• October 5, 2025
  • NewsEditor

Doctor Vikatan: இரவில் சோறு, வாழைக்காய், உருளைக்கிழங்கு சாப்பிட்டு படுத்தால் உடல்வலி வருகிறது ஏன்?

Doctor Vikatan: என் வயது 44.  இரவில் சோறு, வாழைக்காய், உருளைக்கிழங்கு போன்றவற்றைச் சாப்பிட்டுப் படுத்தால், மறுநாள் காலை எனக்கு கடுமையான உடல்வலி ஏற்படுகிறது. நெஞ்சுப்பகுதி, தோள்பட்டையில் வலி அதிகமிருக்கிறது. அது குணமாக, இரண்டு, மூன்று நாள்கள் ஆகின்றன. இந்த உணவுகள் வாய்வை ஏற்படுத்தும்,...
  • October 5, 2025
  • NewsEditor

கரூர் நெரிசல் உயிரிழப்பு: சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஆவணங்கள் ஒப்படைப்பு

கரூர்: கரூர் தவெக பிரச்​சார கூட்​டத்​தில் 41 பேர் உயி​ரிழந்த வழக்கு தொடர்​பான ஆவணங்​களை, வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலை​மையி​லான சிறப்பு புல​னாய்​வுக் குழு​விடம் ஏடிஎஸ்பி பிரேம் ஆனந்​தன் நேற்று ஒப்​படைத்​தார். கரூர் வேலு​சாமிபுரத்​தில் கடந்த செப்....
  • October 5, 2025
  • NewsEditor

நீதிபதியையும் விமர்சனம் செய்யும் TVK-யினர், கட்டுப்படுத்த வேண்டிய தலைவர் எங்கே? | Vijay | Stalin

* ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு! * உண்மை வெளிவரும் – ஆதவ் அர்ஜுனா * முன் ஜாமின் மறுப்பு – தவெக நாமக்கல் மாவட்ட செயலாளர் தலைமறைவு! * கரூர் துயர சம்பவம்...
  • October 5, 2025
  • NewsEditor

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிநவீன கடலோர காவல் படை ரோந்து கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு

காரைக்கால்: இந்​திய கடலோர காவல் படைக்​காக உள்​நாட்​டில் தயாரிக்​கப்​பட்ட அதிநவீன ரோந்​துக் கப்​பல், காரைக்​காலில் நேற்று நடை​பெற்ற விழா​வில் நாட்​டுக்கு அர்ப்​பணிக்​கப்​பட்​டது. இந்​திய கடலோர காவல் படை​யின் காரைக்​கால் மையம் நிரவி பகு​தி​யில் செயல்​பட்டு வரு​கிறது. காரைக்​கால் மாவட்​டம் வாஞ்​சூரில்...
  • October 5, 2025
  • NewsEditor

Planet Y: பூமிக்கும் புதனுக்கும் இடைப்பட்ட வெளியில் புது கிரகமா?- வானியலாளர்கள் வெளியிட்ட தகவல்!

சூரிய மண்டலத்தின் தொலைதூரப் பகுதியில் இதுவரை கண்டறியப்படாத ஒரு புதிய கிரகம் இருக்கலாம் என்று அறிவியலாளர்கள் புதிய ஆதாரங்களைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த மர்மமான கிரகத்திற்கு ‘பிளானட் Y’ (Planet Y) என்று பெயரிடப்பட்டுள்ளது. நெப்டியூன் கிரகத்திற்கு அப்பால் உள்ள பகுதியில்...
  • October 5, 2025
  • NewsEditor

கரூர் விவகாரத்தில் பொறுப்புடன் செயல்படும் முதல்வர் ஸ்டாலின்: டிடிவி தினகரன் கருத்து

தஞ்சாவூர்: அமமுக பொதுச் செய​லா​ளர் டிடி​வி.​தினகரன். தஞ்​சாவூரில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: கரூர் விவ​காரத்​தில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் பொறுப்​புட​னும், நிதான​மாக​வும் செயல்​பட்டு வரு​கிறார். யாரை​யும் கைது செய்ய வேண்​டும் என்ற நோக்​கம் முதல்​வருக்கு இல்லை என்று தெரி​கிறது. 41 பேர்...
  • October 5, 2025
  • NewsEditor

தஞ்சை பெரிய கோயில் சனி பிரதோஷம்: சிறப்பு அபிஷேகம், வழிபாடு – புகைப்படத் தொகுப்பு

தஞ்சாவூர் பெரிய கோயிலில் சனிப் பிரதோஷ வழிபாடு தஞ்சாவூர் பெரிய கோயிலில் சனிப் பிரதோஷ வழிபாடு தஞ்சாவூர் பெரிய கோயிலில் சனிப் பிரதோஷ வழிபாடு தஞ்சாவூர் பெரிய கோயிலில் சனிப் பிரதோஷ வழிபாடு தஞ்சாவூர் பெரிய கோயிலில் சனிப் பிரதோஷ...