மும்பை: `புறாக்களுக்கு உணவளித்தால் அபராதம், வழக்கு' – போராட்டத்தில் குதித்த மக்கள்; என்ன காரணம்?
மும்பை உயர்நீதிமன்ற உத்தரவு மும்பையில் பல இடங்களில் புறாக்களுக்கு சாப்பாடு கொடுப்பதற்கான பிரத்யேக இடங்கள் இருக்கிறது. குறிப்பாக கேட்வே ஆப் இந்தியா, தாதர், மாட்டுங்கா என முக்கியமான இடங்களில் இந்த கபூத்தர்கானா எனப்படும் புறாக்களுக்கு உணவு கொடுக்கும் இடங்கள் செயல்பட்டு...