• September 8, 2025
  • NewsEditor

Vikatan Play: 'நான் ஒரு ரசிகன்' முதல் 'இருமுடிச்சோழன்' வரை; ஆகஸ்ட் மாத Top 5 Audio Books

பொதுவாக மற்றைய ஆயுதங்களை விட மனிதர்களை, அவர்களின் நுண்ணுணர்வுகளை ஆழமாக ஊடுருவக்கூடிய ஆயுதமாக புத்தகங்களே இருக்கின்றன. வாசிப்பு எப்படி நமக்கு இன்பம் கொடுக்கிறதோ அதைப்போல் நமக்குக் கிடைக்கிற சின்ன சின்ன நேரங்களையும் பயனுள்ளதாக ஆடியோ வடிவில் கேட்டுப் பயன்பெறுவதை நம்...
  • September 8, 2025
  • NewsEditor

“10% லஞ்சம் பெறப்படுவது எங்கே?” – பழனிசாமிக்கு அமைச்சர் பி.மூர்த்தி கேள்வி

தமிழகத்தில் எந்தப் பத்திரப் பதிவு அலுவலகத்தில் 10 சதவீதம் லஞ்சம் பெறப்படுகிறது என்பதை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூற வேண்டும் என மதுரையில் வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார். மதுரை ஜெய்ஹிந்த்புரம் 81-வது வார்டு...
  • September 8, 2025
  • NewsEditor

ட்ரம்ப் 50% வரி: அமெரிக்காவில் வாழும் இந்தியர்களின் மனநிலை என்ன? – அமெரிக்க வாழ் இந்தியர் பகிர்வு

அமெரிக்கா இந்தியா மீது விதித்திருக்கும் 50 சதவிகித வரி இந்திய தொழிற்துறைகளைப் பாதிப்பதைக் கண்டு வருகிறோம். இதே வரி அமெரிக்காவில் வாழும் இந்தியர்களை எப்படி பாதித்துள்ளது… அவர்களின் மனநிலை என்னவாக உள்ளது என்ற கோணத்தை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் நியாண்டர் செல்வன்....
  • September 8, 2025
  • NewsEditor

மதிமுகவிலிருந்து மல்லை சத்யா நிரந்தரமாக நீக்கம்: வைகோ அறிவிப்பு

சென்னை: மதிமுக துணைப் பொதுச் செயலாளர், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளிலும் இருந்தும் மல்லை சத்யாவை நிரந்தரமாக நீக்கி உத்தரவிட்டுள்ளார் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ. சில காலமாகவே மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யாவுக்கும், கட்சியின்...
  • September 8, 2025
  • NewsEditor

”கள்ள ஓட்டுக்கு பிரமாண்ட அங்கீகாரம் கொடுத்ததே திமுக-தான்…” – தமிழிசை குற்றச்சாட்டு!

தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழக பா.ஜ.கவின் முன்னாள் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  ”தமிழக முதல்வர் வெளிநாடு சென்று விட்டு இன்று தமிழகத்தில் கால் வைத்துள்ளார். முதலீடுகளை ஈர்த்து வந்திருக்கிறோம் என்று சொல்லி இருக்கிறார்....
  • September 8, 2025
  • NewsEditor

200-வது நாளில் ‘அன்னம் தரும் அமுதக்கரங்கள்’ திட்டம்: அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் பங்கேற்பு

சென்னை: ​முதல்​வரின் பிறந்​த​நாளை​யொட்டி நடை​பெற்று வரும் ‘அன்​னம் தரும் அமுதக்​கரங்​கள்’ திட்​டத்​தின் 200-வது நாளில் அமைச்​சர் ஆர்​.எஸ்​.​ராஜகண்​ணப்​பன் பங்​கேற்று பொது​மக்​களுக்கு உணவளித்​தார். முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் 72-வது பிறந்​த ​நாளை முன்​னிட்டு இந்து சமய அறநிலை​யத்​துறை அமைச்​சர் பி.கே.சேகர்​பாபு ஏற்பாட்டில் ‘அன்​னம்...
  • September 8, 2025
  • NewsEditor

'சுயநல அரசியலை செய்துகொண்டிருக்கிறார் எடப்பாடி' – காட்டமாக விமர்சித்த கருணாஸ்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியிலிருந்த செங்கோட்டையன், “அதிமுக ஒன்று சேர வேண்டும், பிரிந்தவர்கள் இணைந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்” என்று 10 நாட்கள் கெடு விதித்திருந்தார். இதனைத்தொடர்ந்து செங்ககோட்டையன் மற்றும் அவரின் ஆதரவாளர்களின் கட்சி பொறுப்புகளை...