சென்னை: ஓய்வுபெறும் நாளில் அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்யக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக தமிழக மனிதவள மேலாண்மைத் துறை செயலர் சமயமூர்த்தி வெளியிட்டுள்ள அரசாணையின் விவரம்: ‘ஓய்வுபெறும் நாளில் அரசுப் பணியாளர்களை தற்காலிக...
காங்கிரஸ் மூத்த தலைவரும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிறுவனருமான ஜி.கே. மூப்பனாரின் நினைவுநாள் இன்று கடைபிடிக்கப்பட்டது. சென்னை தேனாம்பேட்டை, காமராஜர் அரங்கம் பின்புறம் அமைந்துள்ள ஜி.கே. மூப்பனாரின் நினைவிடத்தில், அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த...
சென்னை: “திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ரூ.10.62 லட்சம் கோடி முதலீடு வந்துவிட்டதா? பச்சைப்பொய் ஒன்றுதான் திமுகவின் முதலீடு" என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக ஆட்சிக்கு வந்த...
மத்திய புலனாய்வு காவலர்கள் (CBI), ரூ. 232 கோடி மோசடியில் ஈடுபட்டதாக இந்திய விமான நிலைய ஆணையத்தின் (AAI) மூத்த மேலாளர் ஒருவரை கைது செய்துள்ளனர். AAI சார்பில் ராகுல் விஜய் என்ற அதிகாரிக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து...
சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் மணிமகேஷ் யாத்திரை இந்த ஆண்டு பருவமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 10 யாத்ரீகர்கள் உயிரிழந்தனர் என்றும், நான்கு பேரை காணவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இமாச்சலப் பிரதேசத்தில் பெய்யும் கனமழை, நிலச்சரிவுகள்...
திருத்தணி: “நல்லகண்ணு பிறந்து வாழும் மண்ணில்தான் நடிகன் நாடாளத் துடிக்கிறான். நீ பின்னாடி போய் நிற்கிறாய். கலையை போற்று, கொண்டாடு. அதை எங்கு வைக்க வேண்டுமோ, அங்கு வைக்க வேண்டும்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்...
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் நாம் தமிழர் கட்சி சார்பில் மரங்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: “மாநாடு நடத்த இந்தக் காட்டிற்குள் புலிகள் நுழைந்தவுடன் ஒரு அணில் கூட...