நீட் மறுதேர்வு நடத்தக் கோரிய வழக்கு: சிசிடிவி காட்சிகளை சமர்ப்பிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: மழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் முழுமையாக தேர்வு எழுத முடியவில்லை எனக் கூறி நீட் தேர்வின் முடிவுகளை வெளியிட தடை விதிக்க மறுத்த சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு தேர்வு மையத்தின் சிசிடிவி காட்சிகளை சமர்ப்பிக்க...