• September 9, 2025
  • NewsEditor

வெளியே ஜொலிப்பு, உள்ளே புதர்… காஞ்​சியில் கவலைக்குரிய நிலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா!

​காஞ்​சிபுரம் செவிலிடுமேடு பகு​தி​யில் உள்ள கலைஞர் நூற்​றாண்டு பூங்கா வெளிப்​புறத்​தில் பளபளப்​பாக ஜொலிக்​கும் நிலை​யிலும், உள்​புறத்​தில் புதர் மண்​டிய நிலை​யிலும் உள்​ளது. இந்த பூங்​காவை முறை​யாக பாமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்று சமூக ஆர்​வலர்​கள் வலி​யுறுத்​துகின்​றனர். காஞ்​சிபுரம் மாநக​ராட்​சி​யின்...
  • September 9, 2025
  • NewsEditor

Dhoni: "தோனிதான் என்னை அப்படி மாற்றினார்" – தினேஷ் கார்த்திக் ஓபன் டாக்

இந்திய அணியில் தோனிக்கு முன்பு அறிமுகமாகி, பின்னர் தோனியின் விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங் திறனால் அணிக்குள் நிலையான இடத்தை தக்கவைக்க முடியாமல் போன விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களில் ஒருவர் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக். இந்த நிலையில், தோனி...
  • September 9, 2025
  • NewsEditor

EPS நீக்கிய செங்கோட்டையனை அமித் ஷா அழைத்து பேசியது ஏன்? வெளிவந்த ரகசியம்? ADMK-க்கு புது நெருக்கடி?

EPS நீக்கிய செங்கோட்டையனை அமித் ஷா அழைத்து பேசியது ஏன்? வெளிவந்த ரகசியம்? ADMK-க்கு புது நெருக்கடி?
  • September 9, 2025
  • NewsEditor

சூளைமேட்டில் மந்தகதியில் மழைநீர் வடிகால் பணிகள்: வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கடும் அவதி

சென்னை சூளைமேட்டில் அண்ணாநெடும்பாதை, பஜனைகோயில் தெரு உட்பட பல்வேறு பகுதிகளில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணி மந்தகதியில் நடைபெறுவதால், அங்குள்ள சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, காலை, மாலைவேளைகளில் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர். பணிகளை விரைந்து...
  • September 9, 2025
  • NewsEditor

கன்னியாகுமரி கண்ணாடி பாலம்: கீறல் விழுந்த கண்ணாடி மாற்றப்பட்டது- நாளை முதல் சுற்றுலா பயணிகள் அனுமதி!

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு பாறைக்கும் திருவள்ளுவர் சிலைக்கும் இடையே 37 கோடி ரூபாய் செலவில் கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டுள்ளது. 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த...
  • September 9, 2025
  • NewsEditor

எச்சரிக்கை… இங்கு எச்சரிக்கை பலகை இல்லை! – பள்ளத்தால் செங்கை மக்கள் பீதி

செங்கல்பட்டு நகராட்சியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்களுக்கு அருகே எச்சரிக்கை பலகைகள் வைக்கப்படாததால் பொதுமக்கள் பள்ளத்தில் விழும் அபாயம் உள்ளது. செங்கல்பட்டு நகராட்சியில் 11,285 வீடுகள் உள்ளன. இதில் 493 தெருக்கள் உள்ளன. தற்போது...
  • September 9, 2025
  • NewsEditor

`என்.டி.ஏ கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளரை மாற்றினால் மீண்டும் இணைய தயார்'- சொல்கிறார் டி.டி.வி

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோயிலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து ஜீயரை தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், “இந்திய குடியரசு துணை தலைவர்...
  • September 9, 2025
  • NewsEditor

திருட்டு வழக்கில் கைதான ஊராட்சி மன்ற தலைவர் பாரதியை கட்சியில் இருந்து நீக்கி திமுக நடவடிக்கை!

ஆம்பூர்: ஓடும் பேருந்தில் தங்க நகையை திருடிய வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக பெண் ஊராட்சி மன்ற தலைவர் பாரதியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், காசோலையில் கையெழுத்திடும் அதிகாரமும் அவரிடம் இருந்து...