சென்னை: தெற்கு ரயில்வேயிடம் இருக்கும் கடற்கரை – வேளச்சேரி பறக்கும் ரயில் வழித்தடத்தை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் இணைக்க கொள்கைரீதியிலான ஒப்புதலை ரயில்வே வாரியம் அளித்துள்ளது. சென்னை கடற்கரை – வேளச்சேரி பறக்கும் ரயில் தடத்தில் தற்போது, தினமும்...
புதுடெல்லி: வங்கிக் கடன் மோசடி தொடர்பாக தொழிலதிபர் அனில் அம்பானி (66) வரும் 5-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக கோரி அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. இதுகுறித்து அமலாக்கத் துறை வட்டாரங்கள் கூறுகையில், “லஞ்சம், பிணையற்ற கடன் குற்றச்சாட்டுகளுக்கு...
சென்னை: எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக, எழும்பூரிலிருந்து இயக்கப்பட்டு வந்த 6 விரைவு ரயில்கள் தாம்பரத்துக்கு மாற்றப்பட்டுள்ளன. இதனால், சார்மினார் விரைவு ரயில், கடற்கரை ரயில் நிலையத்துக்கு மாற்றப்பட்டு, அங்கிருந்து இயக்கப்படுகிறது. இந்த...
மத்திய பிரதேசம் மாநிலத்தில் கடந்த 2024 ஜூலை முதல் 2025 ஜுன் வரையிலான காலகட்டத்தில் 23000க்கும் மேற்பட்ட பெண்கள் காணாமல் போனதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது. ம.பி சட்டமன்றம் விதன சபாவில் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அதில்...
ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம், காமாரெட்டி மாவட்டத்தில் 161-வது தேசிய நெடுஞ்சாலையில் பிட்லம் எனும் ஊரிலிருந்துயட்னூரு எனும் இடத்துக்கு ஒரு லாரி நேற்று சென்று கொண்டிருந்தது. அப்போது லாரியின் கேபினில் 4 பேர் அமர்ந்திருந்தனர். லாரி ஒரு பாலத்தின் மீது செல்லும்போது,...
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த பணக்காரர்கள் சிலரை திருமணம் செய்து அவர்களிடமிருந்து ஒரு பெண் பணம் பறிப்பதாக போலீஸாருக்கு புகார் வந்தது. அப்புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில் அப்பெண்ணின் பெயர் சமீரா பாதிமா...
புதுடெல்லி: மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை சார்பில் 71-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் நேற்று அறிவிக்கப்பட்டன. 40 பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதில் சிறந்த நடிகராக ஷாருக்கான் (ஜவான் – இந்தி திரைப்படம்), விக்ராந்த் மாஸ்ஸி (12-வது...