கார் ஓட்டுநர் கொலை வழக்கு: 6 பேரின் ஆயுள் தண்டனையை ரத்து செய்தது சென்னை ஐகோர்ட்

சென்னை: மகளுடன் திருமண பந்தத்தை தாண்டிய உறவில் இருந்ததாக வந்த வதந்தி காரணமாக கார் ஓட்டுநரை கொலை செய்த வழக்கில் தந்தை, மகன் உள்ளிட்ட 6 பேருக்கு விதித்த ஆயுள் தண்டனையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது....
  • June 14, 2025
  • NewsEditor

பெண்ணின் சாவில் மர்மம்.. சாலையில் உருண்டு பிரண்ட உறவினர்கள் – போலீசுடன் தள்ளுமுள்ளு.. | #JUSTIN

பெண்ணின் சாவில் மர்மம்.. சாலையில் உருண்டு பிரண்ட உறவினர்கள் – போலீசுடன் தள்ளுமுள்ளு.. | #JUSTIN

விமான விபத்து விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம்: ஏர் இந்தியா சிஇஓ கேம்பல் வில்சன்

அகமதாபாத்: அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஏர் இந்தியாவின் தாய் நிறுவனமான டாடா குழுமம் ரூ.1 கோடி நிதியுதவி அளிக்கும். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம் என்று அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி...

“இஸ்ரேலை ஆதரிக்கும் வகையில் கள்ள மவுனம் காக்கிறது மோடி அரசு” – திருமாவளவன்

சென்னை: ஈரான் மீதான ராணுவத் தாக்குதலை இந்திய அரசு கண்டிக்க வேண்டும் என்றும், பாலஸ்தீனப் பிரச்சினையிலும் இஸ்ரேலையே ஆதரித்த மோடி அரசு, இப்போதும் இஸ்ரேலை ஆதரிக்கும் வகையில் கள்ள மவுனம் காக்கிறது என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்...

South Africa: இனியும் நாங்க 'Chokers' இல்ல;ஆஸியின் நம்பிக்கையை உடைத்து சாம்பியனான தென்னாப்பிரிக்கா!

ஆஸ்திரேலிய அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி வீழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்றிருக்கிறது. தென்னாப்பிரிக்க அணியின் மீது ‘Chokers’ என்ற பட்டத்தை நீண்ட நாட்களாக சுமந்துகொண்டிருந்தது. ஒரு ஐ.சி.சி தொடரை வெல்ல வேண்டும் என்பது அவர்களின் நீண்ட...

நீதிமன்றத்துக்கு வெளியே நீதிபதி வந்து குற்றம் சுமத்தப்பட்டவர்களிடம் விசாரணை

ஹைதராபாத்: நீதிமன்றத்துக்கு வெளியே வந்து, குற்றம் சாட்டப்பட்ட வயதான தம்பதியினரிடம் நீதிபதியே நேரில் விசாரணை நடத்தி தீர்ப்பளித்துள்ளார். நீதிபதியின் இந்த மனிதாபிமான செயல் தெலங்கானா மற்றும் ஆந்திராவில் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. தெலங்கானா மாநிலம், நிஜாமாபாத் மாவட்டம்,...

Ahmedabad Crash: “10 நிமிடங்களுக்கு முன்பு சென்றிருந்தால் நானும்…" – விமானத்தை தவறவிட்ட பெண்

10 நிமிட தாமதத்தால் வாழ்க்கையை இழந்தவர்களை பார்த்திருப்போம். ஆனால் 10 நிமிட தாமதம்தான் என் உயிரை காப்பாற்றியிருக்கிறது என வருத்தத்துடன் பதிவு செய்திருக்கிறார் பூமி சௌஹான். குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து 230 பயணிகள் மற்றும் 12 விமான பணியாளர்களுடன்...