மு.க.அழகிரி மகனின் மருத்துவ ஆவணங்களை தாக்கல் செய்ய சிபிஐ நீதிமன்றம் உத்தரவு

மதுரை: கிரானைட் முறைகேடு வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரிய வழக்கில், மு.க.அழகிரி மகனின் மருத்துவ ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு மதுரை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம் மேலூர் கீழவளவு பகுதியில் அரசுக்குச் சொந்தமான இடத்தில், சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் எடுத்து...

தெருவோர மருந்தகங்கள்.. நாம் மறந்த மருத்துவச்செடிகளின் பலன்கள்!

மருத்துவம் வளர்ச்சி அடையாத காலங்களில், நம் முன்னோர்கள் பல வகையான நோய்களை மூலிகைகளை வைத்தே குணப்படுத்திக் கொண்டனர். அந்தச் செடிகள் எல்லாம் சாதாரணமாக நம் வீட்டு கொல்லைப்புறங்களிலும், தெருவோரங்களிலுமே இருக்கின்றன. ஆனால், அதை ஏதோ களைச்செடி என நினைத்துக்கொண்டிருக்கிறோம். சித்த...

ஜேஇஇ தேர்வில் வெற்றி பெற்றதால் வீடு ஒதுக்கீட்டு ஆணை: முதல்வர் ஸ்டாலினுக்கு பழங்குடியின மாணவி நன்றி

சேலம் / சென்னை: பொறி​யியல் படிப்​புக்​கான நுழைவுத் தேர்​வில் (ஜேஇஇ) வென்றமைக்காக வீடு ஒதுக்கீட்டு ஆணை வழங்கிய முதல்​வர் மு.க.ஸ்​டா​லினுக்கு, பழங்குடியின மாணவி நன்றி தெரிவித்துள்​ளார். சேலம் மாவட்​டம் கல்​வராயன்​மலை​யைச் சேர்ந்த கரு​மந்​துறை அரசு பழங்​குடி​யினர் உண்டு உறை​விட மேல்​நிலைப்...

கோயிலுக்கு சொந்தமான இடத்தில் உடல்களை அடக்கம் செய்ய கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: கோயிலுக்கு சொந்தமான இடத்தில், இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யக் கூடாது என்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. திருச்செந்தூரைச் சேர்ந்த எஸ்.வெங்கடேஷ், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், "திருச்செந்தூர் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில்,...

ஊழலற்ற ஆட்சி உலகில் எங்கும் கிடையாது: திருமாவளவன் கருத்து

திருச்சி: உலகில் ஊழலற்ற ஆட்சி என்பது எங்கும் கிடையாது. ஆட்சி அதிகாரம் இருக்கும் இடத்தில் ஊழல் இருக்கும். ஆனால், அதைவிட மதவாதம், சாதியவாதம் தீங்கானது. அதைத்தான் முதலில் வீழ்த்த வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார்....

கீழடி வரலாற்றை பாஜக அரசு ஒழிக்க முயல்வதாக முதல்வர் குற்றச்சாட்டு

சென்னை: பல நூற்றாண்டுகள் போராடி வெளிக்கொண்டுவந்த வரலாற்றை மறைத்து ஒழிக்க பாஜக அரசு முயல்வதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். கீழடி அகழாய்வு தொடர்பாக இன்னும் அறிவியல்பூர்வமான சான்றுகள் தேவை என்று, சமீபத்தில் சென்னை வந்த மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர்,...

விவசாயிகளின் கஷ்டத்தை அறியாத ஒரே முதல்வர் ஸ்டாலின்தான்: இபிஎஸ் விமர்சனம்

சென்னை: விவசாயிகளின் கஷ்டத்தை அறியாத ஒரே முதல்வர் ஸ்டாலின் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே கடந்த ஜூன் 11-ம் தேதி நடைபெற்ற அரசு விவசாய...