ஒடிசா: ரேபிஸ் தடுப்பூசி போட 20 கிமீ நடந்த 95 வயது மூதாட்டி… வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

ஒடிசா மாநிலம் முழுவதும், ஓய்வூதியம், பணிப் பாதுகாப்பு, காவல்துறையால் ஓட்டுநர்கள் மரியாதையாக நடத்தப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் ஓட்டுநர்கள் கடந்த 8-ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தை அறிவித்தனர். அதனால், ஒடிசா மாநிலத்தின் போக்குவரத்து அமைப்பு கடுமையாக ஸ்தம்பித்தது. ஆம்புலன்ஸ்கள்,...
  • July 11, 2025
  • NewsEditor

கார்த்தி – தமிழ் இணையும் ‘மார்ஷல்’ என்ன ஸ்பெஷல்?

தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கவுள்ள படத்துக்கு ‘மார்ஷல்’ என தலைப்பிட்டுள்ளனர். ‘சர்தார் 2’ படத்தை முடித்துவிட்டு, தமிழ் இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கினார் கார்த்தி. இது பெரும் பொருட்செலவில் உருவாகும் படம் என்பதால் இதன் படப்பிடிப்புக்கான பணிகள் நீண்ட...

தேர்தல் ஆணையம் முன்பு போராட்டம் நடத்திய வழக்கில் திரிணமூல் தலைவர்கள் விடுவிப்பு

புதுடெல்லி: கடந்த ஆண்டு ஏப்​ரல் மாதம் மத்​திய விசா​ரணை அமைப்​பு​களான சிபிஐ, என்​ஐஏ, அமலாக்​கத் துறை மற்​றும் வருமானவரி துறைக்கு எதி​ராக திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சி​யைச் சேர்ந்த தலை​வர்​கள் இந்​திய தேர்​தல் ஆணை​யத்​துக்கு முன்பாக போ​ராட்​டம் நடத்​தினர். அப்​போது, பாஜக...

`உலகின் மிக விலையுயர்ந்த கைப்பை' – ரூ.83 கோடிக்கு ஏலம் போன பிரெஞ்சு நடிகையின் ஹேண்ட் பேக்

பிரபல பிரெஞ்சு நடிகை ஜேன் பிர்கினுக்காக 1984 ஆம் ஆண்டில் வடிவமைக்கப்பட்ட முதல் ஹெர்ம்ஸ் பிர்கின் பை, பாரிஸில் நடந்த சோத்பீஸ் ஏலத்தில் ₹83 கோடிக்கு (சுமார் $10 மில்லியன்) விற்கப்பட்டுள்ளது. இது உலகின் மிக விலையுயர்ந்த கைப்பையாக சாதனை...
  • July 11, 2025
  • NewsEditor

“பெய்டு விமர்சனம் செய்பவர்கள் அதிகரித்து விட்டனர்” – இயக்குநர் பிரேம்குமார் ஆதங்கம்

சென்னை: திரைப்படங்களை பணம் வாங்கிக் கொண்டு விமர்சனம் செய்பவர்கள் 90 சதவீதத்துக்கு மேல் அதிகரித்து விட்டனர் என்று இயக்குநர் பிரேம்குமார் தெரிவித்துள்ளார். சமீபத்திய நிகழ்வு ஒன்றில் பேசிய அவர் இது குறித்து கூறியது: “தமிழ் சினிமாவில் எதிர்மறையான விமர்சனங்கள் ஒரு...

“கூட்டணியை நம்பியே திமுக இருக்கிறது; ஆனால் அதிமுக…” – திண்டிவனத்தில் இபிஎஸ் பேச்சு

விழுப்புரம்: திண்டிவனத்தில் நேற்று இரவு நடைபெற்ற ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரச்சார பயணத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி சிறப்பு ரையாற்றினார். அப்போது அவர் பேசும்போது, “நான்கு ஆண்டுகளாக மக்களை ஏமாற்றிவிட்டு, அடுத்தாண்டு தேர்தல் வர உள்ள நிலையில்,...

MDMK: மாத்தையாவோடு மல்லை சத்யாவை ஒப்பிட்ட வைகோ! – யார் இந்த மாத்தையா?

கடந்த சில மாதங்களுக்கு முன்  துரை வைகோவுக்கும், கட்சியின் நிர்வாகத்தில் தலைமைப் பொறுப்பில் இருக்கும் மல்லை சத்யாவுக்கும் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் மூத்த தலைவர்கள் தலையிட்டு இருவரையும் சமாதானம் செய்து வைத்தனர். இந்நிலையில்...