மதுரையில் நடக்கக் கூடிய அரசியலுக்கான மாநாட்டை முருக பக்தர்கள் புறக்கணிக்க வேண்டும்: மார்க்சிஸ்ட்
திருவள்ளூர்: “மதுரையில் ஆன்மிக மாநாடு என்ற பெயரில் நடக்கக் கூடிய அரசியலுக்கான மாநாட்டை உண்மையான முருக பக்தர்கள் புறக்கணிக்க வேண்டும்” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். மத்திய பாஜக அரசின் பல்வேறு செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு...