Tatkal Ticket-ஐ சிக்கலின்றி புக் செய்ய வேண்டுமா? IRCTC கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி?|How to

‘தட்கல் டிக்கெட்டுகள் ஏஜென்டுகளுக்குத் தான் அதிகம் கிடைக்கின்றன’ என்ற குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக உள்ளது. இதை சரிசெய்யும் விதமாக, ரயில்வே துறை புதிய சில கண்டிஷன்களைக் கொண்டு வந்துள்ளது. அவை… 1. தட்கல் டிக்கெட் 11 மணிக்கு திறந்த முதல்...

துரை வைகோவுக்கு மத்திய அமைச்சர் பதவிக்காக எந்த பேச்சுவார்த்தையும் நடக்​கவில்லை: வைகோ மறுப்பு

ஈரோடு: துரை வைகோவுக்கு மத்​திய இணை அமைச்​சர் பதவி தரு​வது தொடர்​பாக எந்த பேச்​சு​வார்த்​தை​யும் நடக்​க​வில்லை என்று மதி​முக பொதுச் செய​லா​ளர் வைகோ தெரி​வித்​தார். ஈரோட்​டில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: கடவுளின் பெய​ரால் ஒரு கட்சி மாநாடு நடத்​து​வது...

பிரதமர் மோடியுடன் ஈரான் அதிபர் ஆலோசனை: முக்கியத்துவம் என்ன?

புதுடெல்லி: அமெரிக்க தாக்குதலில் ஈரானின் 3 முக்கிய அணுசக்தி தளங்கள் அழிக்கப்பட்ட நிலையில், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இஸ்ரேல் – ஈரான் போர் கடந்த 10 நாட்களாக நீடித்து வரும் நிலையில், இஸ்ரேலுக்கு...

வேறு சமூகத்தவரை திருமணம் செய்த பெண்; 40 பேர் மொட்டையடித்து `சடங்கு' செய்த கிராமம்!

ஒடிசாவின் ராயகடா மாவட்டத்தில் உள்ள ஒரு பழங்குடி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண், வேறு சமூக ஆணை திருமணம் செய்துகொண்டதால் அந்த குடும்பத்தைச் சேர்ந்த சுமார் 40 ஆண்கள் மொட்டையடித்து தீட்டு கழித்திருக்கின்றனர். இது தொடர்பாக வெளியான வீடியோவில், ஆண்கள்...

அந்நிய முதலீட்டில் ஆமை வேகத்தில் தமிழகம்: திமுக ஆட்சியில் முதலீடுகள் குறைவதாக பழனிசாமி குற்றச்சாட்டு

சென்னை: அந்நிய முதலீட்டில் தமிழகம் ஆமை வேகத்தில் உள்ளது. திமுக ஆட்சியில் முதலீடுகள் குறைகிறது என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறையின் 2024-25 நிதியாண்டு...

Doctor Vikatan: டிரெட்மில்லில் நடப்பது, சாலையில் நடப்பது.. எது சரி, எவ்வளவு வேகத்தில் நடக்கலாம்?

Doctor Vikatan: வாக்கிங் செல்வது குறித்து பலருக்கும் நிறைய சந்தேகங்கள் உள்ளன. உதாரணத்துக்கு, வேகமாக நடப்பதுதான் சரியா அல்லது மெதுவாக நடந்தாலும் ஓகேவா? டிரெட்மில்லில் நடப்பது பலனளிக்குமா? குறிப்பாக, வீட்டில் வைத்திருக்கும் டிரெட்மில்லில் நடப்பது பலன் தருமா? டிரெட்மில்லில் நடக்கும்போது எத்தனை...

ஈரானில் இருந்து 1,428 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மேலும் 800 பேர் நாடு திரும்ப விருப்பம்

புதுடெல்லி: ஈ​ரானிலிருந்து 1,428 இந்​தி​யர்​கள் தாயகம் திரும்​பினர். மேலும் 800 பேர் நாடு திரும்ப விருப்​பம் தெரி​வித்​துள்​ளனர். இஸ்​ரேல், ஈரான் இடையே கடந்த ஒரு வாரத்​துக்​கும் மேலாக போர் நடை​பெற்று வரு​கிறது. இதையடுத்​து, ஆபரேஷன் சிந்து திட்​டத்​தின் மூலம் ஈரானில்...

`தொடர் மணல் கடத்தல்' – 5 லாரிகள் பறிமுதல், 6 பேர் கைது! – கரூரில் நடந்தது என்ன?

கரூர் அருகே உள்ள வெள்ளியணை காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் இருக்கிறது உப்பிடமங்கலம். இந்த பேரூராட்சியில் திருச்சி தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் ரோடு அருகே தயாநிதி என்பவருக்கு சொந்தமான ஸ்ரீ நவலடி மணல் சலிப்பகத்தில் சட்ட விரோதமாக கட்டளை மற்றும்...

நீதிமன்ற உத்தரவுகளை அதிகாரிகள் செயல்படுத்த வேண்டும்: மின்வாரிய தலைவர் அறிவுறுத்தல்

சென்னை: நீதிமன்ற உத்தரவுகளை தவறாமல் செயல்படுத்தி, அவமதிப்பு வழக்கு தொடரப்படும் நிலையை உருவாக்கக் கூடாது என மின்வாரிய அலுவலர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகளுக்கு வாரியத் தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: கடந்த 20-ம் தேதி உயர் நீதிமன்ற...