தனி மனையை வரன்முறைப்படுத்த ஜூலை 1 முதல் விண்ணப்பம்: நகர் ஊரமைப்பு இயக்குநர் அறிவிப்பு
சென்னை: 20.10.2016-க்கு முன் அமைக்கப்பட்ட அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் தனி மனைகளை வரன்முறைப்படுத்த ஜூலை 1 முதல் விண்ணப்பிக்கலாம்’ என்று நகர் ஊரமைப்பு இயக்குநர் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 2025-2026-ம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கையின்போது, “20.10.2016-க்கு...