“இஸ்ரேல் ஈரான் போர் நிறுத்தம்; ஆனால் காஸா விவகாரத்தில் பிரதமர் மோடியின் மௌனம்…" – காங்கிரஸ்

ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாக கூறி, அந்த நாட்டின் மீது கடந்த 13-ம் தேதி முதல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு ஈரான் நாடும் பதிலடி கொடுத்து இருநாடுகளுக்கிடையே போர் அபாயம் ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் அமெரிக்கா...

தமிழகத்தில் நிதி நெருக்கடி நிலை நிலவுகிறதா? – அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை: தமிழகத்தில் நிதி நெருக்கடி நிலை நிலவுகிறதா? என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் கே.டி.வி. நிறுவனம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், “தமிழகத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ், சமையல் எண்ணெய் கொள்முதல்...

உங்கக் கூட தெருகூத்து பார்த்த தருணம்தான் பெஸ்ட்! – மகனின் நினைவில் நிற்கும் அப்பா | #உறவின்கடிதம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் அன்புடன் இருந்த அப்பாவுக்கு, என் சிறுவயதிலே நீ...

அனகாபுத்தூர் அருகே இரண்டு கார்கள் மோதி விபத்து: 8 மாத கர்ப்பிணி உட்பட இருவர் பலி

அனகாபுத்தூர்: தாம்பரம் – மதுரவாயல் புறவழிச்சாலையில் அனகாபுத்தூர் அருகே நேற்று இரவு இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் தந்தை, 8 மாத கர்ப்பிணியான மகள் பரிதாபமாக உயிரிழந்தனர். தாம்பரம் அடுத்த சந்தோஷபுரம், மகாராஜபுரம் 1-வது குறுக்குத் தெருவை...

சீனாவில் முடங்கி கிடக்கும் சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் – தாமதமாகும் புல்லட் ரயில் திட்டம்?

மும்பையில் இருந்து குஜராத் மாநிலம் அகமதாபாத் வரை புல்லட் ரயில் திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. ஜப்பான் நாட்டின் தொழில் நுட்பம் மற்றும் நிதியுதவியுடன் நிறைவேற்றப்பட்டு வரும் இத்திட்டத்திற்கான பணிகள் குஜராத் எல்லைக்கு உட்பட்டபகுதியில் வேகம் எடுத்துள்ளது. குஜராத் எல்லைக்கு உட்பட்ட...

அனைத்து தேர்தல்களும் சட்டப்படியே நடக்கின்றன: ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் கடிதம்

புதுடெல்லி: அனைத்து தேர்தல்களும் நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டங்கள் மற்றும் விதிகளின்படி கண்டிப்பாக நடத்தப்படுவதாக ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 2024-ம் ஆண்டு நடைபெற்ற மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் மோசடி நடந்ததாக காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான...

போலீஸுக்கு தண்ணிகாட்ட குளத்தில் குதித்த இளைஞர் – படகில் சென்று தட்டி தூக்கிய தீயணைப்பு வீரர்கள்

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை அடுத்த காட்டாத்துறை குருவிளைக்காடு பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன் (43). கட்டடம் கட்டும் கொத்தனாராக வேலை செய்துவருகிறார். இவர் காட்டாத்துறையில் விஜி என்பவர் நடத்தி வரும் இறைச்சி கடைக்கு அடிக்கடி செல்வது வழக்கம். அங்கு வரும் விஜியின்...

திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகத்தில் தமிழில் மந்திரங்கள் ஓதப்படும்: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

மதுரை: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தில் யாகசாலையில் தொடங்கி திருமுறை பாடுவது, திருப்புகழ் பாடுவது, 64 ஓதுவார்கள் பூஜைகளில் தமிழில் மந்திரங்கள் ஓதப்படும் என உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியைச் சேர்ந்த...

முதல்வர் ஸ்டாலின் நாளை வேலூர் வருகை… குழப்பியடிக்கும் பல்நோக்கு மருத்துவமனை திறப்புவிழா விவகாரம்!

வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் நாளை (ஜூன் 25) மற்றும் நாளை மறுநாள் (ஜூன் 26) நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்கிறார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து நாளை காலை 10.25 மணிக்குப் புறப்படும் சாய்நகர் சீரடி...

கண்டதேவி தேரோட்டத்தில் சாதிய பாகுபாடு இல்லை: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

மதுரை: “தமிழகத்தில் கோயில் விழாக்களில் எவ்வித பாகுபாடும் பார்ப்பதில்லை. கண்டதேவி தேரோட்டத்தில் சாதிய பாகுபாடு இல்லை. அனைவரும் சமமாக பாவிக்கப்படுகின்றனர்,” என உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம் கண்டதேவியைச் சேர்ந்த கேசவமணி, உயர் நீதிமன்ற மதுரை...