• August 2, 2025
  • NewsEditor

வேளச்சேரி தடத்தை மெட்ரோவுடன் இணைக்க ரயில்வே வாரியம் கொள்கை ரீதியில் ஒப்புதல்

சென்னை: தெற்கு ரயில்​வே​யிடம் இருக்​கும் கடற்​கரை – வேளச்​சேரி பறக்​கும் ரயில் வழித்​தடத்​தை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்​துடன் இணைக்க கொள்​கைரீ​தியி​லான ஒப்​புதலை ரயில்வே வாரி​யம் அளித்​துள்​ளது. சென்னை கடற்​கரை – வேளச்​சேரி பறக்​கும் ரயில் தடத்​தில் தற்​போது, தின​மும்...
  • August 2, 2025
  • NewsEditor

அனில் அம்பானிக்கு அமலாக்கத் துறை சம்மன்: ஆகஸ்ட் 5-ம் தேதி ஆஜராகுமாறு உத்தரவு

புதுடெல்லி: வங்கிக் கடன் மோசடி தொடர்பாக தொழிலதிபர் அனில் அம்பானி (66) வரும் 5-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக கோரி அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. இதுகுறித்து அமலாக்கத் துறை வட்டாரங்கள் கூறுகையில், “லஞ்சம், பிணையற்ற கடன் குற்றச்சாட்டுகளுக்கு...
  • August 2, 2025
  • NewsEditor

சார்மினார் ரயில் டிச.31 வரை கடற்கரையிலிருந்து இயங்கும்

சென்னை: எழும்​பூர் ரயில் நிலை​யத்​தில் மறுசீரமைப்பு பணி நடை​பெற்று வரு​கிறது. இதன் காரண​மாக, எழும்​பூரிலிருந்து இயக்கப்​பட்டு வந்த 6 விரைவு ரயில்​கள் தாம்​பரத்​துக்கு மாற்​றப்​பட்​டுள்​ளன. இதனால், சார்​மி​னார் விரைவு ரயில், கடற்கரை ரயில் நிலை​யத்​துக்கு மாற்​றப்​பட்​டு, அங்​கிருந்து இயக்​கப்​படு​கிறது. இந்த...
  • August 2, 2025
  • NewsEditor

MP: காணாமல் போன 23,000 பெண்கள்; 1,500 குற்றவாளிகள் தலைமறைவு – அதிர்ச்சி தகவல்கள்!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் கடந்த 2024 ஜூலை முதல் 2025 ஜுன் வரையிலான காலகட்டத்தில் 23000க்கும் மேற்பட்ட பெண்கள் காணாமல் போனதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது. ம.பி சட்டமன்றம் விதன சபாவில் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அதில்...
  • August 2, 2025
  • NewsEditor

பாலத்தில் மோதி அந்தரத்தில் தொங்கிய லாரியில் இருந்து குதித்த 4 பேர் உயிரிழப்பு

ஹைதராபாத்: தெலங்​கானா மாநிலம், காமாரெட்டி மாவட்​டத்​தில் 161-வது தேசிய நெடுஞ்​சாலை​யில் பிட்​லம் எனும் ஊரிலிருந்துயட்​னூரு எனும் இடத்​துக்கு ஒரு லாரி நேற்று சென்று கொண்​டிருந்​தது. அப்​போது லாரி​யின் கேபினில் 4 பேர் அமர்ந்​திருந்​தனர். லாரி ஒரு பாலத்​தின் மீது செல்​லும்​போது,...
  • August 2, 2025
  • NewsEditor

15 ஆண்டுகளில் 8 பேருடன் திருமணம்; பணம்பறிப்பு – 9வது திருமணத்தின் போது சிக்கிய ஆசிரியை

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த பணக்காரர்கள் சிலரை திருமணம் செய்து அவர்களிடமிருந்து ஒரு பெண் பணம் பறிப்பதாக போலீஸாருக்கு புகார் வந்தது. அப்புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில் அப்பெண்ணின் பெயர் சமீரா பாதிமா...
  • August 2, 2025
  • NewsEditor

சிறந்த நடிகர் ஷாருக், நடிகை ராணி முகர்ஜி, துணை நடிகர் எம்.எஸ்.பாஸ்கர்: தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு

புதுடெல்லி: மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை சார்பில் 71-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் நேற்று அறிவிக்கப்பட்டன. 40 பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதில் சிறந்த நடிகராக ஷாருக்கான் (ஜவான் – இந்தி திரைப்படம்), விக்ராந்த் மாஸ்ஸி (12-வது...