நீதிபதி ஆர்.எம்.டி. டீக்காராமன் இன்றுடன் ஓய்வு: தானப்பத்திரத்தை ரத்து செய்யலாம் என தீர்ப்பளித்தவர்
சென்னை: வயதான பெற்றோரை பராமரிக்காத பிள்ளைகளுக்கு பெற்றோர் எழுதி வைத்த தானபத்திரத்தை வருவாய் கோட்டாட்சியரே விசாரணை நடத்தி ரத்து செய்யலாம் என தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.எம்.டி. டீக்காராமன் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். சென்னை உயர்...