மும்பை: மகாராஷ்டிராவின் தானே மாவட்டம், ஷகாபூர் பகுதியில் தனியார் பள்ளி செயல்படுகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை மாணவிகளின் கழிப்பறையில் ரத்தக் கறை இருந்துள்ளது. இது குறித்து தனியார் பள்ளியின் முதல்வர் மாணவிகளிடம் விசாரணை நடத்தினார். யாரெல்லாம் மாதவிடாய் காலத்தில் இருக்கிறீர்கள் என்று...
சென்னை: பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது: திருமலா பால் நிறுவனத்தின் கருவூல மேலாளராக பணியாற்றி வந்த நவீன் என்பவர், அந்த நிறுவனத்தில் பணம் கையாடல் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, சென்னை...
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ மற்றும் அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவுடன் இணைந்து 2025-ல் `ஆக்ஸியம் ஸ்பேஸ் ஆக்ஸ்- 4′ என்ற திட்டத்தை செயல்படுத்தியது. அதன்படி சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வீரர்களை அனுப்ப திட்டமிடப்பட்டது. இந்த திட்டத்தின் முக்கிய...
திருவனந்தபுரம்: முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் அமல்படுத்தப்பட்ட அவசர நிலை, ஒரு கருப்பு அத்தியாயம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மலையாள நாளிதழில் அவர் எழுதியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது: கடந்த 1975-ம்...
தேனியில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அரசு உறுதிமொழிக் குழு தலைவர் தி. வேல்முருகன், தலைமையில் குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவருடன் கள ஆய்வுகளை மேற்கொண்டதோடு ஆய்வுக்கூட்டமும் நடைபெற்றது. அதில் முதலாவதாக தேனி நகரில் உள்ள அரசு மனநல மருத்துவமனையில்...
விழுப்புரம்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்துக்காக ஆட்சி நடத்துகிறார் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார். ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பயணத்தின் ஒரு பகுதியாக விழுப்புரத்தில் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட பழனிசாமி, பொதுமக்களிடையே பேசியதாவது: ஃபெஞ்சல்...