ENG vs IND: "அடுத்த 3 போட்டிகளில் அழுத்தம் இன்னும் அதிகரிக்கும்" – சுப்மன் கில் குறித்து கங்குலி

இங்கிலாந்திற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோருக்கு அடுத்தபடியாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டு இருக்கிறார். 25 வயதான...

திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இதயம், மூளை நரம்பியல் சிகிச்சை கிடைக்காமல் அவதி!

திருவாரூர்: திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதயம் மற்றும் மூளை நரம்பியல் பிரிவுகளில் தலா ஒரு மருத்துவர் மட்டுமே பணியாற்றுவதால், நோயாளிகள் சிகிச்சை கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர். திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முன்னாள் முதல்வர் கருணாநிதி...

`முருகரை நாங்கதான் பெருமைப்படுத்தினோம்’ – பாஜக அரசியலுக்கு இரையாகிறதா திராவிட மாடல்? | Long Read

‘பெருமிதம் பேசும் சேகர் பாபு!’ திருச்செந்தூர் கோயிலின் குடமுழுக்கை வெகு விமர்சையாக நடத்தி முடித்திருக்கிறது அறநிலையத்துறை. அதில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், குடமுழுக்குக்கு பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு, ‘முருகரை சிலர் சொந்தம் கொண்டாட நினைக்கிறார்கள்....

அமெரிக்காவின் ‘பிரேக்கிங் பேட்’ தொடர் பாணியில் போதை மருந்து தயாரித்த 2 ஆசிரியர்கள் கைது

ஜெய்ப்பூர்: அமெரிக்காவில் ‘பிரேக்கிங் பேட்' என்ற தொலைக்காட்சி தொடர் கடந்த 2008-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பானது. அதில், ஆசிரியர்களாக பணிபுரிந்தவர்கள் போதை மருந்து தயாரிக்கும் காட்சிகள் இடம்பெற்றன. இதே பாணியில் ராஜஸ்தான் மாநிலம் கங்கா சாகர் மாவட்டம் முக்லவா நகரில்...

`பட்டாசு ஆலை வெடி விபத்து' – பாதுகாப்பு அறிக்கை தாக்கல் செய்ய ஆட்சியருக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஆண்டுகளில் நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பான செய்திகள் நாளிதழ்களில் வெளியானதன் அடிப்படையில், பட்டாசு ஆலை விபத்துகளே இனி நிகழக் கூடாது என்னும் நோக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல நீதித்துறை உறுப்பினர் புஷ்பா...

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்ட நபர் 27 ஆண்டுகளுக்கு பிறகு சத்தீஸ்கரில் கைது

கோவை: கோவை குண்டுவெடிப்பு வழக்கில் 27 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்தவர், சத்தீஸ்கர் மாநிலத்தில் கைது செய்யப்பட்டார். கோவையில் கடந்த 1998-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ம் தேதி தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றது. 12-க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்த இந்த...

வைகோ : `தாராளமாக வெளியேறி கொள்ளலாம்..!’ – கட்சியில் மீண்டும் பிளவு? ; என்ன நடக்கிறது மதிமுக-வில்?

கடந்த சில மாதங்களுக்கு முன் துரை வைகோவுக்கும், கட்சியின் நிர்வாகத்தில் தலைமைப் பொறுப்பில் இருக்கும் மல்லை சத்யாவுக்கும் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் மூத்த தலைவர்கள் தலையிட்டு இருவரையும் சமாதானம் செய்து வைத்தனர். இந்நிலையில்...