மேற்கு வங்கம், கேரளா உட்பட 4 மாநிலங்களில் இடைத்தேர்தல்: குஜராத்தில் பாஜக, ஆம் ஆத்மி ஒரு தொகுதியில் வெற்றி

அகமதாபாத்: ​நான்கு மாநிலங்​களில் 5 சட்​டப்​பேரவை தொகு​தி​களுக்கு நடந்த இடைத்​தேர்​தலில், குஜ​ராத்​தில் ஆளும் பாஜக, ஆம் ஆத்மி கட்சி தலா ஒரு தொகு​தி​களை கைப்​பற்​றின. கேரளா, குஜ​ராத், பஞ்​சாப், மேற்​கு​வங்​கம் ஆகிய 4 மாநிலங்​களில் 5 சட்​டப்​பேரவை தொகு​தி​களுக்கு கடந்த...

Iran: அமெரிக்கா இராணுவ தளம் மீது தாக்குதல்; சமாதானத்துக்கு இறங்கி வந்த டிரம்ப்.. ஈரான் பதில் என்ன?

கடந்த 13-ம் தேதி ஈரான் மீது இஸ்ரேல் நடத்தியத் தாக்குதல் தற்போது கத்தார் வரை வந்து நிற்கிறது. ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கிறது என்ற குற்றச்சாட்டில் இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுத்துவந்தது. இஸ்ரேலின் உசுப்பேத்தலால் அமெரிக்காவும் ஈரானின் மூன்று...

தியாகராய நகர் ஜி.என்.செட்டி சாலையில் உள்ள என்.எஸ்.கிருஷ்ணன் சிலை கலைவாணர் அரங்கத்துக்கு மாற்றம்

சென்னை: கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று, சென்னை ஜி.என்.செட்டி சாலையில் உள்ள அவரது சிலை, கலைவாணர் அரங்க வளாகத்தில் நிறுவப்பட உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாகர்கோவில் அடுத்த ஒழுகினசேரியில் சுடலைமுத்துப்பிள்ளை...

Doctor Vikatan: மெனோபாஸுக்கு பிறகு தாம்பத்தியம்; வெஜைனல் க்ரீம் நிஜமாகவே உதவுமா?

Doctor Vikatan: என் வயது 48. மெனோபாஸ் வந்து ஒரு வருடமாகிறது. மெனோபாஸுக்கு பிறகு தாம்பத்திய உறவில் ஈடுபடும்போது வெஜைனா வறட்சி மிகவும் சிரமத்தைக் கொடுக்கிறது. இதற்கு க்ரீம் உபயோகிக்கலாம் என கேள்விப்பட்டிருக்கிறேன். அது உண்மையிலேயே பலன் தருமா.. தொடர்ந்து...

பஹல்காம் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த இருவரை 5 நாள் காவலில் எடுத்தது என்ஐஏ

ஜம்மு: பஹல்காம் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரண்டு பேரை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) 5 நாள் காவலில் எடுத்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில்...

நாம் எங்கு வாழ்ந்தாலும் நமது அடையாளத்தையும் கலாச்சாரத்தையும் விட்டுக் கொடுக்க கூடாது: ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை: நாம் எங்கு வாழ்ந்தாலும் நமது அடையாளத்தையும், கலாச்சாரத்தையும் விட்டுக்கொடுக்கக் கூடாது என்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் கூறினார். தமிழக ஆளுநர் மாளிகை சார்பில், மேற்கு வங்க மாநிலம் உருவான தினம் நேற்று கொண்டாடப்பட்டது. ஆளுநர் மாளிகையில்...

மேற்கு வங்க சட்டப்பேரவையிலிருந்து 4 பாஜக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட்

கொல்கத்தா: மேற்கு வங்க சட்டபேரவையில் இருந்து தீபக் பர்மன், சங்கர் கோஷ், அக்னிமித்ர பால் மற்றும் மனோஜ் ஓரான் ஆகிய நான்கு பாஜக எம்எல்ஏக்களை எஞ்சிய கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் பிமன் பானர்ஜி உத்தரவிட்டார். அவையில் முன்பு...

போலீஸ் விசாரணைக்கு ஹெச்.ராஜா ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மதுரையில் மத மோதலை தூண்டும் வகையில் பேசியதாக ஹெச்.ராஜாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், போலீஸ் விசாரணைக்கு நேரில் ஆஜராகி ஒத்துழைப்பு அளிக்குமாறு அவருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த இந்து அமைப்புகள் அழைப்பு...

Israel – Iran: போர்நிறுத்தை அறிவித்த ட்ரம்ப்; 12 நாள்களைக் கடந்தும் தொடரும் தாக்குதல்கள்..

ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாக கூறி, அந்த நாட்டின் மீது கடந்த 13ஆம் தேதி முதல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு ஈரான் நாடும் பதிலடி கொடுத்து வருவதால், இரு நாடுகளுக்கு இடையேயிலான மோதல் நாளுக்கு நாள்...

அமெரிக்காவின் சாதாரண வாழ்க்கை வேண்டாம்: இந்தியாவில் குடியேறிய பெண் பேட்டி

புதுடெல்லி: அமெரிக்காவில் உள்ள சாதாரண வாழ்க்கை எனக்கு வேண்டாம். இந்தியாவில் உள்ள அசாதாரணமான வாழ்க்கையை விரும்புகிறேன் என்று இந்தியாவில் குடியேறிய அமெரிக்க பெண் கிறிஸ்டன் பிஷர் தெரிவித்தார். அமெரிக்காவைச் சேரந்த கிறிஸ்டன் பிஷர் 4 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவை விட்டு...