வீரப்பனை பிடிக்க அதிரடிப்படைக்கு வழிகாட்டியாக சென்று கண்ணிவெடியில் சிக்கி இறந்தவர்களின் குடும்பம் வறுமையில் தவிப்பு

சேலம்: சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிப்பதற்காக, அதிரடிப்படையினருடன் எஸ்பி. கோபாலகிருஷ்ணன், மேட்டூரை அடுத்த பாலாறு வனப்பகுதிக்கு 1993-ம் ஆண்டு ஏப். 9-ம் தேதி சென்றார். தங்களுக்கு வழிகாட்டுவதற்காக, இன்ஃபார்மர்களாக மேட்டூர் கிராமங்களைச் சேர்ந்த 16 பேர், தனது உதவியாளர் மேட்டூர்...

போலி தமிழ்ப்​பற்று நாடக​மாடி, பிரி​வினையை தூண்​டு​ம் திமுக: அண்ணாமலை விமர்சனம்

சென்னை: சம்ஸ்கிருத நிதி ஒதுக்கீடு குறித்த முதல்வர் மு.க.ஸ்டாலினின் கருத்துக்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். மத்திய பாஜக அரசு சம்ஸ்கிருதம் மற்றும் தமிழுக்கு ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பான ஊடக செய்தியை சுட்டிக்காட்டி, போலிப் பாசம்...

முருக பக்தர்கள் மாநாட்டில் திராவிடம் குறித்த வீடியோவை தவிர்த்திருக்க வேண்டும்: டிடிவி.தினகரன் கருத்து

சேலம்: மதுரை முருக பக்​தர்​கள் மாநாட்​டில் திரா​விடம் குறித்த கருத்​துகள் மற்​றும் வீடியோ​வைத் தவிர்த்​திருக்க வேண்​டும் என்று அமமுக பொதுச் செய​லா​ளர் டிடி​வி. தினகரன் கூறி​னார். சேலத்​தில் அமமுக செயல் வீரர்​கள் கூட்​டம், மாவட்​டச் செய​லா​ளர் எஸ்​.கே.செல்​வம் தலை​மை​யில் நேற்று...

கொள்கை ரீதியிலான திமுக கூட்டணி ஒருபோதும் உடையாது: முத்தரசன் உறுதி

சேலம்: கொள்கை ரீதியி​லான திமுக கூட்​டணி ஒரு​போதும் உடை​யாது என்று இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநிலச் செய​லா​ளர் முத்​தரசன் கூறி​னார். சேலத்​தில் நடை​பெறவுள்ள இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநில மாநாட்​டுக்​கான இலச்​சினையை வெளியிடும் நிகழ்ச்சி சேலத்​தில் நேற்று நடை​பெற்​றது. கட்​சி​யின்...

தமிழகம் நிதி நெருக்கடியில் உள்ளதா? – அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை: பணப்பலன்கள் வழங்கக்கோரி ஏராளமான வழக்குகள் தொடரப்படுவதால், தமிழகத்தின் நிதிநிலை நெருக்கடியில் உள்ளதா? என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின்கீழ் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக சமையல் எண்ணெய் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் சமீபத்தில்...

“அவமதிக்கும் நோக்கில் திருநீறை அழிக்கவில்லை” – திருமாவளவன் விளக்கம்

சென்னை: புண்ணியம் கிடைக்கும் என நான் திருநீறை பூசிக் கொள்ளவில்லை. அவமதிக்க வேண்டும் என்றும் நான் அழிக்கவில்லை என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் திருமாவளவன் பேசியதாவது: “கோயிலுக்குச் செல்லும்போது அங்கே என் தலையில்...

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 5 ஐஏஎஸ் அதிகாரிகள் ஆஜராக வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கடலூர் கூத்தப்பாக்கத்தில் தேவநாத சுவாமி கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் செயல்படும் தனியார் பள்ளியை அகற்ற அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி, பாஜக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 5 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 7 அதிகாரிகள்...

தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு ஆபரேஷன் சிந்தூர் சிறந்த உதாரணம்: பிரதமர் மோடி

தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை ஆபரேஷன் சிந்தூர் உலகுக்கு எடுத்துக்காட்டியுள்ளதாக பிரதமர் நேரந்திர மோடி தெரிவித்துள்ளார். ஆன்மீக குருவும் சமூக சீர்திருத்தவாதியுமான ஸ்ரீ நாராயண குரு மற்றும் மகாத்மா காந்தி இடையிலான உரையாடலின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட...

மாம்பழ விவசாயிகளுக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

தமிழக மாம்பழ விவசாயிகளுக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்கி உதவ வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் நடப்பாண்டில் மாம்பழ...

குடும்ப வருமானம் பற்றி அடுத்த ஆண்டில் கணக்கெடுப்பு: மத்திய புள்ளியியல் அமைச்சகம் திட்டம்

நாட்டிலேயே முதல் முறையாக அடுத்த ஆண்டில் குடும்ப வருமானம் பற்றி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் வரும் 2026-ல் குடும்ப...