100 நாள் வேலைத் திட்ட நிலுவைத் தொகை ரூ.1400 கோடியை மத்திய அரசு விடுவிக்க செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

சென்னை: “கடந்த ஆண்டு 100 நாள் வேலை திட்டத்துக்கு ரூ.2,900 கோடி ஒதுக்கப்பட்டது. அதில் சம்பளத் தொகை போக, பொருட்கள் வாங்கியதற்காக வழங்க வேண்டிய ரூ.1,400 கோடியை மத்திய பாஜக அரசு நிலுவையில் வைத்துள்ளது. இதனை உடனடியாக விடுவிக்க வேண்டும்”...

சென்னை: லவ் டார்ச்சர்; இளம்பெண் வீட்டில் ரகளை – இளைஞரை கைது செய்த போலீஸ்!

சென்னை, வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய பெண் ஒருவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அந்தப் பெண்ணின் மூத்த மகளை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த கோகுல்குமார் என்ற இளைஞர் காதலித்து வந்திருக்கிறார். அதற்கு பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். ஆனாலும் கோகுல்குமார்...

பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தானின் பங்கு என்ன? – மகனின் கேள்விக்கு சசி தரூர் 3 காரணங்களுடன் விளக்கம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் அனைத்துக் கட்சிக் குழுவை வழிநடத்தும் காங்கிரஸ் எம்.பி. சசி தரூரிடம், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் பாகிஸ்தானின் தொடர்பு குறித்து அவரது மகன் இஷான் தரூர் கேள்வி எழுப்பினார். அதற்கான மூன்று காரணங்களை அடுக்கி சசி தரூர் விளக்கமளித்துள்ளார்....
  • June 6, 2025
  • NewsEditor

நாயகன் Vs தக் லைஃப்: மணிரத்னம் – கமல் கூட்டணியின் தங்கமும் தகர டப்பாவும்!

தமிழின் கல்ட் கிளாசிக் படங்களில் ஒன்று ‘நாயகன்’. அந்தப் படத்துக்குப் பின் இயக்குநர் மணிரத்னமும் நடிகர் கமல்ஹாசனும் மீண்டும் இணைந்ததால் ‘தக் லைஃப்’ மீதான எதிர்பார்ப்பு பெட்ரோல் மீது பரவும் தீயாய் பலருக்கும் பரவியிருந்தது. கதை, கதாபாத்திரங்கள், மேக்கிங், மேக்கப்,...

“ஆண்டுக்கு ரூ.90 கோடி… தமிழ்நாடு குடிநீர் வாரிய ஊழலை நியாயமாக விசாரிப்பீர்!” – அன்புமணி

சென்னை: “தமிழ்நாடு குடிநீர் வாரியத்தில் ஆண்டுக்கு ரூ.90 கோடி ஊழல் நடைபெறுவதாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டு அதிர்ச்சியளிக்கிறது. இந்த ஊழல் குறித்து நியாயமான விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும். இதன் பின்னணியில் இருப்பவர்கள் அடையாளம் காணப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்” என்று...

புதின்-ஜெலன்ஸ்கி வாக்குவாதம் தீவிரம்; ட்ரம்ப் ரியாக்‌ஷன் என்ன?

அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஒருபக்கம்… தாக்குதல்கள் ஒரு பக்கம்… என ரஷ்யா – உக்ரைன் போர் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தாக்குதல்களும், பதில் தாக்குதல்களும் நடந்துகொண்டே இருக்கின்றன. இந்த நிலையில், ரஷ்ய அதிபர் புதினும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் மாறி மாறி...

‘நான் அரசியல் செய்யவில்லை, நடவடிக்கை எடுத்துள்ளேன்’ – பெங்களூரு கூட்ட நெரிசல் விவகாரத்தில் சித்தராமையா பதில்

பெங்களூரு: பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் சமீபத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த சம்பவத்தை பாரதிய ஜனதா கட்சி அரசியலாக்கியதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா விமர்சித்துள்ளார். இந்த சம்பவத்தில் காங்கிரஸ் தலைமையிலான மாநில அரசு காவல்துறையை பலிகடா ஆக்கியுள்ளது...

"என்னுடைய ரூ.14,000 கோடியை… நான்தான் பாதிக்கப்பட்டவன்" – வங்கிகள் மீது விஜய் மல்லையா புகார்

விஜய் மல்லையா – இந்தப் பெயரை இந்தியாவில் எவரும் எளிதாக மறந்துவிட மாட்டார்கள். கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட பல பிசினஸ்களைச் செய்து வந்த பிசினஸ்மேன் வங்கிகளில் தான் வாங்கிய கடனை அடைக்காமல் வெளிநாட்டிற்கு ஓடியவர் ஆவார். இன்னமும் இந்தியாவில் இவர்...