ராகுல் காந்தி தெலங்கானாவில் 'எம்எல்ஏ திருட்டில்' ஈடுபடுகிறார்: கேடிஆர் குற்றச்சாட்டு
ஹைதராபாத்: தேசிய அளவில் ‘வாக்கு திருட்டு’ க்கு எதிராக பேசும் ராகுல் காந்தி, தெலங்கானாவில் எம்எல்ஏக்கள் திருட்டில் ஈடுபடுகிறார் என்று பிஆர்எஸ் (பாரத ராஷ்டிர சமிதி) கட்சியின் செயல் தலைவர் கே.டி.ராமராவ் தெரிவித்தார். இதுகுறித்து பேசிய அவர், “தெலங்கானாவில் எம்எல்ஏக்கள்...