• October 11, 2025
  • NewsEditor

‘பறிக்கப்படும் சமூக நீதி…’ – தற்கொலை செய்துகொண்ட ஐபிஎஸ் அதிகாரியின் மனைவிக்கு சோனியா காந்தி கடிதம்

புதுடெல்லி: அதிகாரத்தில் இருப்பவர்களின் பாரபட்சமான அணுகுமுறை, மூத்த அதிகாரிகளுக்குக்கூட சமூக நீதியைப் பறிக்கிறது என தற்கொலை செய்து கொண்ட மூத்த ஐபிஎஸ் அதிகாரி புரன் குமாரின் மனைவிக்கு எழுதியுள்ள கடிதத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். ஹரியானாவின்...
  • October 11, 2025
  • NewsEditor

திருவட்டாறு ஆதிகேசவரின் தங்க கவசங்கள் திருடப்பட்ட வழக்கு – தண்டனை அறிவிக்கப்பட்ட 18 பேர் விடுதலை

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரில் வரலாற்று சிறப்புமிக்க ஆதிகேசவ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆதிகேசவ பெருமாளின் தங்க கவசங்கள், நகைகள் உள்ளிட்டவை திருடப்பட்டு வருவதாக 1992-ம் ஆண்டு புகார் எழுந்தது. இதுபற்றி திருவட்டார் போலீஸ்  விசாரணை நடத்தியதில் 1974-ம் ஆண்டிலிருந்து...
  • October 11, 2025
  • NewsEditor

The Ba***ds of Bollywood Series: "உண்மை நிகழ்வுகளை மையமாகக் கொண்டது" – ஷாருக்கானின் மகன் விளக்கம்

பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் முதல் முறையாக The Ba***ds of Bollywood என்ற பெயரில் புதிய வெப் சீரியஸ் தயாரித்து அதனை நெட்பிளிக்ஸ் ஒ.டி.டி தளத்தில் வெளியிட்டுள்ளார். அதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. அதேசமயம் ஆர்யன்...
  • October 11, 2025
  • NewsEditor

கரூர் நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு விசிக தலைவர் திருமாவளவன் நிதியுதவி

கரூர்: கரூர் நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ 50,000 வீதம் விசிக சார்பில் நிதி உதவியை நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் கரூரில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று வழங்கினார். இந்த நிகழ்வில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கரூர் சட்டமன்ற...
  • October 11, 2025
  • NewsEditor

வேளாண் துறையில் ரூ.35,440 கோடியில் 2 திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

புதுடெல்லி: புதுடெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் இன்று நடைபெற்ற சிறப்பு வேளாண் நிகழ்ச்சியில், ரூ.35,440 கோடி மதிப்பிலான இரண்டு வேளாண் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இதில், பிரதமரின் தன் தானிய விவசாய திட்டம்...
  • October 11, 2025
  • NewsEditor

Gambhir: "என்னுடைய கோச்சிங் கரியரில் அந்தத் தோல்வியை என்னால் மறக்கவே முடியாது" – மனம் திறந்த கம்பீர்

2024-ல் டி20 உலகக் கோப்பையை வென்ற `சாம்பியன்’ அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பொறுப்பேற்ற பிறகு இந்தியா தோல்வி முகத்தில் சென்றது. இலங்கை அணியிடம் இந்தியா 27 வருடங்களுக்குப் பிறகு ஒருநாள் தொடரை இழந்தது. அடுத்தது, டெஸ்ட் வரலாற்றில்...