• October 11, 2025
  • NewsEditor

சீனா: திருமணத்திற்கு வந்த தோழிகளை வலுக்கட்டாயமாக முத்தமிட்ட நபர்கள்; வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

சீனாவில் நடந்த திருமணம் ஒன்றில் மணப்பெண்ணின் தோழிகளை முன் பின் தெரியாத நபர்கள் கட்டாயப்படுத்தி முத்தமிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது போன்ற கொடூர செயல்கள், திருமணக் குறும்பு என்ற பெயரில் அரங்கேற்றப்படுவதாக சவுத் சைனா மார்னிங்...
  • October 11, 2025
  • NewsEditor

காசா மீதான கருணைக்கு சட்டப்பேரவை தேர்தலே காரணம்: திமுக குறித்து சீமான் கடும் விமர்சனம் 

சென்னை: காசா மீதான திமுகவின் திடீர் கருணைக்கு தமிழக சட்டப்பேரவை தேர்தலே காரணம் என நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று விடுத்த அறிக்கை: காசாவில் கொல்லப்படும் மக்களுக்காகக் ‘காசாவை காப்போம்’...
  • October 11, 2025
  • NewsEditor

அகிலேஷ் யாதவ் ஃபேஸ்புக் பக்கம் முடக்கம், காரணம் என்ன? – அஸ்வினி வைஷ்ணவ் பதில்

நேற்று மாலை சமாஜ்வாடி கட்சி எம்.பி அகிலேஷ் யாதவ்வின் ஃபேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டது. இதற்கு பல தரப்புகளில் இருந்து கண்டனம் எழுந்தது. மேலும், இந்த முடக்கத்திற்கு மத்திய அரசு தான் காரணம் என்றும் குற்றம் சாட்டப்பட்டது. ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்...
  • October 11, 2025
  • NewsEditor

பாஜகவை கழற்றிவிட அதிமுக தயாராகிவிட்டதா? – திருச்சியில் திருமாவளவன் கேள்வி

திருச்சி: பாஜகவை கழற்றிவிட அதிமுக தயாராகிவிட்டதா என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், விசிக – தவெக கூட்டணி அமையுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த திருமாவளவன் கூறியதாவது: தவெகவுடன்...
  • October 11, 2025
  • NewsEditor

ராமநாதபுரம்: புவிசார் குறியீடு பெற்ற முண்டு மிளகாய்க்கு சிறப்பு உறை வெளியீடு; அஞ்சல் துறை அசத்தல்!

ராமநாதபுரம் மாவட்டத்தில் விளையும் மிளகாய் ரகங்களில் சிவப்பு முண்டு மிளகாய்க்குத் தனி இடம் உண்டு. வறட்சியான பகுதிகளில் செழித்து வளரும் சிவப்பு முண்டு மிளகாய் ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் அதிக அளவு விளைவிக்கப்படுகிறது. இதில் காரம், மணம் ஆகியவற்றில்...
  • October 11, 2025
  • NewsEditor

‘அரசமைப்பை காக்க ராகுல் காந்தி போராடுகிறார்’ – அமைதிக்கான நோபல் பரிசு குறித்து காங். கருத்து

புதுடெல்லி: அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா நாட்டில் ஜனநாயகம் மலர போராடிய மரியா கொரினா மச்சாடோவுக்கு நேற்று அறிவிக்கப்பட்டது. அவர் வெனிசுலா நாட்டின் எதிர்க்​கட்​சித் தலை​வர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அவருடன் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை ஒப்பிட்டுள்ளார்...