நீதிபதி ஆர்.எம்.டி. டீக்காராமன் இன்றுடன் ஓய்வு: தானப்பத்திரத்தை ரத்து செய்யலாம் என தீர்ப்பளித்தவர்

சென்னை: வயதான பெற்றோரை பராமரிக்காத பிள்ளைகளுக்கு பெற்றோர் எழுதி வைத்த தானபத்திரத்தை வருவாய் கோட்டாட்சியரே விசாரணை நடத்தி ரத்து செய்யலாம் என தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.எம்.டி. டீக்காராமன் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். சென்னை உயர்...

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் மனுதாக்கல்: 6 பேர் போட்டியின்றி தேர்வு உறுதி

மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் மநீம தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட 4 வேட்பாளர்கள் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையிலும், அதிமுக வேட்பாளர்கள் 2 பேர் கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி முன்னிலையிலும் நேற்று வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். தமிழகத்தில் இருந்து...

கோயில் திருவிழாக்களுக்கு பொதுமக்கள் செல்லக் கூடாதா? – அமைச்சர் மனோ தங்கராஜுக்கு அண்ணாமலை கண்டனம்

சென்னை: கோயில் திருவிழாக்கள், விளையாட்டு நிகழ்வுகளில் அதிக அளவு கூட்டத்தை தவிர்க்க வேண்டும் என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியதற்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது:...
  • June 6, 2025
  • NewsEditor

உச்சகட்ட மோதலில் ட்ரம்ப்- எலான் மஸ்க்..அதிர்ச்சி குற்றச்சாட்டை முன்வைத்து விமர்சனம்.. | PTD

உச்சகட்ட மோதலில் ட்ரம்ப்- எலான் மஸ்க்..அதிர்ச்சி குற்றச்சாட்டை முன்வைத்து விமர்சனம்.. | PTD
  • June 6, 2025
  • NewsEditor

இது வரைக்கும் 600 விழிப்புணர்வு முகாம் நடத்தி இருக்கோம்..இந்த ஐபிஆர் செல் தான் இத்தனைக்கும் காரணம்!

இது வரைக்கும் 600 விழிப்புணர்வு முகாம் நடத்தி இருக்கோம்..இந்த ஐபிஆர் செல் தான் இத்தனைக்கும் காரணம்!

பெங்களூருவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த உடுமலை இளம் பெண் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி

உடுமலை: பெங்களூரில் ஆர்சிபி அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது, கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த உடுமலை இளம் பெண் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை விஜிராவ் நகர் குடியிருப்பைச் சேர்ந்தவர் எஸ்.மூர்த்தி. உடுமலை தமிழிசை சங்கத்தின் துணை...

மக்களவைத் தேர்தல் தந்த பாடம்… மீண்டும் தொகுதிக்குள் குடியேறிய அமைச்சர் நமச்சிவாயம்!

வாக்களித்த மக்களுக்கு நான்கு நல்ல விஷயங்களைச் செய்துகொடுத்தவர்கள், அந்த நம்பிக்கையில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட துணிவார்கள். அப்படியில்லாமல் வாக்களித்த மக்களின் சுக துக்கங்களை கண்டுகொள்ளாமல் ஒதுங்குபவர்களை மக்களும் சமயம் வரும் போது போட்டுப் பார்த்துவிடுவார்கள். அப்படியொரு அனுபவம் கிடைத்ததாலோ...

ராமதாஸ் – அன்புமணி இடையே விரைவில் சமாதானம்: ஜி.கே.மணி நம்பிக்கை

திண்டிவனம்: ராமதாஸ் – அன்புமணி மோதல் விவகாரம் குறித்து பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி கூறுகையில், “விரைவில் இரு தரப்பிலும் சமாதானம் ஏற்படும்” என்று நம்பிக்கை தெரிவித்தார். திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் வெள்ளிக்கிழமை பாமக நிறுவனர் ராமதாஸை, கவுரவத்...