• September 7, 2025
  • NewsEditor

“என் ரசிகர் மன்றத்தில் இருந்தால் பெண் கொடுக்க போட்டி போடுவார்கள்'' – ராமராஜன் சொல்லும் காரணம்

ராமராஜன் தலைமை நற்பணி மன்றம் திரைப்பட நடிகரும் முன்னாள் அதிமுக திருச்செந்தூர் மக்களவை உறுப்பினருமான ராமராஜன், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ராமராஜன் தலைமை நற்பணி மன்ற கட்டிடத்தை திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், “ஸ்ரீவில்லிபுத்தூர் நகரத்தைப்...
  • September 7, 2025
  • NewsEditor

தமிழகத்தில் பாஜக – அதிமுக கூட்டணியால் வாக்கு திருட்டு நடைபெறும் சூழல் உருவாகியுள்ளது: ப. சிதம்பரம் 

திருநெல்வேலி: தமிழகத்தில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ளதால் வாக்குத் திருட்டு நடைபெறும் சூழல் உருவாகியிருப்பதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார். வாக்குத்திருட்டை தடுப்போம், ஜனநாயகத்தை பாதுகாப்போம் என்ற தலைப்பில் திருநெல்வேலியில் காங்கிரஸ் கட்சி சார்பில் அரசியல் மாநாடு...
  • September 7, 2025
  • NewsEditor

TANTEA: “அரசு தேயிலை தூள் கிடையாது'' – தனியார் தேயிலையை விற்கும் டேன் டீ ஷாப்; என்ன காரணம்?

இலங்கையிலிருந்து தாயகம் திரும்பிய தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு அரசு தேயிலை தோட்டக் கழகத்தை உருவாக்கியது. நீலகிரி மாவட்டம் மற்றும் வால்பாறை பகுதிகளில் நிறுவப்பட்ட அரசு தோட்டங்களில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பல தலைமுறைகளாக பணியாற்றி வருகின்றனர். டேன் டீ...
  • September 7, 2025
  • NewsEditor

வாட்ஸ் அப் குழு மூலம் ரத்த தான சேவை: 6000 பேரை காப்பாற்றிய இளைஞர்கள் குழு – சாதித்த சந்துரு குமார்

சமூக சேவையில் 26 வயது சந்துரு குமார் சாதனை சமூகத்தில் பெரும்பாலானவர்கள் “சேவை செய்ய பணம் இருந்தால் தான் முடியும்” என்று எண்ணுகிறார்கள். ஆனால் 26 வயது இளைஞர் சந்திரு குமார் தனது சேவையால், சேவைக்குப் பணம் தேவையில்லை; மனம்...
  • September 7, 2025
  • NewsEditor

AMMA: “என் ராஜினாமாவுக்கு விமர்சனங்கள் காரணமல்ல'' – ஓராண்டுக்குப் பின் மௌனம் கலைத்த மோகன்லால்

மலையாளத் திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்கள் மீதான பாலியல் அத்துமீறல்கள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட முன்னாள் நீதிபதி ஹேமா தலைமையிலான கமிட்டியின் அறிக்கை கடந்த ஆண்டு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து, பிரபல இயக்குநர் சித்திக், நடிகர்கள்...
  • September 7, 2025
  • NewsEditor

“அதிமுகவை எந்த கொம்பனாலும் உடைக்க முடியாது” – ஒட்டன்சத்திரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

ஒட்டன்சத்திரம்: “அதிமுகவை எவ்வளவோ பேர் உடைக்கப்பார்க்கிறார்கள் முடக்கப் பார்க்கிறார்கள். இது தொண்டர்கள் மிகுந்த கட்சி. உயிரோட்டமுள்ள கட்சி. எந்த கொம்பனாலும் உடைக்க முடியாது” என ஒட்டன்சத்திரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் பிரச்சாரம் செய்த...