ராகுல் அடிக்கடி வெளிநாடு செல்வது ஏன்? – பாஜகவின் கேள்விக்கு காங்கிரஸ் பதில்

புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அடிக்கடி ரகசியமாக வெளிநாடு செல்வது ஏன் என்று பாஜக மூத்த தலைவர் அமித் மாளவியா கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து 'எக்ஸ்' வலைதளத்தில் அமித் மாளவியா வெளியிட்ட பதிவில், “ராகுல் காந்தி கடந்த...

Staff Selection Commission: கிளர்க், டேட்டா என்ட்ரி வேலைவாய்ப்பு! – விண்ணப்பிக்க தகுதி என்ன?

மத்திய அரசு பணியாளர்கள் தேர்வு ஆணையமான எஸ்.எஸ்.சி (Staff Selection Commission)-ல் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. என்ன பணி? டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (Data Entry Operator), டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் கிரேடு ஏ (Data Entry Operator Grade...

பெண்ணை கண்ணிய குறைவாக நடத்திய காவல் ஆய்வாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்: மனித உரிமை ஆணையம் நடவடிக்கை

சென்னை: காவல் நிலையம் வந்த பெண்ணை கண்ணிய குறைவாக நடத்திய காவல் ஆய்வாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னையை சேர்ந்தவர் பிரியதர்ஷினி. இவர் நிலப்பிரச்சினை தொடர்பாக தனது தந்தை மற்றும்...

Emergency: "அவசர நிலையின்போது, நான் RSS இயக்கத்தின் பிரசாரகராக…" – மோடி பகிர்வு

1975-ம் ஆண்டு ஜூன் மாதம் 25-ம் தேதி, இந்தியாவில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் அவசர நிலை கொண்டு வரப்பட்டது. இன்றோடு, 50 ஆண்டுகள் ஆகின்றன. இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது… “அவசர நிலை...

‘எமர்ஜென்சி’ காலத்தின் துயர்மிகு அனுபவங்களைப் பகிருங்கள் – பிரதமர் மோடி வேண்டுகோள்

புதுடெல்லி: அவசரநிலை (எமர்ஜென்சி) காலத்தின் துயர்மிகு அனுபவங்களை சந்தித்தோர் அதனை சமூக ஊடகங்களில் பகிருங்கள் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். 1975 ஜூன் 25 அன்று இந்தியாவில் அவசரநிலை பிரகடனம் (எமர்ஜென்சி) அமல்படுத்தப்பட்டது. அதன் 50-வது நினைவு...

Gold Rate: 2 நாள்களில் பவுனுக்கு ரூ.1,280 குறைந்த தங்கம்; இன்னும் குறையுமா? – விளக்கம்

நேற்றை விட, தங்கம் விலை… இஸ்ரேல் – ஈரான் தாக்குதல் நிறுத்தத்தின் பிரதிபலிப்பாக, சர்வதேச அளவில் தங்கம் விலை குறைந்துள்ளது. இதனால், இந்தியாவிலும் தங்கம் விலை குறைந்துள்ளது. இன்னும் தங்கம் விலை குறையுமா என்பது கொஞ்சம் சந்தேகம்தான். காரணம், ஏப்ரல்...

சென்னை அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் பரிசோதனை திட்டம்

சென்னை: சென்னை அண்ணா சாலை​யில் உள்ள அரசு பன்​னோக்கு உயர் சிறப்பு மருத்​து​வ​மனை​யில் கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் 8-ம் தேதி, சுமார் ரூ.10 கோடி​யில் முழு உடல் பரிசோதனை மையம் தொடங்​கப்​பட்​டது. கோல்டு (ரூ1,000), டைமண்ட் (ரூ.2,000), பிளாட்​டினம்...

மிசோரம், கோவாவுக்கு அடுத்து முழு கல்வியறிவு பெற்ற மாநிலம் திரிபுரா

குவாஹாட்டி: மிசோராம், கோவாவுக்கு அடுத்தபடியாக 3-வது முழு கல்வியறிவு பெற்ற மாநிலமாக திரிபுரா உருவாகியுள்ளது. யுனெஸ்கோ விதிமுறைப்படி ஒரு மாநிலத்தில் கல்வியறிவு பெற்றோர் சதவீதம் 95 என்ற இலக்கை தாண்டினால் அந்த மாநிலம் முழு கல்வியறிவு பெற்ற மாநிலமாக கருதப்படும்....

பல நூறாயிரம் காவுகளை வாங்கியிருக்கும் பயண நோய்! – திக் திக் இமாலயப் பயணம்| திசையெல்லாம் பனி- 5

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் இந்த இரவை தாண்ட மாட்டோம் என்றெல்லாம் கூட...

நடிகர் சத்யராஜுக்கு ‘பெரியார் ஒளி’ விருது: விசிக தலைவர் திருமாவளவன் வழங்கினார்

சென்னை: சென்னையில் நேற்று நடை​பெற்ற விசிக​வின் விருதுகள் வழங்​கும் விழா​வில், முன்​னாள் துணைவேந்​தர் கே.எஸ்​. சலம், நடிகர் சத்​ய​ராஜ் உள்​ளிட்ட 7 பேருக்கு விசிக தலை​வர் திரு​மாவளவன் விருதுகளை வழங்கி கவுர​வித்​தார். ஆண்​டு​தோறும் சட்​டமேதை அம்​பேத்​கர் பிறந்​த​நாளை​யொட்​டி, சமூகம், அரசி​யல்...