வீரப்பனை பிடிக்க அதிரடிப்படைக்கு வழிகாட்டியாக சென்று கண்ணிவெடியில் சிக்கி இறந்தவர்களின் குடும்பம் வறுமையில் தவிப்பு
சேலம்: சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிப்பதற்காக, அதிரடிப்படையினருடன் எஸ்பி. கோபாலகிருஷ்ணன், மேட்டூரை அடுத்த பாலாறு வனப்பகுதிக்கு 1993-ம் ஆண்டு ஏப். 9-ம் தேதி சென்றார். தங்களுக்கு வழிகாட்டுவதற்காக, இன்ஃபார்மர்களாக மேட்டூர் கிராமங்களைச் சேர்ந்த 16 பேர், தனது உதவியாளர் மேட்டூர்...