ஒரே நாளில் தூய்மையானது முருக பக்தர்கள் மாநாடு நடந்த இடம்: மாநாட்டில் பங்கேற்றவர்களே ஒழுங்குபடுத்தி முன்னுதாரணம்

மதுரை: மதுரையில் நேற்று முன்தினம் பல லட்சம் பக்தர்கள் திரண்ட முருக பக்தர்கள் மாநாடு முடிந்ததும், மாநாட்டுக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருமே ஒன்று திரண்டு தாங்கள் அமர்ந்திருந்த இருக்கைகளை தாங்களே எடுத்து அடுக்கி வைத்ததோடு மாநாட்டு திடலையும் சுத்தம் செய்து,...

TNPL-2025: திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வெற்றி |Photo Album

நெல்லை-TNPL-2025:திருச்சி கிராண்ட் சோழாஸ்அணியை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி த்ரில் வெற்றி! Read More

வால்பாறை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை

சென்னை: கோவை மாவட்டம் வால்பாறை தொகுதி அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி மறைந்த நிலையில், சட்டப்பேரவை பொதுத்தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக்குள்ளான காலமே இருப்பதால்,. அத்தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என தேர்தல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. கோவை மாவட்டம், வால்பாறை...

மாநகராட்சி, நகராட்சி கடைகளை 9 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடும் அரசாணைக்கு இடைக்கால தடை

மதுரை: தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சிகளுக்கு சொந்தமான கடைகளை 9 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடும் அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது. காரைக்குடியை சேர்ந்த சிவராஜ், உயர் நீதிமன்ற அமர்வில் தாக்கல் செய்த மனு: காரைக்குடி மாநகராட்சிக்கு...

சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்காக ஆ.ராசா ஆஜர்: குற்றச்சாட்டு பதிவு ஜூன் 30-க்கு தள்ளிவைப்பு

சென்னை: சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்காக நேற்று சிறப்பு நீதிமன்றத்தில் திமுக எம்.பி ஆ.ராசா நேற்று ஆஜரானார். முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி தொகுதி திமுக எம்.பி.யுமான ஆ.ராசா, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக சிபிஐ கடந்த 2015-ம்...

மா விவசாயிகளுக்கு இழப்பீடு: பழனிசாமி கோரிக்கை

சென்னை: தமிழகத்தில் 35 ஆயிரம் இரண்டாம் நிலை காவலர்களை பாதிக்கும் புதிய பதவி உயர்வு உத்தரவை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: காவல் துறையினருக்கு திமுக அரசு...

அதிமுக ஐடி விங் நிர்வாகிகளுடன் 27, 28-ல் இபிஎஸ் ஆலோசனை

சென்னை: திமுக ஐடி விங்குக்கு அதிமுக ஐடி விங் தக்க பதிலடி தராததால், அதன்மீது பழனிசாமி அதிருப்தியில் உள்ளார். இந்நிலையில் வரும் ஜூன் 27, 28-ம் தேதிகளில் ஐடி விங் நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டத்தை பழனிசாமி கூட்டியுள்ளார். ‘கீழடி...

மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் அண்ணா குறித்து விமர்சித்தது வருத்தம் அளிக்கிறது: ராஜேந்திர பாலாஜி கருத்து

சிவகாசி: மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் முன்னாள் முதல்வர் அண்ணாவை விமர்சித்ததை தவிர்த்து இருக்கலாம், அது வருத்தமளிக்கிறது என முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார். சிவகாசியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதுரையில் நடைபெற்றதுதான் உண்மையான முருக பக்தர்கள் மாநாடு....

நோய் தடுப்பு குறித்து ஒரு கோடி குடும்பங்களுக்கு விழிப்புணர்வு: அமைச்சர் தொடங்கி வைத்தார்

தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் மூலம் ஒரு கோடி குடும்பங்களுக்கு நோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டத்தை சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். சென்னை தியாகராய நகர் ஸ்ரீராமகிருஷ்ணா மிஷன் சாரதா வித்யாலயா மாதிரி பெண்கள் மேல்நிலைப்...

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 29-ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல்...