• August 24, 2025
  • NewsEditor

சென்னை, புறநகர் கனமழை: சாலைகளில் மழைநீர் தேக்கம்; வேரோடு சாய்ந்த 17 மரங்கள்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று அதிகாலை கனமழை கொட்டித்தீர்த்தது. தமிழகப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. குறிப்பாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில்...
  • August 24, 2025
  • NewsEditor

சட்டவிரோத பந்தய மோசடி: கர்நாடக காங்கிரஸ் MLA கைது; ரூ.12 கோடி, தங்கம் பறிமுதல்! – அமலாக்கத்துறை

காங்கிரஸ் எம்எல்ஏ வீரேந்திரா கைது பல்வேறு மாநிலங்களில் சட்டவிரோத பந்தய மோசடி நடப்பதாக அமலாக்க இயக்குநரகத்திற்கு தகவல் கிடைத்திருக்கிறது. அதன் அடிப்படையில், ஆகஸ்ட் 22 , 23 ஆகிய தேதிகளில் சிக்கிம், கர்நாடகா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, கோவா உள்ளிட்ட பல...
  • August 24, 2025
  • NewsEditor

பிரதமர் மோடியை விமர்சித்த தேஜஸ்வி மீது உ.பி., மகாராஷ்டிராவில் வழக்கு பதிவு

ஷாஜகான்பூர்: பிரதமர் நரேந்​திர மோடி பல்​வேறு வளர்ச்​சித் திட்​டங்​களை தொடங்கி வைக்க நேற்று முன்​தினம் பிஹார் வந்​தார். முன்​ன​தாக ஆர்​ஜேடி சமூக ஊடக தளத்​தில், “இன்று பிஹாரின் கயா​வுக்கு வாக்​குத் திருடன் வரு​கிறார். பிஹாரி​களுக்கு முன்​னால் பொய்​களை சொல்​வார்’’ என்று...
  • August 24, 2025
  • NewsEditor

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்: “ரூ2000 கோடி வங்கி மோசடி'' – அனில் அம்பானி மீது வழக்கு தொடர்ந்த சிபிஐ

மோசடி புகார் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (ஆர்.காம்) மற்றும் அதன் விளம்பரதாரர் இயக்குனர் அனில் அம்பானி மீது ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) ரூ2000 கோடிக்கு மேல் இழப்பை ஏற்படுத்தியதாக வங்கி மோசடி புகார் அளித்திருக்கிறது. கடந்த மாதம் நிதித்துறை...
  • August 24, 2025
  • NewsEditor

மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் 330 காச நோயாளிகளை தத்தெடுத்த சத்தீஸ்கர் ஆளுநர் ராமன் தேகா

ராய்ப்பூர்: சத்​தீஸ்​கர் மாநில ஆளுநர் ராமன் தேகா, பிரதமர் நரேந்​திர மோடி​யின் காச நோய் (டி.பி.) இல்லா இந்​தியா பிரச்​சா​ரத்தை துரிதப்​படுத்தி வரு​கிறார். அவ்​வப்​போது இந்த பிரச்​சா​ரத்​தின் நிலை பற்றி ஆய்​வுக்​ கூட்​டங்​களை நடத்தி வரு​கிறார். மேலும் ராஜ்நந்த்​கான், பஸ்​தார்,...
  • August 24, 2025
  • NewsEditor

“தூய்மைப் பணியாளர்கள் வரலட்சுமி உயிரிழப்பு; அரசின் அலட்சியம்தான் காரணம்'' – சீமான் குற்றச்சாட்டு

சென்னை கண்ணகிநகர் பகுதியில் நேற்று (ஆகஸ்ட் 23) மழைநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணியாளர் வரலட்சுமி மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கிறார். இந்த மரணத்திற்கான காரணம் அரசின் அலட்சியம் மற்றும் மின்சார வாரியத்தின் கவனக்குறைவுதான் என்று அரசின் மீது குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன....
  • August 24, 2025
  • NewsEditor

சட்டவிரோத சூதாட்ட வழக்கில் கர்நாடக காங். எம்எல்ஏ கைது: ரூ.12 கோடி ரொக்கம், ரூ.6 கோடி தங்கம் பறிமுதல்

புதுடெல்லி: சட்​ட​விரோத ஆன்​லைன் மற்​றும் ஆஃப்​லைன் சூதாட்ட வழக்​கில் கர்​நாடக காங்​கிரஸ் எம்​எல்ஏ கே.சி.வீரேந்​திரா நேற்று சிக்​கிம் மாநிலத்​தில் கைது செய்​யப்​பட்​டார். இது தொடர்​பான சோதனை​யில் ரூ.12 கோடி ரொக்​கம், ரூ.6 கோடி தங்​கம் உள்​ளிட்​ட​வற்றை அமலாக்​கத் துறை கைப்​பற்​றி​யுள்​ளது....