• September 9, 2025
  • NewsEditor

“நவோனியா கும்பலால் சென்னையில் அதிகரிக்கும் திருட்டு சம்பவங்கள்'' – காவல்துறை எச்சரிக்கை

சட்டை பாக்கெட்டில் மொபைல் போனை வைத்துவிட்டு, பஸ்ஸிற்கு காத்திருப்போம். பஸ் வந்ததும் முண்டி அடித்துகொண்டு ஏறுவதில், நம் உடைமைகளின் மீது அவ்வளவு கவனம் செலுத்தமாட்டோம். பஸ் ஏறியதும் தான், நம் மொபைல் போன் காணாமல் போயிருப்பதைக் கவனிப்போம். ‘பஸ் வரும்வரை...
  • September 9, 2025
  • NewsEditor

கேதார்நாத்துக்கான ஹெலிகாப்டர் கட்டணம் ரூ. 5,000 வரை உயர்வு – தொழில்நுட்ப பாதுகாப்பு அதிகரிப்பு

புதுடெல்லி: கேதார்நாத்துக்கான ஹெலிகாப்டரின் பயணக் கட்டணம் ரூ. 5,000 வரை உயர்கிறது. அதேநேரத்தில், விபத்து நேராமல் தடுப்பதற்கான தொழில்நுட்ப பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது. இமயமலையின் ஒரு பகுதியில் அமைந்துள்ளது உத்தராகண்ட் மாநிலம். இதில் உள்ள புனிதத்தலமான கேதார்நாத்திற்கு மூன்று இடங்களிலிருந்து ஹெலிகாப்டர்...
  • September 9, 2025
  • NewsEditor

தலை​மைச் செயல​கம், ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞரிடம் போலீஸார் விசாரணை

சென்னை: தலை​மைச் செயல​கம், ஆளுநர் மாளி​கைக்கு வெடிகுண்டு மிரட்​டல் விடுத்த இளைஞர் பிடிபட்​டுள்​ளார். அவரிடம் போலீ​ஸார் விசா​ரணை மேற்​கொண்​டுள்​ளனர். புதுக்​கோட்​டை​யில் செயல்​பட்டு வரும் 108 ஆம்​புலன்ஸ் கட்​டுப்​பாட்டு அறைக்கு நேற்று காலை செல்​போன் அழைப்பு ஒன்று வந்​தது. எதிர்​முனை​யில் பேசிய...
  • September 9, 2025
  • NewsEditor

டெல்லி பயணம்: செங்கோட்டையனுடன் சந்திப்பா? – நயினார் நாகேந்திரன் கூறிய பதில்!

இன்று தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், திமுக போராடுபவர்களையும் கேள்வி கேட்பவர்களையும் நசுக்குகிற அரசாங்கமாக செயல்படுகிறது எனத் தெரிவித்தார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தூய்மை பணியாளர்கள் பணி நிரந்தரம் கேட்டு போராட்டம்...
  • September 9, 2025
  • NewsEditor

பிரிக்ஸ் vs அமெரிக்கா.. அழைப்பு விடுத்த சீன அதிபர்… ட்ரம்ப் எடுக்கப்போகும் முடிவு என்ன? | PTD

பிரிக்ஸ் vs அமெரிக்கா.. அழைப்பு விடுத்த சீன அதிபர்… ட்ரம்ப் எடுக்கப்போகும் முடிவு என்ன? | PTD
  • September 9, 2025
  • NewsEditor

50 நாட்களாக மவுனம் காக்கும் ஜெகதீப் தன்கர் பேச வேண்டுமென நாடு காத்திருக்கிறது: காங்கிரஸ்

புதுடெல்லி: "முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் 50 நாட்களாக வழக்கத்திற்கு மாறான மவுனத்தைக் கடைப்பிடித்து வருகிறார். அவர் பேசுவதற்காக நாடு தொடர்ந்து காத்திருக்கிறது" என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். குடியரசு துணைத் தலைவர் பதவியில்...
  • September 9, 2025
  • NewsEditor

சர்வதேச சந்தை: தங்கம், வெள்ளியைப் போல உயரும் காபி கொட்டைகளின் விலை! காபி விலையில் எதிரொலிக்குமா?

இந்தியர்களின் ஃபேவரைட் பானங்களில் ஒன்று, காபி. தற்போது சர்வதேச சந்தைகளில் காபி கொட்டைகளின் விலை உயர்ந்துள்ளது என்று கூறுகிறார் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்… சமீப காலங்களில், சர்வதேச சந்தையில் காபி கொட்டைகள் அதிக வருமானத்தைத் தந்துள்ளன. உலோகங்களைத் தவிர்த்து,...
  • September 9, 2025
  • NewsEditor

‘உங்களுடன் ஸ்டாலின்’ மனுக்கள் ஆற்றில் மிதந்த விவகாரம் – நடவடிக்கையும் சர்ச்சையும்

சிவகங்கை: திருப்புவனத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் மனுக்கள்’ வைகை ஆற்றில் மிதந்த விவகாரத்தில் நில அளவை ஊழியர்களைப் பலிகடா ஆக்க முயற்சிப்பதாக புகார் எழுந்துள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வைகை ஆற்றில் ஆக.29-ம் தேதி காலை ‘உங்களு டன்...