சட்டத்தால் பலன் என்ன?

புதுடெல்லி: நாடு முழுவதும் 2.45 லட்சம் பழைய வாகனங்கள் ஸ்க்ராப் (Scrap) செய்து அழிக்கப்பட்டுள்ளன. பழைய வாகனங்கள் தொடர்பான மத்திய அரசின் சட்டத்தால் பல்வேறு பலன்கள் கிடைத்துள்ளன. அதிகமான மாசு மற்றும் சாலை பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறிவிட்ட பழைய வாகனங்கள்...

“என்னுடன் இருப்பவர்களுக்கே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு” – ராமதாஸ் உறுதி

திண்டிவனம்: “கூட்டணி குறித்து இப்போது சொல்லக்கூடாது. அது இன்னும் முடிவாகவில்லை. அதேநேரம், எங்கள் கூட்டணி நல்ல கூட்டணி. வித்தியாசமான கூட்டணி. வெற்றி பெறுகின்ற கூட்டணி. நான் நடத்திய கூட்டங்களில் பங்கேற்ற மாவட்டச் செயலாளர்கள், தலைவர்கள், பொறுப்பாளர்கள்தான் தேர்தலில் நிற்கப்போகிறவர்கள்,” என்று...

Vedan: `அவனுடைய வலியோடு எத்தனை கோடி மக்கள்..' – ராப் பாடகர் வேடன் குறித்து சீமான்

நேற்று (ஜூன் 24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார் சீமான். அப்போது ராப் பாடகர் வேடனுக்கு தரப்படும் நெருக்கடிகள் குறித்து சீமானிடம் கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த சீமான், “ நாங்கள் வலி தாங்கிய மக்கள். அந்த வலியின் மகன்தான் வேடன்....

பிரதமர் மோடி ஆட்சியில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை நிலவுகிறது: செல்வப்பெருந்தகை சாடல்

சென்னை: “50 ஆண்டுகளுக்கு முன்பு அரசமைப்புச் சட்டத்தின் மூலமாக அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலையை விட, சட்டத்தின் அனுமதி இல்லாமலேயே அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையை பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் கூட்டணி சேர்ந்து சட்டவிரோதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்” என்று...

“காந்தாரா போல தமிழில் பிரமாண்டமாக பான் இண்டியா படம் எடுக்கவுள்ளேன்..'' – விஜய் ஆண்டனி

“போர் என்பது தவறானது, காசாவில் உள்ள குழந்தைகளை பார்க்கும்போது மிகுந்த கவலையாக இருக்கிறது இப்போதெல்லாம் கடவுள் எங்கே போனார் என கேட்கும் அளவிற்கு மனநிலை உள்ளது..” என்று இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார். மார்கன் திரைப்பட புரமோஷன் விழாவிற்கு...

“தமிழகம் போதைப்பொருள் விற்பனை சந்தையாக மாறி வருகிறது” – டிடிவி தினகரன்

தருமபுரி: போதைப் பொருட்களின் வியாபார சந்தையாக தமிழகம் மாறி வருவதை தமிழக அரசு கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்த்து வருகிறது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்தார். தருமபுரியில் இன்று (ஜூன் 25-ம் தேதி) அமமுக மாவட்ட செயல் வீரர்,...

அதிமுக-வை பதம் பார்த்ததா முருக பக்தர்கள் மாநாட்டு வேல்… உற்சாகத்தில் திமுக!

“`சூரனை வதம் செய்த முருகா, திராவிடத்தை அழிக்க வேலெடுத்து வா’ என்று தி.மு.க-வை குறிவைத்து பரவலாக விளம்பரம் செய்யப்பட்ட முருக பக்தர்கள் மாநாடு, கடைசியில் அ.தி.மு.க-வை பதம் பார்த்துவிட்டது…” என்று குஷியாக பேசி வருகிறார்கள் தி.மு.க ஆதரவாளர்கள். மதுரை முருக...