கார் ஓட்டுநர் கொலை வழக்கு: 6 பேரின் ஆயுள் தண்டனையை ரத்து செய்தது சென்னை ஐகோர்ட்
சென்னை: மகளுடன் திருமண பந்தத்தை தாண்டிய உறவில் இருந்ததாக வந்த வதந்தி காரணமாக கார் ஓட்டுநரை கொலை செய்த வழக்கில் தந்தை, மகன் உள்ளிட்ட 6 பேருக்கு விதித்த ஆயுள் தண்டனையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது....