ஒளிராத மின்மினிகள் கண்டுபிடிப்பு! குரும்பர் பழங்குடிகளின் பெயரை சூட்டிய ஆய்வாளர்கள் – ஏன் தெரியுமா?
இயற்கையின் பேரதிசயம் அல்லது பெருங்கொடை என ஆய்வாளர்களால் போற்றப்படும் மேற்கு தொடர்ச்சி மலையில் மதிப்பிட முடியாத அளவில் வனவளங்களை தன்னகத்தே கொண்டிருக்கிறது. கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கு தொடர்ச்சி மலையில் நிகழ்த்தப்படும் கடுமையான வன சிதைப்புக்கு மத்தியில் கானகங்களும்...