• August 2, 2025
  • NewsEditor

பின்லாந்து: வாத்துகளால் நெருக்கடியில் உள்ள பிரபல சுற்றுலா இடம் – பின்னணி என்ன?

ஹைட்சுபின்லாந்தின் தலைநகரமான ஹெல்சின்கியில் அமைந்துள்ள ஹைட்சு கடற்கரை பிரபலமான கடற்கரையாகும். ஆனால் தற்போது இந்த பிரபலமான கடற்கரை ஒரு எதிர்பாராத சுற்றுச்சூழல் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. ஆயிரக்கணக்கான வாத்துகள் இந்த கடற்கரையை தங்கள் கோடைகால தங்குமிடமாக தேர்ந்தெடுத்துள்ளன. இதனால் கடற்கரை எச்சங்கள்...
  • August 2, 2025
  • NewsEditor

‘மாஸ்டர் 2’, ‘லியோ 2’ உருவாகுமா? – லோகேஷ் கனகராஜ் பதில்

‘மாஸ்டர் 2’ மற்றும் ‘லியோ 2’ படத்தின் திட்டங்கள் குறித்து லோகேஷ் கனகராஜ் பதிலளித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் ‘மாஸ்டர்’ மற்றும் ‘லியோ’ என இரண்டு படங்களில் நடித்துள்ளார். இரண்டுமே மாபெரும் வரவேற்பைப் பெற்றவை. குறிப்பாக ‘லியோ’ திரைப்படம்...
  • August 2, 2025
  • NewsEditor

ஓபிஎஸ் அரசியல் வாழ்க்கை முடிவா, ஆரம்பமா என்பது போகப்போக தெரியும்: அமைச்சர் ரகுபதி 

புதுக்கோட்டை: “முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அரசியல் வாழ்கை முடிவா, ஆரம்பமா என்பது போகப்போகத்தான் தெரியும்.” என மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார். புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் மாநில அரசு சார்பில் நிறைவேற்றப்பட்ட வளர்ச்சித்...
  • August 2, 2025
  • NewsEditor

"ஓ.பி.எஸ் வந்துகொண்டிருக்கிறார்..!" – கூட்டணி குறித்து திமுக அமைச்சர் பேச்சு!

திருச்சியில் ‘நலன் காக்கும் ஸ்டாலின்’ முகாமைப் பார்வையிட்ட நகராட்சி நிர்வாகம் (ம) குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திமுக கூட்டணிக்கு வருவதாகப் பேசியிருக்கிறார். ‘நலன் காக்கும் ஸ்டாலின்’, ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டங்களில் முதலமைச்சரின் பெயர்...
  • August 2, 2025
  • NewsEditor

'பாலியல் வன்கொடுமையை தவிர்க்க வீட்டிலேயே இருங்கள்' – குஜராத் போலீஸ் போஸ்டரால் சர்ச்சை

அகமதாபாத்: பாலியல் வன்கொடுமைகளைத் தவிர்க்க வீட்டிலேயே இருங்கள் எனும் வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் அகமதாபாத் நகரின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சுவரொட்டிகளுக்கு அகமதாபாத் போக்குவரத்துப் போலீஸ் நிதி உதவி அளித்துள்ள நிலையில்,...
  • August 2, 2025
  • NewsEditor

உத்தரப்பிரதேசம்: "எலி மருந்தைச் சாப்பிட்டுச் சாவு" – கணவன் தற்கொலை; காதலனுடன் வெளியேறிய மனைவி

உத்தரப்பிரதேசம் மாநிலம் ஹர்தோய் என்ற இடத்தைச் சேர்ந்தவர் சர்வேஷ் (45). கூலித்தொழிலாளரான சர்வேஷ் மனைவி ரிங்கி. இவர்களுக்கு 4 குழந்தைகள் இருக்கின்றனர். இவர்கள் வசிக்கும் அதே தெருவில் ஹகீம் என்பவருடன் ரிங்கிக்குத் தொடர்பு ஏற்பட்டது. எலி மருந்து இத்தொடர்பு திருமணம்...
  • August 2, 2025
  • NewsEditor

நீதிமன்ற பிடிவாரண்ட்கள் மீது குறித்த நேரத்தில் நடவடிக்கை: காவல் துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் பிடிவாரண்ட்களை தாமதப்படுத்தாமல், குறித்த நேரத்தில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்ற வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த பிடிவாரண்டை அமல்படுத்தக் கோரி தாக்கல்...