• October 11, 2025
  • NewsEditor

பட்டுக்கோட்டை: `திருமணம் மீறிய உறவில் மனைவி' – 3 குழந்தைகளை தந்தையே கொன்ற சோகம்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மதுக்கூர், கோபாலசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார் (38). ஹோட்டலில் சர்வர் வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி சரண்யா (35). (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) இவர்களுக்கு 6ஆம் வகுப்பு படிக்கும் ஓவியா (12),...
  • October 11, 2025
  • NewsEditor

1,483 கிராம ஊராட்சி செயலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை: தமிழகம் முழு​வதும் காலி​யாக உள்ள 1,483 கிராம ஊராட்சி செயலர் பதவிக்கு ஆன்​லைனில் விண்​ணப்​பிக்​கலாம் என்று ஊரக வளர்ச்​சித் துறை அறி​வித்​துள்ளது. இதுதொடர்​பாக தமிழக ஊரக வளர்ச்​சி, உள்​ளாட்​சித் துறை ஆணை​யர் வெளி​யிட்​டுள்ள அறி​விப்​பு: மாவட்ட அளவில் கிராம...
  • October 11, 2025
  • NewsEditor

தீபாவளிக்கு 29 லட்சம் விளக்குகளை ஏற்ற தயாராகும் அயோத்தி: ராமாயணக் காட்சிகளை வானில் காட்ட 1,100 டிரோன்கள்

புதுடெல்லி: உத்தர பிரதேசத்​தில் பாஜக ஆட்சி அமைந்​தது முதல் ஒவ்​வொரு தீபாவளி பண்​டிகைக்​கும் அயோத்​தி​யில் லட்​சக் கணக்​கில் அகல் விளக்​கு​கள் ஏற்​றப்​படு​கின்​றன. இது உலக சாதனை​யாகப் பதி​வாகி வரு​கிறது. அந்த வகை​யில், தீபாவளி பண்​டிகையை முன்​னிட்டு வரும் 19-ம் தேதி...
  • October 11, 2025
  • NewsEditor

ஆம்னி பேருந்து கட்டண உயர்வால் பயணிகள் அதிர்ச்சி: அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

சென்னை: தீபாவளியையொட்டி இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பலமடங்கு அதிகரித்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதைக் கட்டுப்படுத்த தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. கல்வி, பணி நிமித்தமாக சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பெரு...
  • October 11, 2025
  • NewsEditor

Deepika Padukone: இந்தியாவின் முதல் மனநல தூதராக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நியமனம்!

நேற்று (அக்டோபர் 10) உலக மனநல தினத்தை முன்னிட்டு, தன் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் முதல் மனநல தூதராக நியமிக்கப்பட்டுள்ளதை அறிவித்தார் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே. இதனை ஆழமான கௌரவமாக உணருவதாக இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட...
  • October 11, 2025
  • NewsEditor

பூகம்பம் ஏற்பட்டபோது முதலில் உதவிய இந்தியாவை நெருங்கிய நட்பு நாடாக பார்க்கிறோம்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் கருத்து

புதுடெல்லி: ‘‘இந்​தி​யாவை நெருங்​கிய நட்பு நாடாக ஆப்​கானிஸ்​தான் பார்க்​கிறது’’ என இந்​தியா வந்​துள்ள ஆப்​கானிஸ்​தான் வெளி​யுறவுத்​துறை அமைச்​சர் அமிர் கான் முட்​டாகி தெரி​வித்​துள்​ளார். ஆப்​கானிஸ்​தானில் இருந்த அமெரிக்க தலை​மையி​லான நேட்டோ படை கடந்த 2021-ம் ஆண்டு வெளி​யேறியது. அதன்​பின் அங்கு...
  • October 11, 2025
  • NewsEditor

மயிலாடுதுறை: “இடிக்கப்பட்ட பாலம் மீண்டும் கட்டப்படுமா?'' – 5 ஆண்டுகளாக அல்லாடும் மக்கள்

மயிலாடுதுறை மாவட்டத்தின் முக்கிய பகுதியான திருவிழந்தூர் மற்றும் கூறைநாடு பகுதிகளை இணைக்க காவிரி ஆற்றின் குறுக்கே இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் நடைப்பாலம் ஒன்று கட்டப்பட்டது. 1-வது வார்டு மற்றும் 8-வது வார்டை இணைக்கும் இப்பாலமானது உடைந்து ஐந்து வருடங்களாகிறது. தினமும்...
  • October 11, 2025
  • NewsEditor

அதிமுக கூட்டத்தில் தவெக கொடி இருப்பது நல்ல விஷயம்தான்: நயினார் நாகேந்திரன் கருத்து

அதிமுக பிரச்சார கூட்டத்தில் விஜய் கட்சியின் கொடி இருப்பது நல்ல விஷயம்தான் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்கு உட்பட்ட கால்வாய், செம்பூர் மற்றும் நாணல்காடு ஆகிய கிராமங்களில் கடந்த 2023-ம்...
  • October 11, 2025
  • NewsEditor

தமிழகம் உட்பட 10 மாநிலத்தில் பணியாற்ற பெண்கள் விருப்பம்

புதுடெல்லி: சர்வதேச கல்வி மற்றும் திறன் தொடர்பான ‘வீபாக்ஸ்’ அமைப்பு ‘இந்தியா ஸ்கில்ஸ் ரிப்போர்ட் – 2025’ஐ வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு கடந்த 7 ஆண்டுகளில் அதிகரித்து வந்துள்ளது. சர்வதேச அளவில் கடந்த 2019-ம் ஆண்டு...
  • October 11, 2025
  • NewsEditor

விசாரணைக்கு அழைத்துச் சென்ற இளைஞர் மரணம்; இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம்

விசாரணைக்கு அழைத்துச் சென்ற தினேஷ்குமார் என்ற இளைஞர் சந்தேகமான முறையில் மரணமடைந்த சம்பவத்தில் வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் காவல் ஆய்வாளர் ஃபிளவர் ஷீலா ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மரணமடைந்த தினேஷ்குமார் கடந்த 9 ஆம்...