• July 10, 2025
  • NewsEditor

“MLA கொடுத்ததை வச்சு ஒன்னு..”..சிலிண்டர் வெடித்து சிதறிய சம்பவம்.. – கண்ணீருடன் கதறும் மக்கள்..

“MLA கொடுத்ததை வச்சு ஒன்னு..”..சிலிண்டர் வெடித்து சிதறிய சம்பவம்.. – கண்ணீருடன் கதறும் மக்கள்..

படகுகளில் தவெக பெயர் இருந்தால் மீனவர்களுக்கு மானியம் மறுப்பதா? – அரசுக்கு விஜய் எச்சரிக்கை

சென்னை: “மீனவ நண்பர்கள் தங்களின் படகுகளில் தமிழக வெற்றிக் கழகம் என்று குறிப்பிட்டிருந்தால் அவர்களுக்கு மானியம் வழங்க மறுப்பதா?” என வினவி, திமுக அரசுக்கு தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், இனி வரும் காலங்களில் அரசு இது...

"மீனவர் படகுகளில் த.வெ.க பெயர் இருந்தால் மானியம் தர மறுப்பது அராஜகம்" – திமுக அரசுக்கு விஜய் கண்டனம்

மீனவ நண்பர்கள் தங்களின் படகுகளில் தமிழக வெற்றிக் கழகம் என்று குறிப்பிட்டிருந்தால் அவர்களுக்கு மானியம் வழங்க மறுப்பதா என முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசைக் கண்டித்து த.வெ.க தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில் விஜய், “திருநெல்வேலி...

சட்டவிரோத சூதாட்ட செயலி விளம்பரங்களில் நடித்த பிரகாஷ்ராஜ் உட்பட 29 நடிகர்கள் மீது அமலாக்கத் துறை வழக்கு

புதுடெல்லி: சட்டவிரோத சூதாட்ட செயலி விளம்பரங்களில் நடித்த நடிகர்கள் பிரகாஷ்ராஜ், விஜய் தேவரகொண்டா, மஞ்சு லட்சுமி, பிரணீதா உட்பட 29 நடிகர்கள் மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. சூதாட்ட செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. அதேநேரத்தில்,...

`மீடியா பெர்சன் கெட் அவுட்' – மேடையில் கத்திய வைகோ; தாக்கப்பட்ட பத்திரிகையாளர்கள்.. என்ன நடந்தது?

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில், நெல்லை மண்டல மதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பொதுச்செயலாளர் வைகோ, முதன்மை செயலாளர் துரை வைகோ முன்னிலையில் நடைபெற்றது. இதில் நெல்லை மண்டலத்தில் உள்ள தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 1000-க்கும்...

“தே.ஜ. கூட்டணியால் திமுக அரசு முழுமையாக தோற்கடிக்கப்படும்” – ஹெச்.ராஜா கருத்து

மயிலாடுதுறை: இந்தியாவின் நெருக்கடி நிலை காலத்தின் அத்துமீறல், அரசியல் சட்டத்துக்கு எதிரான நிலையை விளக்கும் வகையிலான விழிப்புணர்வு மற்றும் சிறைக்கு சென்ற போராளிகளுக்கு பாராட்டு கூட்டம் பாஜக சார்பில் மயிலாடுதுறையில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற பாஜக மூத்தத் தலைவர்...

மீண்டும் பேசுபொருளாகும் கீழடி… ஶ்ரீராமன் அறிக்கை தயாரிக்க மத்திய அரசு ஒப்புதல்

கீழடி – இப்போது மீண்டும் பேசுப்பொருள் ஆகியுள்ளது. 2015-ம் ஆண்டு, கீழடியின் முதற்கட்ட ஆய்வுப்பணிகள் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் தொடங்கியது. 2017-ம் ஆண்டு மூன்றாம் கட்ட ஆய்வுப்பணிகளின் நடந்துகொண்டிருந்தப் போது, அமர்நாத் ராமகிருஷ்ணன் இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக, பி.எஸ்...