சாதிவாரி கணக்கெடுப்பில் ராகுலை போல் ஸ்டாலினும் வரலாற்றுத் தவறை உணர்வாரா? – அன்புமணி

சென்னை: சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு விவகாரத்தில் ராகுல் காந்தி உணர்ந்த வரலாற்றுத் தவறை மு.க.ஸ்டாலின் பதவிக்காலத்தில் உணர்வாரா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி...

ராஜஸ்தானில் அரசு பள்ளி கட்டிடம் இடிந்து 8 மாணவர்கள் உயிரிழப்பு; 30 பேர் காயம்

ஜலவாட்: ராஜஸ்​தானின் ஜலவாட் மாவட்​டம், பிப்​லோட் என்ற கிராமத்​தில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்​பட்டு வரு​கிறது. இப்பள்ளி​யில் நேற்று காலை 8.30 மணி​யள​வில் வகுப்​பறை​களுக்கு வந்த மாணவர்​கள், இறைவணக்க நிகழ்ச்​சிக்கு தயாராக இருந்தனர். அப்​போது பள்​ளிக் கட்​டிடத்​தின் ஒரு பகுதி...

“ரூ.25 லட்சம் மோசடி'' – தயாரிப்பாளரை செருப்பால் அடித்த பாலிவுட் நடிகை.. என்ன நடந்தது?

பாலிவுட் நடிகை ருச்சி குஜார், `தயாரிப்பாளர் கரண் சிங் செளகான் என்பவர் ரூ.24 லட்சம் மோசடி செய்துவிட்டதாக’ போலீஸில் புகார் செய்துள்ளார். இதையடுத்து மும்பை ஓசிவாரா போலீஸார் தயாரிப்பாளர் மீது மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர். ருச்சி குஜார் தான்...

உடல் உறுப்புகள் திருட்டை முறைகேடு என்பதா? – அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு அண்ணாமலை கண்டனம்

சென்னை: ​நாமக்​கல்லில் நடந்​தது கிட்னி திருட்டு அல்ல, முறை​கேடு என அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் கூறியதற்கு தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை கண்​டனம் தெரி​வித்​துள்​ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்​தில் அவர் கூறியிருப்பதாவது: நாமக்​கல் விசைத்​தறி தொழிலா​ளர்​களுக்கு நடந்​தது ‘கிட்னி...

ஒடிசா வனத்துறை அதிகாரி வீட்டில் ரூ.1.5 கோடி ரொக்கம், தங்க பிஸ்கட் பறிமுதல்

புவனேஸ்வர்: ஒடிசாவின் ஜெய்பூர் வனத்துறை அலுவலகத்தில் துணை ரேஞ்சராக ராமா சந்திர நேபக் பணியாற்றி வருகிறார். அவரது மாத வருமானம் ரூ.76,880 ஆகும். ஆனால் அவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளை குவித்து வருவதாக புகார்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து ஒடிசா...

“காங்கிரஸ் ஆட்சியில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாதது என் தவறுதான்'' – ராகுல் காந்தி சொல்வதென்ன?

நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படாதது தனது தவறுதான் என்றும் கட்சியின் தவறில்லை என்றும் கூறியுளார். மேலும், தற்போது சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதன் மூலம் தனது தவறை சரிசெய்வதாகவும் கூறியுள்ளார். தெலுங்கானாவில் காங்கிரஸ்...