நீட் மறுதேர்வு நடத்தக் கோரிய வழக்கு: சிசிடிவி காட்சிகளை சமர்ப்பிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் முழுமையாக தேர்வு எழுத முடியவில்லை எனக் கூறி நீட் தேர்வின் முடிவுகளை வெளியிட தடை விதிக்க மறுத்த சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு தேர்வு மையத்தின் சிசிடிவி காட்சிகளை சமர்ப்பிக்க...

`குங்குமம் வைக்கும் போது நடந்த சம்பவம்' – திருமணத்தை நிறுத்திய மணப்பெண்.. என்ன காரணம்?

பீகார் மாநிலம் கைமூர் மாவட்டத்தைச் சேர்ந்த மணமகனுக்கும் மணமகளுக்கும் பெரியோர்களால் நிச்சயக்கப்பட்ட திருமணம் நடத்தப்பட்டது. மணமகன் ஊர்மக்கள் படைசூழ திருமண ஊர்வலத்துடன் மணமகள் வீட்டுக்கு வந்திருக்கிறார். அனைத்து சடங்குகளும், இசைக் கச்சேரியும் நடந்து முடிந்தது. சடங்கின் இறுதியில் மணமகளுக்கு நெற்றியில்...

தொழிலதிபரிடம் ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கிய ஒடிசா ஐஏஎஸ் அதிகாரி கைது

புவனேஸ்வர்: ஒடிசாவில் காலஹந்தி மாவட்டத்தில் தொழிலதிபரிடமிருந்து ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கிய ஐஏஎஸ் அதிகாரியை விஜிலென்ஸ் அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்தனர். 2021 ஒடிசா கேடர் ஐஏஎஸ் அதிகாரியான திமான் சங்மா திரிபுராவைச் சேர்ந்தவர். அகர்தலாவில் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில்...

வாய்க்காலில் 200 கிலோ மாத்திரைகள்; அகற்றிய மாசுக்கட்டுப்பாடு வாரியம்; அதிகாரிகள் சொல்வது என்ன?

200 கிலோ மாத்திரைகள் திருப்பூர் கோவில்வழி-அமராவதிபாளையம் சாலையில், பி.ஏ.பி., கிளை கால்வாய் உள்ளது. இந்த வாய்க்காலில் சுமார் 200 கிலோ மாத்திரைகள் கொட்டப்பட்டுள்ளதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த மாத்திரைகளைக் கைப்பற்றி, மாசுக்கட்டுப்பாடு வாரியம் நடத்திய...

“சனாதன மரபின் சிறந்த துறவி திருவள்ளுவர்” – வைகாசி அனுஷத்தில் ஆளுநர் ரவி மரியாதை

சென்னை: பாரத சனாதன மரபின் சிறந்த துறவியும், தெய்வப்புலவருமான திருவள்ளுவருக்கு, வைகாசி அனுஷத்தில், பண்டைய தமிழ் நாட்காட்டியின் படி அவரது பிறந்தநாளில், தேசம் தனது மரியாதையை செலுத்துகிறது என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார் இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள...

அமெரிக்காவில் கைதான இன்ஸ்டா பிரபலம் Khaby Lame; "விசா விதிமுறை மீறில்" – அதிகாரிகள் சொல்வது என்ன?

கபே லேம் கைது உலகளவில் சமூக ஊடகத்தின் மூலம் வைரலான கபே லேம் ஜூன் 6ஆம் தேதி அமெரிக்க குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவால் (ICE) கைது செய்யப்பட்டார். இந்தச் செய்தி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்தக் கைது...

பிஹார் தேர்தலில் எல்ஜேபி அனைத்து தொகுதியிலும் போட்டி: சிராக் பஸ்வான் முதல்வர் வேட்பாளர்

புதுடெல்லி: ​முன்​னாள் மத்​திய அமைச்​சரும் பிஹாரின்​ மறைந்த தலை​வரு​மான ராம் விலாஸ் பஸ்​வான் தொடங்​கிய கட்சி லோக் ஜனசக்தி (எல்​ஜேபி). இவர், மத்​தி​யில் எந்த கட்சி தலை​மை​யில் ஆட்சி வந்​தா​லும் கூட்​டணி வைத்து அமைச்​ச​ராக இருந்தவர். இவரது மகன் சிராக்...

TVK : வைகோ மூலம் மாணவரணி; ஸ்டாலின் மூலம் வாரியத் தலைவர்! – விஜய்யுடன் இணைந்த டேவிட் செல்வின் யார்?

வரும் சட்டமன்ற தேர்தலில்  முதன்முதலாகக் களம் காணும்  தமிழக வெற்றிக் கழகத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி, விருப்ப ஓய்வு பெற்ற ஐ.ஆர்.எஸ் அதிகாரி, மூன்று முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஜேப்பியார் கல்விக் குழுமத்தைச் சேர்ந்த மரியவில்சன் ஆகியோர் நேற்று தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். நேற்று...

“2026 சட்டப்பேரவை தேர்தலில் சிபிஎம் கூடுதல் இடங்களில் போட்டியிட வேண்டும்” – பெ.சண்முகம்

சென்னை: “2026 சட்டப்பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூடுதல் இடங்களில் போட்டியிட வேண்டும். சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை பலத்தை அதிகரிக்க வேண்டும். 2021 தேர்தலில் திமுக ஒதுக்கிய குறைந்த தொகுதிகளை ஏற்றுக்கொண்டோம். அது மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டது கிடையாது. அத்தகைய...

கேரளா: "4 ஆம் வகுப்பு படிக்கிறப்ப அடிச்சான்" – 50 ஆண்டுகளாகத் தீராத வகுப்புத் தோழர்களின் சண்டை!

வகுப்புத் தோழர்கள் கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் வி.ஜே. பாபு (62). இவர் 50 ஆண்டுகளுக்கு முன்பு பாலால் கிராம பஞ்சாயத்தில் உள்ள மாலோமின் நாடக்கல்லு உதவி பெறும் பள்ளியில் 4 வகுப்பு படித்திருக்கிறார். இவருடன் படித்த வகுப்புத்...