'ராமதாஸ் கொடுத்த புகார்; அன்புமணியின் நடைபயணத்துக்கு காவல்துறை அனுமதி மறுப்பு!' – முழு விவரம்!

‘அன்புமணி நடைபயணம்..’ பாமக செயல் தலைவர் அன்புமணி ராமதாஸின் ‘உரிமை மீட்க தலைமுறை காக்க…’ என்கிற 100 நாள் நடைபயண பிரசாரத்துக்கு தமிழக டிஜிபி அனுமதி வழங்க மறுத்திருக்கிறார். அன்புமணி பாமக நிறுவனர் ராமதாஸூக்கும் அவரின் மகனான அன்புமணி ராமதாஸூக்கும்...

காங்கயம் காளை சிலைக்கு கட்டை போடுவது யார்? – திகுதிகுக்கும் திருப்பூர் அரசியல்!

2021 தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் கிட்டத்தட்ட நிறைவேற்றிவிட்டதாக திமுக அரசு முரசறைகிறது. ஆனால், அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் சொந்தத் தொகுதியான காங்கயத்தில் காங்கயம் காளைக்கு சிலை அமைக்கப்படும் என திமுக தலைவராக ஸ்டாலின் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல்...
  • July 25, 2025
  • NewsEditor

சௌமியா பற்றி தெரியுமா ? யாருக்கும் நேரக்கூடாத கொடுமை.. யார் இந்த கோவிந்தசாமி..ஏன் இவ்வளவு பரபரப்பு ?

சௌமியா பற்றி தெரியுமா ? யாருக்கும் நேரக்கூடாத கொடுமை.. யார் இந்த கோவிந்தசாமி..ஏன் இவ்வளவு பரபரப்பு ?

அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை தேவை: டிஜிபி அலுலகத்தில் மதிமுக முறையீடு

சென்னை: அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக சார்பில் சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் சட்டப்பிரிவு செயலாளர் அரசு.அமல்ராஜ் அளித்த புகார் மனுவின் விவரம்: கடந்த சில நாட்களாக...

அதிமுக – பாஜக கூட்டணிக்கு இபிஎஸ் தான் தலைமை: பாஜக மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி

மதுரை: “தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணிக்கு எடப்பாடி பழனிச்சாமிதான் தலைமை” என பாஜக மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி கூறியுள்ளார். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுதாகர் ரெட்டி இன்று தரிசனம் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:...

கர்ப்பிணிக்கு காலாவதி குளுக்கோஸ் விநியோகம்; அரசு மருத்துவமனை முற்றுகை – திருப்பூரில் நடந்தது என்ன?

திருப்பூர் மாநகர் சாமிநாதபுரத்தைச் சேர்ந்தவர் முனியன். இவரது மனைவி பானுமதி. 5 மாத கர்ப்பிணியான இவர், திருப்பூர் அவிநாசி சாலை பங்களா ஸ்டாப் பகுதியில் மாநகராட்சி நிர்வாகத்தின்கீழ் செயல்பட்டு வரும் டி. எஸ்.கே. அரசு மகப்பேறு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை...

தமிழில் உறுதிமொழி எடுத்துக்கொண்டு பயணத்தை தொடங்கினேன்: கமல்ஹாசன் எம்.பி

சென்னை: “தமிழில் உறுதிமொழி எடுத்துக்கொண்டு மாநிலங்களவை உறுப்பினராக எனது பயணத்தைத் தொடங்கினேன்” என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். திமுக சார்பில் மாநிலங்களவை எம்.பி.க்களாக இருந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, சண்முகம் மற்றும் அப்துல்லா...

"ரூ.5000 டு ரூ.46 லட்சம் சம்பளம்; என் அம்மாதான் எனக்கு ஹீரோ" – தாயின் தியாகம் குறித்து நெகிழும் மகன்

தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர், தான் மாதம் ரூ. 5,000 சம்பளத்துக்கு வேலைக்கு சேர்ந்ததிலிருந்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது ஆண்டுக்கு ரூ. 46 லட்சம் உயர்ந்திருப்பதாகவும், தன்னுடைய இந்த வளர்ச்சியில் தனது தாயார் எவ்வளவு முக்கியமானவர் என்பதையும் நெகிழ்ச்சியாகப் பகிர்ந்திருக்கிறார்....